Posted in

விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டு

This entry is part 42 of 45 in the series 26 பிப்ரவரி 2012

1916 ஜனவரி 30 ராட்சச வருஷம் தை 17 ஞாயிற்றுக்கிழமை வைத்தாஸே, ரெண்டு வாரம் இடைவெளி விட்டு இதை உனக்கு எழுதறேன். … விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டுRead more

இதுவும் அதுவும் உதுவும் – 5
Posted in

இதுவும் அதுவும் உதுவும் – 5

This entry is part 15 of 38 in the series 20 நவம்பர் 2011

மைக்கேல் ஓ’லியரியை விமானப் போக்குவரத்துத் துறையின் துக்ளக் என்று தாராளமாகச் சொல்லலாம். ஐரிஷ்காரர். ஐரிஷ்காரர்களுக்கே உரிய குண நலங்களுக்குச் சொந்தமானவர். இதில் … இதுவும் அதுவும் உதுவும் – 5Read more

Posted in

இதுவும் அதுவும் உதுவும் – 4

This entry is part 37 of 41 in the series 13 நவம்பர் 2011

இரா.முருகன் சென்னையின் வேனல் கால முகம் யாது? தெரு ஓரத்தில் ஆலைக் கரும்பைப் பிழிந்து அழுக்குப் பனிக் கட்டிச் சீவலும், எலுமிச்சை … இதுவும் அதுவும் உதுவும் – 4Read more

இதுவும் அதுவும் உதுவும் -3
Posted in

இதுவும் அதுவும் உதுவும் -3

This entry is part 37 of 53 in the series 6 நவம்பர் 2011

வாழ்க்கை வரலாறுகள் படிக்க சுவாரசியமானவை – அவற்றில் மெயின் கதாபாத்திரமாக வருகிறவர்களுக்கு. சுயசரிதம் இன்னும் விசேஷமானது. உயிரோடு இருக்கும்போதே கடியாரத்தின் முள்ளைப் … இதுவும் அதுவும் உதுவும் -3Read more

Posted in

இதுவும் அதுவும் உதுவும் – 2

This entry is part 33 of 44 in the series 30 அக்டோபர் 2011

வேற்றுமொழிப் படைப்புகளுக்கு அறிமுகமும் விமர்சனமும் எழுதுவது எளிது. யாரையும் புருவத்தை உயர்த்த வைக்காமல், ‘This rambling novel by a defrocked … இதுவும் அதுவும் உதுவும் – 2Read more

Posted in

இதுவும் அதுவும் உதுவும்

This entry is part 10 of 44 in the series 16 அக்டோபர் 2011

சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக் கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு … இதுவும் அதுவும் உதுவும்Read more

Posted in

நாயுடு மெஸ்

This entry is part 27 of 45 in the series 9 அக்டோபர் 2011

    தண்ணி யடிசசு வந்தா தடாவாமே அண்ணாச்சி பாக்கிவச்சார் ஆகாரம் மண்ணாச்சு போய்யா அதுகிடக்கு பாயா கவிச்சிதுண்ண நாயுடு மெஸ்படி … நாயுடு மெஸ்Read more

Nandu 2       அரண்மனை    அழைக்குது
Posted in

Nandu 2 அரண்மனை அழைக்குது

This entry is part 45 of 45 in the series 2 அக்டோபர் 2011

சில விஷயங்கள் ராத்திரியில் ரொம்ப அழகாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன்களைச் சொல்கிறேன். சும்மா கிடக்கிறவனையும், கிடக்கிறவளையும் சங்கீதம் இசைக்கச் சொல்லியோ கவிதை … Nandu 2 அரண்மனை அழைக்குதுRead more

Posted in

Nandu 1 – அல்லிக் கோட்டை

This entry is part 6 of 41 in the series 25 செப்டம்பர் 2011

இரா.முருகன் “லில்லி காஸில். அங்கே இருந்து டுர்ஹாம் எட்டு மைல். இந்த வழி முச்சூடும் ஒண்ணு இல்லே ரெண்டு இல்லே, இருபத்து … Nandu 1 – அல்லிக் கோட்டைRead more