கணையாழியின் கதை
Posted in

கணையாழியின் கதை

This entry is part 41 of 41 in the series 10 ஜூன் 2012

  இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி … கணையாழியின் கதைRead more

Posted in

எனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்

This entry is part 34 of 35 in the series 11 மார்ச் 2012

மார்ச்’12 – ‘அம்ருதா’ இதழில், திரு.பாவண்ணன், சமீபத்தில் மறைந்த சிறந்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளரும், நடிகருமான திரு.தி.சு.சதாசிவம் அவர்களைப் பற்றி உருக்கமாக எழுதியிருந்த … எனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்Read more

Posted in

நிறையும் பொறையும்

This entry is part 3 of 39 in the series 18 டிசம்பர் 2011

1 சிறுகதை நிறையும் பொறையும் – வே.சபாநாயகம் – கெட்டிமேளம் முழங்குகிறது; நாதசுரம் அதற்கேற்ப எக்காளமிடுகிறது; வெண்கலத் தாளம் ‘கல்கல்’ லென்று … நிறையும் பொறையும்Read more

Posted in

எஸ்.வைத்தீஸ்வரனின் ‘திசைகாட்டி’

This entry is part 8 of 48 in the series 11 டிசம்பர் 2011

‘அறுபதுகளில் ‘எழுத்து’வில் சி.சு.செல்லப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுக்கவிதைப் பிரவேசம் என் போன்ற மரபுக்கவிதை ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. புதுக்கவிதை புரியவில்லை என்ற குறை … எஸ்.வைத்தீஸ்வரனின் ‘திசைகாட்டி’Read more

Posted in

பழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்

This entry is part 13 of 41 in the series 13 நவம்பர் 2011

‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல் ———————————————————- – வே.சபாநாயகம். எந்த ஒரு நூலையும் படிக்கு முன்னர் அந்நூலின் முன்னுரை,அணிந்துரைகளைப் படித்து … பழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்Read more

Posted in

இதம் தரும் இனிய வங்கக்கதைகள்

This entry is part 26 of 53 in the series 6 நவம்பர் 2011

1940களில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு திடீரென்று ஒரு மவுசு ஏற்பட்டது. ஆனந்தவிகடன், கல்கி போன்றவை இந்தி, வங்காளி, மராத்தி மொழிக் கதைகளை போட்டி … இதம் தரும் இனிய வங்கக்கதைகள்Read more

Posted in

சூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்

This entry is part 15 of 44 in the series 30 அக்டோபர் 2011

கொங்கு நாட்டு மண்வாசமும் வட்டாரப் பேச்சும் முதன்முதலாக திரு.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களின் படைப்புகளில்தான் கண்டோம். இப்போது அவரது வாரிசாக திரு.சூர்யகாந்தனது படைப்புகளில் அதைக் … சூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்Read more

Posted in

காக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்

This entry is part 20 of 37 in the series 23 அக்டோபர் 2011

காவல்துறை அதிகாரிகளில் படைப்பாளிகள் அறியப்படுவது புதிதல்லதான். ஆனால் அவர்களில் எத்தனைபேர் இலக்கியவாதிகளால், வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இயல்பிலேயே படைப்புத்திறன் அமைந்தவர்களைவிட … காக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்Read more

Posted in

எனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதா

This entry is part 19 of 44 in the series 16 அக்டோபர் 2011

அக்டோபர் 1968ல், கவிஞர் சி.மணியின் ‘நடை’ முதல் இதழில் கண்ணன் என்பவர் ‘அகவன் மகளும் அகவும் மயிலும்’ என்றொரு கட்டுரை எழுதி … எனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதாRead more

Posted in

எனது இலக்கிய அனுபவங்கள் – 19

This entry is part 28 of 45 in the series 9 அக்டோபர் 2011

வே.சபாநாயகம். அண்மையில் பவள விழாக் கண்ட கவிஞர்.சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னுடைய கல்லூரித் தோழர். அண்ணாமலைப் பல்கலையில் 1954ல் அவர் தமிழ் … எனது இலக்கிய அனுபவங்கள் – 19Read more