Posted in

அம்மாவின் அங்கி!

This entry is part 24 of 32 in the series 13 ஜனவரி 2013

திங்கள் முதல் வெள்ளிவரை நெடுந்தொடர்களின் நாயகிகளின் குடும்பப் பிரச்சினைகளில் ஒன்றிப்போன மனைவி வார விடுமுறையின் துவக்கத்தில் காரணமின்றி கோபித்துக்கொண்டு மகளின் அறையில் … அம்மாவின் அங்கி!Read more

Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்

This entry is part 23 of 32 in the series 13 ஜனவரி 2013

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பின்னிருந்து அது என்னை அழைக்கிறது திரும்பி வரும்படி நான் … தாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்Read more

Posted in

மணலும், (வாலிகையும்) நுரையும் – 7

This entry is part 22 of 32 in the series 13 ஜனவரி 2013

  பெருநீரைத் தேடாத நதியையும் வசந்தமாய் மாறாத கூதாளிக்கால மனநிறைவையும் நாம் மொழிவது யாதென்று இயற்கையன்னையவள் சிரத்தைகொளல் வேண்டுமோ. கட்டு முகனையைப் … மணலும், (வாலிகையும்) நுரையும் – 7Read more

Posted in

வால்ட் விட்மன் வசனகவிதை -6 ஒரு நூலை வாசிக்கும் போது (When I Read the Book)

This entry is part 19 of 32 in the series 13 ஜனவரி 2013

    (1819-1892) (புல்லின்இலைகள் -1) மூலம் : வால்ட்  விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட்விட்மன்வாழ்க்கைவரலாறு:   … வால்ட் விட்மன் வசனகவிதை -6 ஒரு நூலை வாசிக்கும் போது (When I Read the Book)Read more

Posted in

பொல்லாதவளாகவே

This entry is part 18 of 32 in the series 13 ஜனவரி 2013

கோமதி நடராஜன் அநியாயங்களைச் ,சகித்துக் கொண்டே போனேன் . நல்லவளானேன் . சகிப்பு தொலைந்து , நிமிர்ந்து பார்த்தேன் கெட்டவளாய் ஆனேன் … பொல்லாதவளாகவேRead more

Posted in

மெய்ப்பொருள்

This entry is part 5 of 32 in the series 13 ஜனவரி 2013

சத்ய தாரையில் ஒரு துளியாய் தெய்வம் கண்ட தருணம். ஆத்ம அரவத்தின் ஒய்யாரத்தில் கவிதையின் சயனம். கிடந்த பெரிய வீணையிலிருந்து எழுந்த … மெய்ப்பொருள்Read more

மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)
Posted in

மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)

This entry is part 31 of 34 in the series 6 ஜனவரி 2013

Sand And Foam – Khalil Gibran பவள சங்கரி மேதையென்பவன், ராபினின் மிதமானதொரு வசந்தகால துவக்கத்தின் கீதமானவன். மோசமான இறகு … மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)Read more

Posted in

பெண்ணே !

This entry is part 28 of 34 in the series 6 ஜனவரி 2013

சீராளன் ஜெயந்தன் நான் ஆணாய் பிறந்தது வெட்கம் கோரப்பற்களும் கொடூர நகங்களும் குருதி சொட்டும் நாவும் குத்திக் கிழிக்கும் கொடுங்கோளும் கொண்டு … பெண்ணே !Read more

Posted in

அம்முவின் தூக்கம்

This entry is part 23 of 34 in the series 6 ஜனவரி 2013

ஷான் பறித்துப் போன பாவி மனங்களை கடை மூடிக் கணக்கிடும் குறும்பாடும் கண்கள் மறுநாள் புன்னகைகள் பதியனிட்டுக் கொண்டு சிரிப்பாடும் சிறு … அம்முவின் தூக்கம்Read more

Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 47 இனிமைத் திருவடிவம்

This entry is part 16 of 34 in the series 6 ஜனவரி 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     இனிமைக்குள் மூழ்கி எழுந்து கொண்டு … தாகூரின் கீதப் பாமாலை – 47 இனிமைத் திருவடிவம்Read more