ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

இருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப் பார்த்துப் புலமுவதைவிட அதைப் போக்க நம்மாலானதைச் செய்வது, ஒரு சிறு அகல்விளக்கையேனும் ஏற்றிவைப்பது மேல். சமூகத்தின் இருள் என்பது அறியாமை, ஏற்றத்தாழ்வுகள் போன்ற அதன் சீர்கேடுகள். இவை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பரவியிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்தச் சமுதாயம்…
தில்லிகை  வணக்கம்   2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு  அழைப்பிதழ்

தில்லிகை வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு அழைப்பிதழ்

தில்லிகை  வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு  அழைப்பிதழ் இணைப்பில்... தலைப்பு :  காந்தியம் இன்றைய தேவை உரையாளர் : ர. சதீஷ் முதுகலை மாணவர் தில்லி பல்கலைக்கழகம், புதுதில்லி தலைப்பு : நவீன இந்தியாவிற்கு காந்தியடிகள் உரையாளர் : அ. அண்ணாமலை இயக்குநர் தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுதில்லி மறைந்த தெட்சிணாமூர்த்தி அவர்கட்கு அஞ்சலி முன்னதாக நிகழும்.   12 அக்டோபர் 2019,  சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு,…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ்

அன்புடையீர்,                                                                                        சொல்வனம் இணையப் பத்திரிகையின் 208 ஆம் இதழ் இன்று (2 அக்டோபர் 2019) வெளியிடப்பட்டது. இந்த இதழில் பிரசுரமானவை: கட்டுரைகள்: ஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி  ஜா. ராஜகோபாலன்  நம்ம கையில என்ன இருக்கு?  - ரவி நடராஜன் புத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்!  - சர்வசித்தன் மனதை விட்டு அகல மறுக்கும் தாய் மொழி  ஜூலி ஷெடிவி/ கிருஷ்ணன் சுப்ரமணியன் காண்பவை எல்லாம் கருத்துகளே  - ஹரீஷ்  …
`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்`  60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்` 60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றத்தின்  `பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்`  60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்  ஏற்பாடு செய்துள்ளோம்.    இக்கருத்தரங்கைச் சற்று மாறுபட்ட வகையில் "சிங்கப்பூரின் 200ம் ஆண்டில் மக்கள் கவிஞரின் சிந்தனைகள்" என்ற தலைப்பில் நிகழ்த்த இருக்கிறோம் .  மக்கள் கவிஞரின் சிந்தனைகள்,  கண்ட…
மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019

மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019

வணக்கம். இந்த இணைப்பை தங்கள்   திண்ணையில்  பதிவேற்றுவதற்கு ஆவனசெய்யவும். நன்றி.அன்புடன்முருகபூபதி
தமிழ் நாடகம் – உள்ளிருந்து

தமிழ் நாடகம் – உள்ளிருந்து

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நாடக ஆர்வலர்களுக்கும் அறியத் தாருங்கள். உங்கள் வரவும் கருத்தும் எம்மை மேலும் வளப்படுத்தும்.
10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.

10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.

யூலை மாதம் 13 ஆம் திகதி கனடா, ஒன்ராறியோ பீல் பிரதேச சொப்கா குடும்ப மன்றத்தினர் தங்கள் மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். மிசசாகா, 4300 கௌத்ரா வீதியில் உள்ள ஜோன் போல் 11 போலிஷ் கலாச்சார…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழ் மறைந்த ஜெர்மன் எழுத்தாளர் W.G. ஸீபால்ட் என்பாரைச் சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இதழை https://solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இந்த…

ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது

நண்பர்களே!கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது விழா,வரும் நவம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் நாள், சனிக்கிழமை மாலை, சென்னையில் நடைபெற இருக்கிறது.ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு விருதுகளின் பரிசுத் தொகையை, இந்த ஆண்டு முதல்,…

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :

பேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம் சமூக மாற்றததையும் அடுத்த நிலையிலான சிந்தனையையும் எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன. சுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல் சமூகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது…