Posted in

அதிசயங்கள்

This entry is part 2 of 14 in the series 28 ஜூன் 2020

1950 களில் பிறந்தவர்க்கெல்லாம் தெரியும். அது இந்தியாவில் காலணா அரையணா இருந்த காலம்.  காலணாவில் ‘பொத்தக்காசு காலணா’ என்று ஒன்று உண்டு. … அதிசயங்கள்Read more

Posted in

அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்

This entry is part 15 of 22 in the series 19 ஏப்ரல் 2020

ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது வாகனங்களைக் கையாளும் லாவகத்தில்தான் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறாரென்றால் விமானம் தரையிறங்குமுன் நம் வாகனம் … அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்Read more

ஊர் மாப்பிள்ளை
Posted in

ஊர் மாப்பிள்ளை

This entry is part 5 of 7 in the series 23 பெப்ருவரி 2020

தான் வேலை செய்யும் சமூக நல நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைத்தபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமாம். அதுவும் ஆலமரம்போல் விரிந்து … ஊர் மாப்பிள்ளைRead more

Posted in

வயதாகிவிட்டது

This entry is part 3 of 6 in the series 16 பெப்ருவரி 2020

கூடை முள்ளங்கியை முதுகில் ஏற்றிவந்து கடைக்குள் இறக்குவார் லோகதீபன் என்கிற தீபன். ‘ட்ராலி’ அவருக்குத் தேவையில்லாத ஒன்று.  கடைக்குள் ஒரு தனி … வயதாகிவிட்டதுRead more

ஓவியன்
Posted in

ஓவியன்

This entry is part 3 of 6 in the series 9 பெப்ருவரி 2020

         தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சிலேட்டுக் குச்சியால் எம்ஜியார், சிவாஜி, தாமரைப்பூ, சூரியகாந்தி, யானை என்று வரைந்துகொண்டே இருப்பேன். என் … ஓவியன்Read more

Posted in

சாது மிரண்டால்

This entry is part 6 of 8 in the series 15 டிசம்பர் 2019

பாவாடை சட்டை அணிந்த சிறுமிகள் நடுவே அழகான பூக்கள் சிரிக்கும்  ‘கவுன்’ அணிந்திருப்பார் சாவித்திரி. நீண்ட முடியுடன் இருக்கும் சிறுமிகள் நடுவே … சாது மிரண்டால்Read more

Posted in

ஊஞ்சல்

This entry is part 1 of 7 in the series 17 நவம்பர் 2019

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ புதுக்கோட்டையில் தெற்கு 3ம் புதுக்குளமும் சந்திக்கும் இடத்தில் ஒரு பூங்கா இருந்தது. நான் சொல்வது 1960 … ஊஞ்சல்Read more

Posted in

முதியோர் இல்லம்

This entry is part 3 of 9 in the series 27 அக்டோபர் 2019

கதீஜா ஒரு வித்தியாசமான பெண். தொடக்கப்பள்ளி 6லேயே முதியவர்களை சொந்தங்களை விட நெருக்கமாய் நேசிக்கிறார். அவருடைய தமிழாசிரியர் எப்போதோ சொன்னார். ‘முதியவர்களை … முதியோர் இல்லம்Read more

Posted in

முடிச்சுகள்

This entry is part 2 of 11 in the series 8 செப்டம்பர் 2019

தாலிக்கு ஏன் மூன்று முடிச்சாம்? தத்துவார்த்த ரீதியாக எவ்வளவோ சொல்லப்பட்டாலும் அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டேன். ‘மூணு முடுச்சு … முடிச்சுகள்Read more

Posted in

நியாயங்கள்

This entry is part 1 of 9 in the series 16 ஜூன் 2019

கல்லூரிப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூர் செல்ல என் சிறகுகளைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தேன். கோலாலம்பூரிலிருந்து தாவூத் அழைத்தான். கிட்டத்தட்ட பத்து … நியாயங்கள்Read more