இந்துமதியின் கரிப்பு என்ற சிறுகதை

            அழகியசிங்கர்              முத்துக்கள் பத்து என்ற தலைப்பில் கீழ் பல எழுத்தாளர்களின் கதைகளை அம்ருதா என்ற பதிப்பகம் புத்தகங்களைக் கொண்டு வருகின்றன.           அதில் இந்துமதியின் கதைகளைக் கொண்டு வந்துள்ளனர்.  இறையன்பு முன்னுரை எழுதியிருக்கிறார்.  எழுத்தாளர் பாலகுமாரன் பின்னுரை எழுதியிருக்கிறார்.           பாலகுமாரனின் பின்னுரை இந்துமதியின் கதைகளைப்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

        பாச்சுடர் வளவ. துரையன்     களம் காட்டல்                                        கூழுண்டுக் களித்து வாழ்த்துப் பாடிய பேய்கள், சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் தக்கனின் வேள்விக் களத்தை, வீரபத்திரர் போர்க்களத்தைக் காட்டியதைக் கூறும் இது.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                   பாச்சுடர் வளவ. துரையன்                     எரிகலன் இமைக்கும் கோலத்து                                     இறைமகள் அமுது செய்யப்                   பரிகலம் பண்டை அண்ட                         கபாலமாம் பற்ற வாரீர்.                           751   [எரி=ஒளிவிடும்; கலன்=அணிகலன்; இமைக்கு=விளங்கும்; கோலம்;காட்சி; பரிகலம்=உண்கலம்;…
‘பண்ணையில் ஒரு மிருகம்’ – எழுதியவர் டாக்டர் நடேசன்

‘பண்ணையில் ஒரு மிருகம்’ – எழுதியவர் டாக்டர் நடேசன்

    இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். டாக்டர் நடேசனின் ' பண்ணையில் ஒரு மிருகம்' நாவல் அண்மையில் வெளியாயிருக்கிறது. அவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 1985ம் ஆண்டு அகதியாகப் போயிருந்த கால கட்டத்தில் ஒரு மிருகப் பண்ணையில் உத்தியோகம் பார்த்ததைப் பற்றிய அனுபவத்தின் பின்னணியில்…
ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்

ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்

  படித்தோம் சொல்கின்றோம் ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக் ஆயுதங்கள்  உலகெங்கும்  உற்பத்திசெய்த அகதிகளின் கதை !                                                                                                                                                                          முருகபூபதி   இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது “  அஸ்ஸலாமு அலைக்கும் – வஅலைக்கும் அஸ்ஸலாம் …
சிறுகதைகளில் பெண்களின் பாத்திரப்படைப்பு

சிறுகதைகளில் பெண்களின் பாத்திரப்படைப்பு

                                                முனைவா் பெ.கி.கோவிந்தராஜ் உதவிப்பேராசிரியா் தமிழ்த்துறை மஜ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூா் 635 802 திருப்பத்தூா் மாவட்டம் செல் 9940918800 Pkgovindaraj1974@gmail.com   முன்னுரை சிறுகதைகளில் கரு, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, களம்காலம், உரையாடல், வருணனை போன்ற பல…
சிறு நூல் சிந்தும் மாணிக்கங்கள்  

சிறு நூல் சிந்தும் மாணிக்கங்கள்  

    வளவ. துரையன்              அண்மையில் தோழர் கோவி. ஜெயராமன் எழுதி உள்ள நூல் சடையப்ப வள்ளல் [கம்பர் காவலர்] என்பதாகும். இது மிகச்சிறந்த ஆய்வேடாகத் திகழ்கிறது.    “இந்த சிறு நூலைப்…
நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை

நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை

    ச. சுகுமாரன் முனைவா் பட்ட ஆய்வாளா் தமிழ்த்துறை திருவேங்கடவன் பல்கலைக்கழகம் திருப்பதி, ஆந்திரா மாநிலம் முன்னுரை மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் வாய்ந்த சக்தி ஒன்று இருப்பதாக மக்கள் கருதுகின்றனா். அச்சக்தியே தெய்வத்தின் சக்தி என்று இறை நம்பிக்கை…
படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

    .................................................................................................................................... கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்   _ லதா ராமகிருஷ்ணன்   ................................................................................................................................ சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                               வளவ. துரையன்                       கூழ் அடுதலும் இடுதலும்   காளியிடம் பேய்கள் தம் பசித்துன்பத்தைச் சொல்லி அழக் காளி பேய்களுடன் களம் சென்று அவை உணவு பெறச் செய்ததை விளக்கும் பகுதி இது. =====================================================================================           …