Posted in

கம்பனைக் காண்போம்—

This entry is part 13 of 18 in the series 12 பெப்ருவரி 2017

  1                           யானைகளும் குரங்குகளும் காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்த குளங்களை நோக்கிச் செல்கின்றன. குரங்குகள் எல்லாம் … கம்பனைக் காண்போம்—Read more

Posted in

தோழி கூற்றுப் பத்து

This entry is part 3 of 14 in the series 5 பெப்ருவரி 2017

இப்பகுதியில் அமந்துள்ள பாடல்கள் பத்தும் தோழி சொல்வன போல் அமைந்துள்ளன. எனவே இது ”தோழி கூற்றுப் பத்து என்ப்பட்டது. தோழி எனப்படுபவள் … தோழி கூற்றுப் பத்துRead more

Posted in

புலவிப் பத்து

This entry is part 2 of 12 in the series 29 ஜனவரி 2017

வளவ துரையன் புலவிப் பத்து ஐங்குறுநூற்றின் ஐந்தாம் பகுதி புலவிப் பத்தாகும். புலவி என்பது ஊடலைக் குறிக்கும். மருத்திணையின் செய்யுள்கள் அனைத்துமே … புலவிப் பத்துRead more

Posted in

தோழிக் குரைத்த பத்து

This entry is part 14 of 14 in the series 15 ஜனவரி 2017

  இப்பகுதியில் வரும் பத்துப்பாக்களும் “தோழிக்கு உரைத்த பத்து” எனும் தலைப்பில் அடங்கி உள்ளன. இவை ஒவ்வொன்றுமே “அம்ம வாழி தோழி” … தோழிக் குரைத்த பத்துRead more

Posted in

வேழப்பத்து 14-17

This entry is part 12 of 22 in the series 4 டிசம்பர் 2016

வேழப்பத்து—14 ”அவன் ஒன்னை உட்டுட்டுப் போயி கொடுமை செஞ்சிருக்கான்; அதை நெனக்காம அவனோட சேந்திருந்த அவன் மார்பையே நெனக்கறையேடி? இது சரியா”ன்னு … வேழப்பத்து 14-17Read more

Posted in

”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”

This entry is part 13 of 19 in the series 30 அக்டோபர் 2016

”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் … ”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”Read more

Posted in

கள்வன் பத்து

This entry is part 12 of 21 in the series 16 அக்டோபர் 2016

எட்டுத் தொகை நூல்களில் மூன்றாவதாக வைத்துச் சிறப்பிக்கப்படுவதுதான் ஐங்குறு நூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து … கள்வன் பத்துRead more

Posted in

பெரியவர்க்கும் செய்தி சொல்லும் பெருமை மிகு பாடல்கள்

This entry is part 17 of 19 in the series 2 அக்டோபர் 2016

[தங்கப்பாவின் “பூம் பூம் மாட்டுக்காரன்” குழந்தைகட்கான பாடல்கள் நூலை முன்வைத்து]   குழந்தைப் பாடல்களுக்கு இன்றியமையாதவை எளிமையும், ஓசை நயமுமே ஆகும். … பெரியவர்க்கும் செய்தி சொல்லும் பெருமை மிகு பாடல்கள்Read more

Posted in

ஆஸ்கர்

This entry is part 4 of 15 in the series 25 செப்டம்பர் 2016

வளவ. துரையன் உலக அளவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான ஒன்று ஆஸ்கர் விருதாகும். இது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே … ஆஸ்கர்Read more

Posted in

தொல்காப்பியத்தில் மகப்பேறு

This entry is part 5 of 15 in the series 25 செப்டம்பர் 2016

பாச்சுடர் வளவ. துரையன் என் நண்பரான ஒரு நவீன இலக்கியவாதி கேட்டார் “உங்கள் தொல்காப்பியத்தில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்கிறீர்களே? … தொல்காப்பியத்தில் மகப்பேறுRead more