Posted in

புண்ணிய விதைகள் – சிறுகதை

This entry is part 25 of 31 in the series 13 அக்டோபர் 2013

  அலாரம் இல்லாமலே கண்விழித்து எப்பொழுதும் போல அன்றும் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்ட கலியுலக மார்கண்டேயனான கதிரவன் போல, வயதாகிவிட்டாலும் … புண்ணிய விதைகள் – சிறுகதைRead more

Posted in

இருபது ரூபாய்

This entry is part 28 of 30 in the series 28 ஜூலை 2013

அது ஒரு மழைக்காலம், சாதாரண மழை என்றால் பரவாயில்லை, வானத்திற்கு பூமியின் மேல் என்ன கோவமோ என்று தெரியவில்லை, மழை கொட்டோ … இருபது ரூபாய்Read more

Posted in

டெஸ்ட் ட்யூப் காதல்

This entry is part 26 of 40 in the series 26 மே 2013

புவனாவா அது… துணிக்கடையின் கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தைப் பார்த்து ஒரு தரம் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான் பிரதீப். அவனுக்குள் … டெஸ்ட் ட்யூப் காதல்Read more

Posted in

நிறமற்றப் புறவெளி

This entry is part 15 of 40 in the series 26 மே 2013

விழி திறந்த பகலில் மொழி மறந்து மௌனமானாய் இமை மூடிய இரவில் தலைக்கோதி தாலாட்டினாய் நிழல் விழும் தூரத்தில் நீ எனது … நிறமற்றப் புறவெளிRead more

Posted in

கரையைத் தாண்டும் அலைகள்

This entry is part 22 of 28 in the series 5 மே 2013

‘முடிவா  நீ என்ன சொல்ல வர்ற….’ சுந்தர், ஹரிப்பிரியாவைக் கண்களால் நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான், அவன் பேச்சில், முகபாவத்தில், கண்களில் … கரையைத் தாண்டும் அலைகள்Read more

Posted in

விட்டில் பூச்சிகள்

This entry is part 20 of 26 in the series 17 மார்ச் 2013

அன்று அலுவலகத்தில் அதிசயமாய் நீண்ட நேரம் பிடிக்கும் என்று எதிர்பார்த்த வேலை, எதிர்பாராமல் சீக்கிரமாய் முடிந்ததில் கார்த்திக் சந்தோஷத்தின் உச்சத்துக்குச் சென்றான். … விட்டில் பூச்சிகள்Read more

Posted in

ஆழிப்பேரலை

This entry is part 21 of 28 in the series 10 மார்ச் 2013

  – சிறுகதை   கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த … ஆழிப்பேரலைRead more

Posted in

இரண்டு ஏக்கர் நிலம்- சிறுகதை

This entry is part 3 of 26 in the series 24 பிப்ரவரி 2013

‘ஏம்மா… கூடைய ஒரு ஓரமா சீட்டுக்கு அடியில தள்ளலாமில்ல..  இப்படி மத்தியில வச்சிருக்கியே..  மத்தவங்களும் நிக்க வேண்டாம்’ கடா மீசையோடு வெள்ளை … இரண்டு ஏக்கர் நிலம்- சிறுகதைRead more

Posted in

நேர்த்திக்கடன்

This entry is part 25 of 30 in the series 17 பிப்ரவரி 2013

சார்… என்னை மாதிரி ஒரு முட்டாள நீங்க பார்த்து இருக்கீங்களா… இருக்காதுன்னு தான் நெனக்கறேன்… என்ன நடந்துச்சுன்னு நீங்க கேட்டீங்க.. உங்களுக்கும் … நேர்த்திக்கடன்Read more

Posted in

தொலைந்த உறவுகள் – சிறுகதை

This entry is part 36 of 37 in the series 2 செப்டம்பர் 2012

‘சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்…சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்’   தெருவில்  விளையாடிக்  கொண்டிருந்த என் மகள் உற்சாகமாய் ஓடிவந்து என் அப்பாவிடம் சொல்லிவிட்டு மறுபடியும் தெருவை நோக்கிச் சென்றாள்,  நீண்ட  நாள் எண்ணை விடாத வீட்டின்  காம்பவுண்ட் … தொலைந்த உறவுகள் – சிறுகதைRead more