என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை
Posted in

என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை

This entry is part 3 of 46 in the series 19 ஜூன் 2011

தமிழ் வாசகனொருவனுக்கு ‘என்பெயர் சிவப்பு’ ஒரு மொழிபெயர்ப்பு நாவலென்றவகையில் இருவகை வாசிப்பு சாத்தியங்களை ஏற்படுத்தி தருகிறது: ஒரான் பாமுக்கின் ‘என் பெயர் … என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதைRead more

Posted in

“பழமொழிகளில் தன்முன்னேற்றச் சிந்தனைகள்“

This entry is part 26 of 33 in the series 12 ஜூன் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com முன்னோர்கள் தங்களது வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவமொழிகளே பழமொழிகளாகும். இப்பழமொழிகள் வாழ்க்கைக்குப் பயனுள்ள பல கருத்துக்களை … “பழமொழிகளில் தன்முன்னேற்றச் சிந்தனைகள்“Read more

எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை
Posted in

எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை

This entry is part 21 of 33 in the series 12 ஜூன் 2011

‘படைப்புகளைச் சுருக்கவோ திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு’என்று அநேகமாக எல்லா பத்திரிகைகளும் குறிப்பிடுவதுண்டு. ‘தன் படைப்புகளில்கை வைக்கக்கூடாது’ என்று கறாராகச் சொல்லும் … எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமைRead more

Posted in

மனிதநேயர் தி. ஜானகிராமன்

This entry is part 25 of 46 in the series 5 ஜூன் 2011

முனைவர் சி..சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழிலக்கியத்தில் அன்றாட வாழ்க்கையில் நிகழும் மரபுமீறிய நடத்தைகளைப் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய எழுத்தாளர்களுள் … மனிதநேயர் தி. ஜானகிராமன்Read more

Posted in

எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு

This entry is part 18 of 46 in the series 5 ஜூன் 2011

‘தன் மனைவிக்கு மாற்றானிடம் பிறந்த குழந்தையைத் தன் குழந்தைஎன்று கொண்டாடுவது மாதிரி, பிறரது கதையைத் திருடி எழுதி தன் கதைஎன்று சொல்வது … எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கருRead more

வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்
Posted in

வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்

This entry is part 17 of 46 in the series 5 ஜூன் 2011

ப.இரமேஷ் தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம் தொடங்கி இன்று வரை வெளிவந்துள்ள காப்பியங்களில் பாடுபொருள்களும் அவற்றின் வடிவங்களும் பல்வேறு நிலைகளில் மாற்றம் … வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்Read more

Posted in

எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா

This entry is part 11 of 46 in the series 5 ஜூன் 2011

எப்போதும் ஏதேனும் சாதித்தவர்களை பற்றி மட்டும் தான் எழுத வேண்டுமா? ஒரு சாதாரண மனிதனை பற்றி எழுதலாமே என்று தோன்றியதன் விளைவுதான் … எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தாRead more

Posted in

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13

This entry is part 9 of 46 in the series 5 ஜூன் 2011

நிறைவாக இந்தத் தொடரை அன்புடன் வெளியிட்ட “திண்ணை” இணையதளத்தாருக்குக் கட்டுரையாசிரியரின் நெஞ்சார்ந்த நன்றியுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். ‘நியாயத்தின் பக்கம் நாம் … ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13Read more

பண்பாட்டு உரையாடல்
Posted in

பண்பாட்டு உரையாடல்

This entry is part 30 of 43 in the series 29 மே 2011

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்டக் கிளையினர் நடத்திய 33வது நாவா முகாம் இலக்கியப் பண்பாட்டு உரையாடல் மே21,22 தேதிகளில் முட்டம் கடற்கரைரிட்ரீட் … பண்பாட்டு உரையாடல்Read more

கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்
Posted in

கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்

This entry is part 8 of 43 in the series 29 மே 2011

மன்னார் அமுதன்  படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியாலும் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய … கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்Read more