Posted in

அவன் இவன் அவள் அது…!

This entry is part 33 of 39 in the series 18 டிசம்பர் 2011

அந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா என்னவிட … அவன் இவன் அவள் அது…!Read more

Posted in

பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்

This entry is part 22 of 48 in the series 11 டிசம்பர் 2011

சாரதா அந்தத் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது அந்தத் துக்கம். இதே மனநிலையில்தானே மாலையிலும் இருந்தேன். … பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்Read more

Posted in

ஓய்வு தந்த ஆய்வு

This entry is part 31 of 37 in the series 27 நவம்பர் 2011

தனது பணி ஓய்வை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் யார் டமாரம் போட்டுச் சொன்னார்கள் என்று சபேசனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி இது … ஓய்வு தந்த ஆய்வுRead more

Posted in

மனக் குப்பை

This entry is part 30 of 37 in the series 27 நவம்பர் 2011

யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எதைச் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சொல்லப்படும் விஷயம் மட்டுமே கவனிக்கப்படவேண்டும். சொல்லுகிற நபரல்ல. நல்லது எங்கிருந்து … மனக் குப்பைRead more

Posted in

வாசிப்பும் வாசகனும்

This entry is part 29 of 38 in the series 20 நவம்பர் 2011

வாசிப்பு என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பது என்பது மட்டுமல்ல. இந்த மனிதர்களை, மரம் செடி கொடிகளை, இந்த வானத்தை, பறவைகளை, இதர … வாசிப்பும் வாசகனும்Read more

Posted in

இதுதான் உலகமென

This entry is part 39 of 41 in the series 13 நவம்பர் 2011

“எனக்கு…எனக்கு…எனக்குக் குடுங்க…சார்…எனக்குத் தரல…எனக்குத் தாங்க…எனக்குத் தாங்க….” எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பரபரப்போடும் பயத்தோடும் நீளும் கைகள். ஒருவர் தோள் மேல் … இதுதான் உலகமெனRead more

Posted in

”மாறிப் போன மாரி”

This entry is part 12 of 53 in the series 6 நவம்பர் 2011

எங்களோடு படித்தவர்களில் மாரிச்சாமி இப்போது அமைச்சராக இருக்கிறான். படிக்கும் காலங்களில் ரொம்பவும் விளையாட்டுத்தனமாக இருந்தவன். படிப்பில் விளையாட்டுத்தனமாக இருந்த அவன் விளையாட்டில் … ”மாறிப் போன மாரி”Read more

Posted in

ஜீ வி த ம்

This entry is part 37 of 44 in the series 30 அக்டோபர் 2011

“தமிழு….தமிழு…” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி. வாசலில் ‘சளப்…சளப்’ – எனத் தண்ணீர் … ஜீ வி த ம்Read more

Posted in

பேக்குப் பையன்

This entry is part 4 of 44 in the series 16 அக்டோபர் 2011

துளி சத்தம் இன்றி அதை வைத்து விட்டுப் ப+னை போல் நழுவினான் அவன். எந்தப் ப+னைக்கு பயந்து ‘ஒரு சத்தம் கொடுப்பா’ … பேக்குப் பையன்Read more

Posted in

மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்

This entry is part 6 of 45 in the series 9 அக்டோபர் 2011

அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் … மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்Read more