October 14, 2013
அலாரம் இல்லாமலே கண்விழித்து எப்பொழுதும் போல அன்றும் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்ட கலியுலக மார்கண்டேயனான கதிரவன் போல, வயதாகிவிட்டாலும் தன் கடமையில் இருந்து தவறாமல்…
July 29, 2013
அது ஒரு மழைக்காலம், சாதாரண மழை என்றால் பரவாயில்லை, வானத்திற்கு பூமியின் மேல் என்ன கோவமோ என்று தெரியவில்லை, மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டிக் கொண்டிருந்தது.…
May 27, 2013
புவனாவா அது... துணிக்கடையின் கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தைப் பார்த்து ஒரு தரம் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான் பிரதீப். அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்த கோபக்கனல்…
May 27, 2013
விழி திறந்த பகலில் மொழி மறந்து மௌனமானாய் இமை மூடிய இரவில் தலைக்கோதி தாலாட்டினாய் நிழல் விழும் தூரத்தில் நீ எனது உறவானாய் தென்றலாய் எனைத் தொட்டு…
May 6, 2013
‘முடிவா நீ என்ன சொல்ல வர்ற....’ சுந்தர், ஹரிப்பிரியாவைக் கண்களால் நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான், அவன் பேச்சில், முகபாவத்தில், கண்களில் எரிச்சல் இழையோடியதை அவன் சொன்ன…
March 18, 2013
அன்று அலுவலகத்தில் அதிசயமாய் நீண்ட நேரம் பிடிக்கும் என்று எதிர்பார்த்த வேலை, எதிர்பாராமல் சீக்கிரமாய் முடிந்ததில் கார்த்திக் சந்தோஷத்தின் உச்சத்துக்குச் சென்றான். தினமும் காலையில் ஒன்பது மணிக்கு…
March 10, 2013
– சிறுகதை கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த கோவைப்பழ வெளிச்சக்கீற்றை தன் அன்றைய…
February 25, 2013
'ஏம்மா... கூடைய ஒரு ஓரமா சீட்டுக்கு அடியில தள்ளலாமில்ல.. இப்படி மத்தியில வச்சிருக்கியே.. மத்தவங்களும் நிக்க வேண்டாம்' கடா மீசையோடு வெள்ளை வேட்டி சட்டையுமாய் நின்று கொண்டு…
February 18, 2013
சார்... என்னை மாதிரி ஒரு முட்டாள நீங்க பார்த்து இருக்கீங்களா... இருக்காதுன்னு தான் நெனக்கறேன்... என்ன நடந்துச்சுன்னு நீங்க கேட்டீங்க.. உங்களுக்கும் அந்த நம்பிக்கை என் மேல…
September 3, 2012
'சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்...சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்' தெருவில் விளையாடிக் கொண்டிருந்த என் மகள் உற்சாகமாய் ஓடிவந்து என் அப்பாவிடம் சொல்லிவிட்டு மறுபடியும் தெருவை நோக்கிச் சென்றாள், நீண்ட நாள் எண்ணை விடாத வீட்டின் காம்பவுண்ட் கேட் 'கிரீச்' என்று பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட எலியாய் முனகியது, எனக்கு புரிந்துவிட்டது...வந்தவர் அப்பாவின் சிநேகிதர் ராஜாராமன்…