ஆண்மை-ஆணியம்-ஆண் ஆற்றல்: அம்பை கதைகள் இட்டுச்செல்லும் தூரம்

ஆண்மை-ஆணியம்-ஆண் ஆற்றல்: அம்பை கதைகள் இட்டுச்செல்லும் தூரம்

                                                                          ப.சகதேவன்   ஒரு பெண்ணியவாதப் படைப்பாளி என்ற முறையில் தனது குறுகிய பார்வையையும், அறியாமையையும் வெளிப்படுத்துகிற முறையில் அம்பை எழுதிய ஒரு தொடர், ஒரு பெண் தன் வாழ்நாளில் தனது சமையல் கட்டுக்குள்ளிருந்து எத்தனை ஆயிரம் தோசைகளைச் சுட்டிருப்பாள்…
கனடியபத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவம் பெற்ற சில ஆக்கங்கள்

கனடியபத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவம் பெற்ற சில ஆக்கங்கள்

    சுலோச்சனா அருண்     கனடிய தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் வகையில் இதுவரை தொடராக வெளிவந்த புதினங்கள் பல, நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. தமிழில் வெளிவரும் ஆக்கங்கள் நூல் வடிவம் பெறுகின்றன என்றால், அவை தமிழ் இலக்கியத்திற்கு…
தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு

தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு

    த. நரேஸ் நியூட்டன் காலம் காலமாக பல்வேறு வகையான வெளியீடுகள் வெளியீட்டு நிகழ்வுகள் மூலமாக பல்வேறு எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. முழு நீளத் திரைப்படம், குறுந்திரைப்படம், இசைகலந்த பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகள் என்று வெளியீடுகளையும்…
ஒரு சிறைக்கைதியின்  வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !

ஒரு சிறைக்கைதியின்  வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !

    வி. எஸ். கணநாதன்                                                                                         SHANTARAM  என்ற தலைப்பில் 2003 -ஆம் ஆண்டு 936 பக்கங்கள் கொண்ட ஒரு பெரும் ஆங்கில நாவல் வெளிவந்தது.   அதன் தலைப்புக் கீழே  இருந்த  குறிப்பிட்ட இரண்டு வரிகள் என்  கவனத்தை  ஈர்த்தன.…
கவிதையும் ரசனையும் – 26

கவிதையும் ரசனையும் – 26

      அழகியசிங்கர்    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன்.  ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக.  இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம்.  இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம் என்று பெயர் வைத்துள்ளேன். அதேபோல் கவிதைகள் குறித்து உரையாடல்,…

பாவண்ணனை அறிவோம்

  எஸ்ஸார்சி    எளிமை நேர்மை உண்மை இவை அனைத்தின்  நடமாடும் சாட்சியாய் நமக்கு  முன்னே காட்சி தரும் ஒரு இலக்கிய கர்த்தா என்றால் ,அவர்  எழுத்தாளர்  பாவண்ணன்.  அவரின் இயற்பெயர்  பாஸ்கரன். தமிழ்  மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 1958…

நம்பிக்கையே நகர்த்துகிறது

                                                                                                                          வளவ. துரையன்                [அன்பாதவனின் “பிதிர்வனம்” புதினத்தை முன்வைத்து] அண்மையில் அன்பாதவன் எழுதி வெளிவந்துள்ள புதினம் “பிதிர்வனம்”. சிறந்த கவிஞராக, …

ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்

           அழகியசிங்கர்                      தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?  எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?             என் சிறுகதை ஒன்று அந்தத்…
முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

                                மின்னூல் வெளியீடு இலங்கை மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய லெ. முருகபூபதி, எழுதியிருக்கும் வாழும் வரலாறு மல்லிகை ஜீவா நூல்…

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் சிறுகதை மதிப்புரை ( நவீன விருட்சம் நிகழ்வு )

  நாகேந்திர பாரதி -------------------------------------------------- திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும் விதமாகக்   கேலியும் கிண்டலும் கலந்து இந்தக்  ' கடவுளும் கந்தசாமியும் ' கதையை புதுமைப்பித்தன் படைத்திருப்பதாகத் தோன்றுகிறது .   நமது…