கந்தசாமி கந்தசாமிதான்…

கந்தசாமி கந்தசாமிதான்…

07.08.2020  அழகியசிங்கர்             போன வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது.  காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார்.          போன  மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான்…
தொலைந்து போனாரோ சா.கந்தசாமி?

தொலைந்து போனாரோ சா.கந்தசாமி?

                      ப.சகதேவன் 1977-78 ஆண்டு காலப்பகுதியில் ஒரு நாள். திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்துக்கும், தம்பானூருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஒரு லாட்ஜில் ஒரு மாலை நேரத்தில்  சில தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது தமிழ் சிறு பத்திரிகை உலகில் மிக பரபரப்பாகப்…
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -5

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -5

  வெங்கிடி சார் ஏன் ஓடினார்? - 5 வெங்கிடி சார் யார்? போஜனப்பிரியரல்ல : "மாலீ கொஞ்சம் மோர்த் தண்ணி கொண்டா. நீர்க்க இருந்தால் போதும். ரொம்ப நீர்க்க இருக்கணும், நீராரத் தண்ணி விட்டாலும் சரி."  வயது வித்தியாசமின்றி அடுத்தவர் சொல்லுக்கு மரியாதை தருபவர் :…

மன்னா மனிசரைப் பாடாதீர்

                                                                             சங்ககாலப்புலவர்கள் மன்னனையும் புரவலர்களையும் புகழ்ந்து பாடுவது அக்காலத்தில் ஒரு மரபா கவே கருதப்பட்டு வந்தது. ஔவையார் கபிலர் பரணர் போன்ற பெரும் புலவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.அதியமானை,       ”நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே! என்று ஔவை…

பரமன் பாடிய பாசுரம்

                                                                                          வைணவ சமயம் நம் நாட்டின்பழம் பெரும் சமயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. திருமாலின் பெருமையை போற்ற 5---9ம் நூற்றாண்டு வரை பல ஆழ்வார்கள் தோன்றி, தமிழையும் பக்ததியையும் வளர்த்து வந்தார்கள். எம் பெருமானுடைய கல்யாண குணங்களைப் போற்றிப்…
கோவை ஞானியும் நிகழும் கவிதையும்

கோவை ஞானியும் நிகழும் கவிதையும்

லதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – சமூகம் – அரசியல் மூன்றையும் இணைக்கும் புள்ளியாக அமைந்த ஆரம்ப சிற்றிதழ்களில் (அல்லது, மாற்றிதழ்கள்) அமரர் கோவை ஞானி நடத்திய 'நிகழ்' இதழுக்கு முக்கிய இடம் உண்டு. பின்னர் வந்த, middle…
முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை

முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை

நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும்    முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல்                        நீலாம்பிகை கந்தப்பு – இலங்கை (முருகபூபதி – அறிமுகம் முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13 )  இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை…

பவளவண்ணனும் பச்சைவண்ணனும்

                                                                   ஒரே ஒரு பாசுரம் பெற்ற திருப்பவளவண்ணம் என்னும் திவ்யதேசம் காஞ்சிபுரத்தில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ளது.  காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ”வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்                   மல்லையாய் மதிள்கச்சியூராய் பேராய்…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4

ஸிந்துஜா  கோதாவரிக் குண்டு - 4  ஏமாற்றப்படும் போது ஏமாறுபவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் போகிறவன், வருகிறவன், கூட இருக்கிறவன் என்று எல்லோரும் அதைச் செய்தால்? நாமாக இருந்தால் நிதானத்தை இழந்து விடுவோம். எரிச்சல் வரும். கோபத்தில் கத்துவோம். அடிக்கக் கூட  முயலுவோம்.  ஆனால் "கோதாவரிக்…
கரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜா

கரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜா

அழகியசிங்கர் ஸிந்துஜாவின் 15 கதைகள் அடங்கிய தொகுப்பு இது.  ஸிந்துஜா சில ஆண்டுகள் இலக்கிய உலகத்திலிருந்து காணாமல் போய்விட்டார்.  அதன் பின் ஒரு வேகத்துடன் திரும்பவும் வந்து  இப்போது எழுதி வருகிறார். ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதமாகவும் கட்டமைக்கிறார்.  ஒட்டு மொத்தமாகக்…