இந்திய இலக்கிய சிற்பிகள் – மா.அரங்கநாதன்

இந்திய இலக்கிய சிற்பிகள் – மா.அரங்கநாதன்

  அழகியசிங்கர்           16ஆம் தேதி ஏப்ரல் 2022 ல் மா அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்பட்டது.           அப்போது முக்கியமாக இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது.           ஒரு புத்தகம் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் மா.அரங்கநாதன்…

வடகிழக்கு இந்தியப் பயணம் : 7 

    சுப்ரபாரதிமணியன் பருத்தியும் தேயிலையும் சுற்றுலாப் பேருந்தில்  குவாஹாட்டியில் சுற்றும் போது அடிக்கடி பருத்தி பல்கலைக்கழகம்  கண்ணில் பட்டது. விவசாயக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கேள்விப்பட்ட்துதான். இது என்ன புதிதாய் .. இது இருக்க வேண்டிய இடம் கொங்குப்பகுதியல்லவா என்ற எண்ணம் வந்தது (முன்னர் காட்டன் கல்லூரி என அறியப்பட்டது) என்பது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டியில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும்…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                பாச்சுடர் வளவ. துரையன்     செயிர்த்து உதரத்து எரிச்சுரர் பொற்சிகைக் கதுவச் சிரித்தே உயிர்ப்பில் இணைக் குருக்களை இட்டு உருக்கித் தகர்த்து உரைத்தே.       476    [செயிர்த்து=கோபித்து; உதரம்=வயிறு; சிகை=தலை முடி=உயிர்ப்பு=பெருமூச்சு; இணைக்குருக்கள்=வியாழன்,சுக்கிரன்]  …
வடகிழக்கு இந்தியப் பயணம் :5,6

வடகிழக்கு இந்தியப் பயணம் :5,6

    சுப்ரபாரதிமணியன்   (வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மார்ச் 2022 மாதத்தில் காணப்பட்ட  செய்தியைக் கவனியுங்கள் )    அசாம் மாநிலம் ...ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                      வளவ. துரையன்   கோலம்தரு தருவின் குளிர்குழை நீழல்விடேன் யான்             ஆலம்தரு வறுநீழலினிடை வைகுவது அவனே.            451   [கோலம்=அழகு; தரு=மரம்; குழை=தளிரிலை; ஆலம்=ஆலமரம்; வைகுவது=வீற்றிருப்பது]   அழகிய குளிர்ந்த கற்பக மரச்சோலை நிழல்தனில் நான் வீற்றிருப்பேன்.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                         பாச்சுடர் வளவ. துரையன்                      சாய்வது இன்மையின் நெருக்கி மேருமுதல்                         தாமும் நின்ற; அவர்தாள் நிலம்                   தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி                         தோயுமேல் அவையும் மாயுமே.                    426                         பூதப்படைகள் களைப்படைந்து…

தமிழர்களின் புத்தாண்டு எப்போது?

    குரு அரவிந்தன்   தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.   இலங்கைத்தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே…

தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?

  சி. ஜெயபாரதன், கனடா     +++++++++++++           தமிழ் நண்பர்களே      ஒரு கல்லடிப்பில் வீழ்ந்தன இருமாங் கனிகள் !  தைத் திங்கள் தமிழாண்டு தப்புத் தாளம் ஆனது ! சித்திரை…
மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை

மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை

         அழகியசிங்கர்              மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2022 16.04.2022 அன்று சிறப்பாக நடந்தது. ராணி சீதை ஹாஙூல் நடந்த இக் கூட்டத்திற்குப் பலர் வந்திருந்தனர்.             முது முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஓவியர் ட்ராஸ்கி மருது இந்த ஆண்டு விருது பெற்றார்கள். வழக்கத்தை விடக் கூட்டம் சிறப்பாக…