கவிதா மண்டலத்தில் சித்தன்

கவிதா மண்டலத்தில் சித்தன்

                  புதியமாதவி . காதலும் வீரமும் மட்டுமே பாடுபொருளாக இருந்த தமிழ்ச் சமூகத்தில் பக்தி இலக்கியங்கள் சரணாகதி தத்துவத்தை முன்னிறுத்த ஆண் பெண் உறவை பாடுபொருளாக எடுத்துக்கொண்டன, பெளத்தம் சமணம் தத்துவ…

சாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்

  பின்நவீனத்துவ நோக்கில் "வெளியிலிருந்து வந்தவன் "   - முனைவர் ம இராமச்சந்திரன்     பின் நவீனத்துவப் பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதை. சமூகத்தால் எதெல்லாம் புறக்கணிக்கப்படுகிறதோ பின் தள்ளப்படுகிறதோ சுரண்டப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவமதிக்கப்படுகிறதோ அசிங்கமாகக் கருதப்படுகிறதோ அவற்றையெல்லாம் நவீனத்துவத்தின்…
முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

    வாசிப்பு அனுபவம் :   முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை   இலங்கைத்  தலைநகரின் கதையை கூறும் நூல் !                                                             ஜோதிமணி  சிவலிங்கம்   அவுஸ்திரேலியாவில்   முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர்   முருகபூபதி…

தை  மாதத்திற்குரிய வானவில் (இதழ் 133) 

  VAANAVIL issue 133 – January 2022 has been released and is now available for download at the link below.   2022 ஆண்டு தை  மாதத்திற்குரிய வானவில் (இதழ் 133) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.   Please…
கவிதையும் ரசனையும் 25 – கசடதபற இதழ் கவிதைகள் 

கவிதையும் ரசனையும் 25 – கசடதபற இதழ் கவிதைகள் 

    அழகியசிங்கர்               ஒரு வல்லின மாத ஏடு என்ற பெயரில் கசடதபற என்ற சிற்றேடு அக்டோபர் 1970 ஆம் ஆண்டு வெளிவந்தபோது, அது தமிழ்ச் சூழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கம் எளிதில் விவரிக்க இயலாது.                   எழுத்து பத்திரிகையில் மட்டும் முதன் முதலாக  அறிமுகமான புதுக்கவிதை கசடதபறவில் தன் கிளை…

ஒரு கதை ஒரு கருத்து

  சுந்தர ராமசாமி கதைகள்  2   அழகியசிங்கர்             பொதுவாகக் கதைகளைப் படிக்கிறோம்.  எத்தனை கதைகளை நாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம்.   இது மாதிரி யோசிக்கும் போது சுந்தர ராமசாமியின் கதைகளை உதாரணமாக எடுத்து வைத்துக்கொண்டேன்.             இங்கு ஒரு சம்பத்தைக் குறிப்பிட…

தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்

  . குரு அரவிந்தன்   (ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினர்.)  …
இரண்டு நாவல்கள் வெளியீடு

இரண்டு நாவல்கள் வெளியீடு

அன்புடையீர், எனது கீழ்க்கண்ட எனது இரு நாவல்கள் 45 - வது புத்தகக் கண்காட்சியில் வெளியிடுவதாக இருந்தது.   ஆனால்  கண்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது.   இந்த நிலையில் கீழ்க்கண்ட எனது இரண்டு நாவல்களையும் அறிமுகப் படுத்த வேண்டுகிறேன்.  …
கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு

கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு

அழகியசிங்கர்            பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது.  பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது.  முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தார்கள்.            இருபதாம்…
எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்

எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்

நடேசன் -- எஸ் . பொ.  என்ற எழுத்தாளரை நாம் நினைவு கூருகின்றோமோ  இல்லையோ,  அவரது எழுத்துகளை இலங்கைத் தமிழர்கள் நினைவு கூரவேண்டும் – முக்கியமாக இலக்கியத்தை நேசிப்பவர்கள் . இதைச் சொல்லும்போது அதற்கான விளக்கம் தேவை இல்லையா? அவர் எனது…