நகுலனின் ஓர் எட்டுவயதுப் பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

  அழகியசிங்கர்                        நகுலன் கதையைப் படிக்கும்போது ஓர் அலாதியான உணர்வு ஏற்படுகிறது.  கதையின் மூலம் அவரைப் பற்றியே சொல்கிறார் வேற எதாவது சொல்கிறாரா என்ற சந்தேகம் வந்து விடும்.             அதிகப் பக்கங்கள் அவர் கதைகள் எழுதவில்லை.  மேலே குறிப்பிட்ட கதை ஒரு மூன்றரைப்…
சொல்லத்தோன்றும் சில……

சொல்லத்தோன்றும் சில……

    லதா ராமகிருஷ்ணன் தொலைக்காட்சிகளில் தலைவிரித்தாடும் குரூர நகைச்சுவை: திருமதி ஹிட்லர் என்பது ZEE தமிழ் தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் தலைப்பு. நகைச்சுவை என்ற பெயரில் கிச்சுகிச்சு மூட்டினாலும் சிரிப்பு வராத திராபை காட்சிகள்; வசனங்கள்; கதாபாத்திரங்களின் முகபாவங்கள். ஆனால்…
ஜப்பானிய சிகோ கதைகள்

ஜப்பானிய சிகோ கதைகள்

  அழகர்சாமி சக்திவேல்   கதை கதையாம் காரணமாம் காரணத்தில் ஓர் தோரணமாம் தோரணத்தில் ஓர் துக்கடாவாம் துக்கடாவில் கொஞ்சம் வைக்கோலாம் வைக்கோல் எடுத்து மாட்டுக்குப் போட்டா மாடு பால் கொடுத்ததாம்                                                       (யாரோ)   கதைகள் எப்படித் தோன்றியிருக்கும் என்று,…
திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு

திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு

  விஜய் இராஜ்மோகன்   சென்ற கட்டுரையை படித்துவிட்டு நண்பர் துகாராம் கோபால்ராவ் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார், 1200 வருடங்கள் என்று எழுதியிருக்கின்றீர்களே, திருமந்திரத்தின் மொழி மிகவும் எளிமையாக இருக்கிறதே சமீபகாலத்தில் – ஒரு நான்கைந்து நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்டது போல…

உலகின் உயரமான மலை ஹவாய் தீவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

      குரு அரவிந்தன் ‘உலகிலே அதி உயரமான மலையின் உச்சியில் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்’ என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தாள் வரவேற்பில் நின்ற,  தலைமுடியில் ஒற்றைப்பூ செருகிய இளம் பெண்மணி. ஹவாயில் உள்ள மௌனாகியா மலையின் உச்சியில்…
கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……

கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……

  அழகியசிங்கர்             இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாய் திடீரென்று ஒரு புதுவிதமான கவிதை வகைமையை உருவாக்க வேண்டுமென்று தோன்றியது.             கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்குக் கவிதை எழுதுவதில் அலாதியான பிரியம்.              நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு வெண்பா எப்படி…

நேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு

  நடேசன்   புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும்  தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர்.  புலம்பெயர்ந்த தனது புற,  அக அனுபவங்களையும்,  மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள…

புறம் கூறும் அறம்      

          -எஸ்ஸார்சி இங்கு  புறம் என்று கூறும்போது புற நானூறு பற்றித்தான் குறிப்பிடுகிறேன். தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் போற்றத்தக்க  உயரிய பண்பாடு மிக்கவர்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள்.  இதனை உள்ளங்கை நெல்லிக்கனியென நமக்குக்காட்டுவது புறநானூறு என்று…

திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும்

    விஜய் இராஜ்மோகன்   சிறு வயது முதல் cliché ஆக கேட்ட வாக்கியம், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது. ரொம்ப வருடங்கள் கழித்துதான் இது திருமூலர் சொல்லிய வாக்கியம் என்பது தெரிந்தது. இவ்வாறு பாடுகிறார் திருமூலர்:…
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி

லதா ராமகிருஷ்ணன்     டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவுநாளாகிய அக்டோபர் 24 அன்று திரு. கே.எஸ்.சுப்பிரமணியனுக்கான எளிய நினைவஞ்சலியாய் அவருடைய எழுத்துகள் சிலவும் அவரைப் பற்றி சிலர் கூறுவதும் இடம்பெறும் ஒரு இருமொழித் தொகுப்பு புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியாகியுள்ளது.…