தி.ஜா.வின், அலங்காரத்தம்மாள், இந்த லெளகீக வாழ்வின் தொடர்ச்சி. காயமடைந்த பெண்ணாக காட்டப்பட்டாலும், ஒரு உயர்வான எண்ணங்களின் பவதாரணி. கையில் கமண்டலத்தோடு, காட்டில் அமர்ந்து,மூச்சு பிடித்து, தியானித்து இந்த உலகின் உறவிலிருந்து பிரிந்துவிட நினைப்பது ஒருவித,…
குரு அரவிந்தன் மகாஜனக்கல்லூரியில் புதிய மாணவர்களில் ஒருவனாக நானும் அன்று இருந்தேன். இதுவரை காலமும் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றதால், புதிய பாடசாலையான மகாஜனக்கல்லூரி எனக்குள் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீதிவழியாகக் காங்கேசந்துறையில்…
ஏ.நஸ்புள்ளாஹ் அன்னி எர்னோவின் இலக்கிய உலகம் அவரது பாணி முக்கியக் கருப்பொருள்கள் மற்றும் நோபல் பரிசுக்கான அவரது முக்கியத்துவம் ஆகியவற்றை விவாதிக்கும் ஒரு விரிவான பார்வையை நான் எழுதத் தொடங்குகிறேன். அன்னி எர்னோவின் இலக்கியப்…
ஏ.நஸ்புள்ளாஹ் மொழியும் கவிதையும் இணைந்தபோது உருவாகும் அந்த நுண்ணிய சக்தி எதனுடனும் ஒப்பிட முடியாத ஒன்று. ஒவ்வொரு சொல்லும் ஒரு நினைவின் துளியாய், ஒவ்வொரு வரியும் ஒரு மனநிலை உருவகமாகப் பரவுகின்றது. கவிதை என்ற…
ஏ.நஸ்புள்ளாஹ் மின்சார நிழல் Electric Shadow என்ற சொல்லே ஒரு புதிய பின்நவீனச் சின்னமாகக் கருதப்படலாம். பாரம்பரியக் கவிதைகளில் நிழல் என்பது உடல், சூரியன், நிலவு போன்ற இயற்கைச் சுடர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆனால் மின்சார…
October 2, 2025 • By
admin
- அழகுராஜ் ராமமூர்த்தி துப்புயி லூயிஸ் சவினியன் என்கிற பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பாதிரியார் தொகுத்த கதாமஞ்சரி என்கிற நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் துப்புயி உலகப் பண்பாட்டு இயக்கம் சார்பில்…
- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்திய, செப்டம்பர் 24, 2005 புதன் இரவு அமெரிக்கக் கிழக்கு நேரம் 8:30 மணிக்கு, வாராந்திர சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஷோபாசக்தியின் வாழ்க சிறுகதை இடம்பெற்றது.…
September 21, 2025 • By
admin
ஆர் சீனிவாசன் எப்போது ஒரு கட்டுரை, "தற்போது மேற்கிலிருந்து வெளிவரும் தரமான விமர்சனங்கள், மேற்கை ஒரு தனித்துவ தலைப்பாக கூடியவரை காக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவு.", என்று ஆரம்பிக்கிறதோ அந்தப் படைப்பு கலாச்சார முரண்பாடுகளை…
- பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் 1951/52ல் இருந்து எழுதுகிறார் என்றாலும் அவரின் முதல் சிறுகதை 1956லேயே பிரசுரமானது எனப் பார்த்தோம். எழுதத் தொடங்கி ஏறக்குறைய 8 ஆண்டுகள் ஆனபின் - 1959ல் பிரசுரமான 12ஆவது…
பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் 16வது கதையான விமோசனம் - அதுவரை பிரசுரமான அவர் கதைகளில் அளவில் பெரியது. 17 பக்கங்கள். பிரசுரமான ஆண்டு 1961. இந்தக் கதையில் முக்கியமானவர்கள் - சரஸ்வதியும் அவள் கணவனும்…