ஒரு மலைப் பள்ளத்தாக்கில் பெரிய மான் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த மான்களில் தலைவனான ஒரு மான் அவர்களை ஒற்றுமையாக வைத்து … போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27Read more
Author: sathyanandan
போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26
“புத்தரே. ஒரு பிட்சு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவில்லை தேவதத்தன்” “ஆனந்தா. .. தீட்சை பெற்று பிட்சுவாவதும், … போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26Read more
போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25
வெகுகாலத்துக்கு முன் பராக்ரமன் என்று ஒரு அரசன் இருந்தான். பெயருக்கு ஏற்றாற்போல அவன் பராக்கிரமசாலியாக விளங்கினான். தந்தை அகால மரணமடைந்ததால் இள … போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25Read more
போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24
ஆனந்தனால் தம் கண்களையே நம்ப முடியவில்லை. பசியே எடுக்கது உணவை ஒதுக்கி மிகவும் பலவீனமாயிருந்த பக்குனன், கிரிமானந்தன் இவர்கள் இருவரும் ஓலைப் … போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24Read more
போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23
சரித்திர நாவல் ராஜகஹத்தின் மூங்கிற் காட்டில் அனந்த பிண்டிகா புத்தரின் தரிசனத்துக்காகக் காந்திருந்தார். ஜனங்கள் நிறையவே சேர்ந்திருந்தனர். மலைச் சரிவாயிருந்தாலும் செங்குத்தாகச் … போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23Read more
போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22
குளிர்காலம் என்பதால் கதிரவன் விடிந்து வெகு நேரம் கழித்தே தென்பட்டான். அன்று புகை-பனி மூட்டம் இல்லை. கம்பளி சால்வைகளைப் போர்த்தியபடி மன்னர் … போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22Read more
போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21
பிம்பிசாரரின் அரண்மனையில் ராஜசபை கூடியிருந்தது. மன்னருக்கு அடுத்து ராஜ குரு, பிரதான அமைச்சர், மற்ற மந்திரிகள், படைத்தலைவர் என இருக்கும் … போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21Read more
போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20
பிம்பிசாரரின் எதிரே கலா உதாயின் வணங்கி நின்றிருந்தார். “நீங்கள் சொல்வது யாவும் எனக்குப் புரிகின்றன உதாயின். ஆனால் கௌதம புத்தர், மன்னர் … போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20Read more
போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19
“பௌத்த தர்மம் என்று இது அழைக்கப் படும். பௌத்ததை ஏற்கும் நம்பிக்கை உடையவர் உபாசகர்கள் என்று அழைக்கப் படுவார்கள். … போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19Read more
போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 18
நதிக்கு நீராடக் கிளம்பிய புத்தரின் உடலில் தளர்வு இருந்தது. ஆனால் அது நடையில் தென்படவில்லை. காவலுக்கு உடன் வந்த வீரர்களிடம் புத்தர் … போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 18Read more