Posted in

கல்பீடம்

This entry is part 20 of 23 in the series 14 ஜூன் 2015

மனிதனுக்கும் கடவுளுக்குமான உரையாடல் – நீ தடுக்கி விழுந்தால் இடறியது என் கால் என்று அறி என்றான் இறைவன் நான் நாளை … கல்பீடம்Read more

Posted in

கவிதைகள்

This entry is part 15 of 22 in the series 30 மார்ச் 2014

வாய்ப்பு   அந்த சொல் உச்சரிக்கப்பட்டுவிட்டது அப்போது நீ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாய் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது தான் அந்தச் … கவிதைகள்Read more

Posted in

வலி

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

  பாலா தான் முதலில் அவளை நேசித்தான். அவளின் சம்மதம் அறிய ஆவலாய் இருந்தான். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய முரளிக்கு அவளைப் பிடித்துப் … வலிRead more

Posted in

பிழைப்பு

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

  இங்கேயே இருந்துவிடவா எனக் கேட்கிறேன் குலதெய்வம் கோயில் விபூதியை நெற்றியில் இட்டு ஊதுகிறாய் வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டைப் பிரிகிறேன் அவள் … பிழைப்புRead more

Posted in

கவிதைகள்

This entry is part 17 of 29 in the series 12 ஜனவரி 2014

நிந்தனை   ஒன்றுக்கிருக்க தெருவோரத்தில் ஒதுங்கியவனின் காலில் நரகல் பட மலம் கழித்தவனின் வம்சாவளியை திட்டியபடியே சைக்கிளை மிதிப்பான். ——————————-   … கவிதைகள்Read more

Posted in

நிராகரிப்பு

This entry is part 19 of 32 in the series 15 டிசம்பர் 2013

உதாசீனப்படுத்துதல் என்பது கொலையைவிட கொடூரமானது விடை பெறுவதற்கு முன்பிருந்த நான் எங்கே போயிற்று ஆதாமின் சந்ததிகளே நீங்கள் ஆறுதல் கூறாதீர்கள் இதயம் … நிராகரிப்புRead more

Posted in

படித்துறை

This entry is part 28 of 34 in the series 10 நவம்பர் 2013

    வாழ்க்கைக் கிணற்றில் எத்தனையோ பக்கெட்டுகள் காணாமல் போயின கவனமாக பயணம் செய்யுங்கள் நீங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் அடுத்ததாக … படித்துறைRead more

Posted in

ப மதியழகன் சிறு கவிதைகள்

This entry is part 12 of 26 in the series 27 அக்டோபர் 2013

அலை   பாதத்தின் கீழே குழிபறிக்கும் அலைகளுக்குத் தெரியாது இவன் ஏற்கனவே இறந்தவனென்று.     சில்லென்று   உறக்கத்தில் இருக்கும் … ப மதியழகன் சிறு கவிதைகள்Read more

Posted in

சிறுகவிதைகள்

This entry is part 7 of 31 in the series 20 அக்டோபர் 2013

களவு சல்லடை போட்டு தேடியாகிவிட்டது கடல் தான் களவாடிப் போயிருக்கும் உன் காலடிச்சுவடை. வகுப்பு தேவதைகளின் பயிற்சிக் கூட்டத்தில் குழந்தைகள் வகுப்பெடுத்தன. … சிறுகவிதைகள்Read more