ஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து

This entry is part 2 of 7 in the series 24 நவம்பர் 2024

வெங்கடேசன் நாராயணசுவாமி (அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். உங்கள் Thinnai இதழின் வழியே இலக்கிய சிந்தனைகளையும் ஆன்மிக விழிப்புணர்வையும் பரப்பும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இணைக்கப்பட்டுள்ள என் சமீபத்திய பணி, “ஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து”, ஸ்ரீவேதவ்யாச மகாமுனிவரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாம் ஸ்கந்தம் அடிப்படையில் தமிழ்ப் பாடல்களாக உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பாகும். சம்ஸ்கிருத மூலத்திலிருந்து நேரடியாக எழுந்த பாடல்களாகும். இவ்வடிப்படையில், ராஸக்ரீடை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீக லீலைகளை எடுத்துரைக்கிறது. இது மனித மனதின் காமம் எனும் விகாரமான உணர்ச்சியை வெல்லும் வழிகளை பக்தி மற்றும் சத்சங்கத்தின் […]

பிரவாகமெடுக்காத தினப் புலம்பல்

This entry is part 2 of 4 in the series 17 நவம்பர் 2024

ரவி அல்லது வறண்டு போனதைக்காட்டிவாஞ்சையைப் பற்றிசொல்லிக் கொண்டிருக்கிறேன்.சொட்டுச் சொட்டாகவிழும்கருணையைநிரப்பிஎப்பொழுதுகடலெனக்காட்டுவது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com

உனது வருகை

This entry is part 3 of 4 in the series 17 நவம்பர் 2024

ஆர் வத்ஸலா மூன்று ஆண்டுகள் கழித்து முன்னறிவிப்பின்றி என்னருகில் மண்டியிட்டு வந்ததமர்ந்து கேட்டாய் “அடையாளம் தெரில்ல இல்லெ” “பாவி மகனே, இருபது வருசமானாலும் மறக்க முடியுமாடா ஒம்மொகத்தெ” என திட்ட நினைத்தேன் மூன்று ஆண்டுகள் உன்னை கண்ட உடன் கொட்டுவதற்காக சேமித்து வைத்த அத்தனை திட்டுகளுடன் அதுவும் ஆவியாக நான் பேச்சற்றுப் போனேன் கண் பார்வை மங்கியதற்கு கண்‌புரையை காரணம் காட்டிக் கொண்டு நிதானமாக பழையபடி பாசம் நிறைந்த சொற்களை சிந்தி விட்டு நீ விடைபெற்றுப் போன […]

ரகசியம்

This entry is part 3 of 3 in the series 10 நவம்பர் 2024

“ஒன்றுமில்லை “, தெரிந்த பிறகும்  ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான்.  அது எது என்ற தேடுதல்  கடவுளைச்சுற்றியோ,  இஸங்களை சுற்றியோ,  இலக்கியத்தை சுற்றியோ, இசையை சுற்றியோ,  வனங்களை சுற்றியோ,  போர்களை சுற்றியோ எது எது என  அறிதலின் பொருட்டு  வாழ்க்கை நகரும்  மெல்ல நத்தையென  எது பொருட்டும்  கவலை இல்லாமல்  நடப்பது  வேதாந்திகள் வேலை.  எதையோ ஒன்றை  பற்றி, சுற்றி  ஊர்வலம் வருவது  சுயம்பிகளின் வாழ்க்கை. ஆணைச்சுற்றி பெண்ணும்,  பெண்ணைச்சுற்றி ஆணும்  ஆடிப்பாடி வருவது  ஆனந்தக்கூத்தன் சொன்னது.  […]

மீளா துயர்

This entry is part 1 of 3 in the series 10 நவம்பர் 2024

புரண்டு புரண்டு படுத்தார்  தர்மகர்த்தா.  தூக்கம் வரவில்லை,  துக்கம் தொண்டையை அடைத்தது.  யாரிடம் சொல்லி அழுவது.  மனிதர்களிடமா. .., பிரயோசனமில்லை.  அந்த  அனந்த பூரிஸ்வரிடமா? அவரை தான்  நேற்றே தூக்கியாச்சே!! இனி  யாரிடம் சொல்லி அழ.  காலையில்  ஓதுவார் வந்தார்  தொங்கிப்போன முகத்துடன்  மீளா துக்கம் கண்ணில் புரண்டது.  “சிவன் சொத்து  குலநாசம் “, தேம்பி தேம்பி அழுதார்  தர்மகர்த்தா ! தென்னாடுடைய  சிவனே போற்றி,  எந்நாட்வர்க்கும்  இறைவா போற்றி! பாடினார் ஓதுவார்.  கண்ணில் வழிந்தோடியது  தோற்றப்பிழையா? […]

விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்

This entry is part 5 of 5 in the series 27 அக்டோபர் 2024

விலாசமில்லா கடிதங்கள் விலகி போன மேகங்கள்.  ——–‐——————————— தர்மராஜா கோவில்  மைதானத்தின்  வடக்கு ஒரத்தில்  கூத்துக்கொட்டகை எப்போதும்  நிற்கும், சித்திரை மாதத்தில்.  மணி மாமா திரெளபதி  ஆட, வர்ண புடவைகளை  வெய்யிலில் உலர்த்துவார்  வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு  பிஸ்மில்லா பிரியாணி  வாழை இலையோடு காத்திருக்கும்.  காளி மார்க் கோலி சோடா  பெட்டியில் நிற்கும் வரிசையாக.  வாலை ஆட்டும்  பேட்டை நாய்கள்  எப்போதும் நிற்கும் அவரோடு.  குத்தாலம் நல்லக்கண்ணு  ஆர்மோனியத்தை  ஸ்ருதி பார்ப்பார். மிருதங்கம் சோமு  […]

அலுத்திடாத அன்றாடங்கள்

This entry is part 3 of 5 in the series 27 அக்டோபர் 2024

ரவி அல்லது குப்பைகள் ஒதுக்கி கொய்த. உற்சாகத்தை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது கொத்தித் தின்கிறது புறம். மீய்ந்த சொர்க்கத்தில்தான் மிதக்கிறது வாழ்வு பூரித்தலாக எப்பொழுதும். *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com

உதவாத மற்றொன்றுகள்

This entry is part 2 of 5 in the series 27 அக்டோபர் 2024

ரவி அல்லது காணாத முக வாடலுக்கு கைவரப்பெற்ற எதுவும் உதவவில்லை. பார்த்த பிறகு தான் புரிந்தது. பட்டாலும் பறந்தாலும் பார்ப்பதைத் தவிர பாரினில் பரிதவிப்பை போக்கும் உபாயம் ஒன்றுமில்லையென. *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com ***

நிறம் மாறிக் கொண்டிருக்கிறது தொடுவானம்

This entry is part 8 of 8 in the series 20 அக்டோபர் 2024

வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது உனக்கும் உள்ளது அறம் குறித்தோ அவகாசமில்லை சிறு நாவாய் அசைந்து போகிறது நீர்ப்பாலை விரிந்து கிடக்க கரை தொடும் ஏக்கம்   கொடுங்காற்றாய் வீசுகிறது காற்றில் கண்ணீர் வாசம் இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில் நனைந்தபாடல் கடந்து செல்ல… மிதந்து செல்கின்றன வார்த்தைகள் கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை உயிர்காற்றே என்னோடு   சற்று பேசிவிடு நீந்திப் போகிறேன் […]