Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
பேரெழுத்தாளர் கி.ரா விடைபெற்றார்
எஸ்ஸார்சி எழுத்தாளர் கி.ரா என்று பாசத்தோடு அழைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர் 17/05/2021 அன்று புதுச்சேரியில் லாஸ்பேட்டையிலுள்ள அரசுக்குடியிருப்பில் நம் எல்லோரையும் மீளொணா சோகத்திலாழ்த்தி விட்டு விடைபெற்றுக்கொண்டார்.. எழுத்தாளர்களுக்கு ப்புதுவை மண்ணில் எப்போதும்…