Posted in

காலணி அலமாரி

This entry is part 10 of 27 in the series 6 செப்டம்பர் 2015

அது என்ன காலணி அலமாரி? தமிழிலேயே சொல்லிவிடுகிறேன் ‘ஷூ ரேக்’. வீட்டில் கட்டில், சாப்பாட்டு மேசை, சோபா என்பதுபோல் காலணி அலமாரி … காலணி அலமாரிRead more

Posted in

என் தஞ்சாவூர் நண்பன்

This entry is part 16 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

25 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் போய்க்கொண்டிருக்கிறேன். அன்று மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆரம்பித்த ஊர் இப்போது வல்லத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. விமானம் ஓடுதளம் மாதிரி … என் தஞ்சாவூர் நண்பன்Read more

Posted in

மண்தான் மாணிக்கமாகிறது

This entry is part 6 of 17 in the series 12 ஜூலை 2015

கிட்டத்தட்ட பத்து நாட்கள் ரஜூலா கப்பலில் பயணப்பட்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார் நயினா முஹம்மது என்கிற நயினார். தேக்காவில் இருக்கும் அலி … மண்தான் மாணிக்கமாகிறதுRead more

அப்பா எங்க மாமா
Posted in

அப்பா எங்க மாமா

This entry is part 14 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  தமிழரசனை முதன்முதல் அந்தத் திருமண விருந்தில்தான் சந்தித்தேன். நானும் என் மனைவியும் அமர்ந்திருந்த மேசையை அப்போதுதான் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘இங்க … அப்பா எங்க மாமாRead more

Posted in

தப்பிக்கவே முடியாது

This entry is part 11 of 15 in the series 1 மார்ச் 2015

நாகா டோர்செட் ரோட்டில் இருக்கும் அந்த மூவறை வீட்டை 70 களில்தான் வாங்கினார். 20000 தான் விலை. மாதத்துக்கு 120 வெள்ளி … தப்பிக்கவே முடியாதுRead more

Posted in

நகைகள் அணிவதற்கல்ல.

This entry is part 16 of 24 in the series 8 பெப்ருவரி 2015

  நாளைக் காலை பத்து மணிக்கு நானும் மனைவி சாய்ராவுன் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குப் பயணமாக வேண்டும். 20 கிலோ எடையில் … நகைகள் அணிவதற்கல்ல.Read more

Posted in

பாரம்பரிய வீடு

This entry is part 5 of 16 in the series 26 அக்டோபர் 2014

  1956ல் அடித்த புயல் தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களை தலைகீழாய்த் புரட்டிப்போட்டது. விமானங்கள் தாழப் பறந்து அரிசி மூட்டைகளைத் தள்ளிவிட்டுப் பறந்தன. … பாரம்பரிய வீடுRead more

என் சுவாசமான சுல்தான் பள்ளி
Posted in

என் சுவாசமான சுல்தான் பள்ளி

This entry is part 21 of 27 in the series 21 செப்டம்பர் 2014

1   இரவு மணி 10.45. ரொட்டித் துண்டில் லேசாக வெண்ணெயைத் தடவிக்கொண்டிருக்கிறார் முகம்மது. ஒரு கோப்பையில் தண்ணீரில் கலந்த பால். … என் சுவாசமான சுல்தான் பள்ளிRead more

Posted in

காரணங்கள் புனிதமானவை

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

  ராவுத்தர் வீட்டில் சுப்பனுக்கும் செல்லிக்கும் தனிஉரிமை உண்டு. ராவுத்தர் அறையில் இருக்கும் சுருட்டுச்சாம்பல் டப்பாவைத் தட்டி சுத்தம் செய்வதுமுதல் ராவுத்தரின் … காரணங்கள் புனிதமானவைRead more

நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு
Posted in

நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

  பழநியப்பன் சிங்கப்பூர் வந்தபோது அவன் மகள் பிரேமாவதி தொடக்கநிலை 3. இப்போது உயர்நிலை 3. வரும்போது அப்பா சொன்னது ஒரு … நல்லவர்களைக் கொல்லாது நஞ்சுRead more