மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 43) நிழலும், நிஜமும் !Read more
கவிதைகள்
கவிதைகள்
ஒரு வைர விழா !
சட்டசபைக்கு வைரவிழா ஜனநாயகம் சுடரேந்தி இருள் அகற்றி இன்றோடு அறுபது ஆண்டுகள்! ஆனாலும் சுடரேந்திய கையில் “மெழுகுவர்த்தியே” மிச்சம். மின்சாரம் தின்றவர்கள் … ஒரு வைர விழா !Read more
தாகூரின் கீதப் பாமாலை – 38 என் ஆத்மாவின் கீதம்
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் மனதில் ஒலி … தாகூரின் கீதப் பாமாலை – 38 என் ஆத்மாவின் கீதம்Read more
நிம்மதி தேடி
மு.கோபி சரபோஜி செருப்பை எங்கு மறைவாய் வைப்பது? அர்ச்சனையை யார் பெயருக்கு செய்வது? உடைக்க வாங்கிய தேங்காய் எப்படி இருக்கப்போகிறது? தட்டோடு … நிம்மதி தேடிRead more
உல(தி)ராத காயங்கள்
நேற்கொழு தாசன் வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த நினைவுகளின் வெதும்பல்கள் விளிம்பு நிலையொன்றில் முனகிக்கிடக்கும் பகலின் நிர்வாணத்தின் முன் கூனிக்குறுகிக்கிடக்கும் அவை இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து … உல(தி)ராத காயங்கள்Read more
அருந்தும் கலை
அந்த எலுமிச்சம் பழங்களை வாங்கிவந்தேன் மொத்தம் மூன்று தந்தார்கள் தீராச் சண்டைக்கும் கசப்புக்கும் முகம்திருப்பி தெருவில் போனதற்கும் இன்னும் என்னென்னவோ பொருமல்களுக்கும் … அருந்தும் கலைRead more
மணலும் நுரையும்-2
பவள சங்கரி Sand and foam – Khalil Gibran (2) மணலும், நுரையும் (2) … மணலும் நுரையும்-2Read more
வீழ்தலின் நிழல்
ஒரு கோட்டினைப் போலவும் பூதாகரமானதாகவும் மாறி மாறி எதிரில் விழுமது ஒளி சூழ்ந்த உயரத்திலிருந்து குதிக்கும்போது கூடவே வந்தது … வீழ்தலின் நிழல்Read more
பொய்மை
(1) பொய்மை காண வேண்டி வரும் தயக்கம். கண்டு விடக் கூடாது என்று முன் எச்சரிக்கை. எதிர் … பொய்மைRead more
குடை
மரணம் ஒன்றே விடுதலை கைதிகளில் ஏது ஏற்றத்தாழ்வு ஓவியனுக்குத் தெரியாத சூட்சும உருவங்கள் பார்வையாளனுக்குப் புலப்படும் கரையை முத்தமிட்டு முத்தமிட்டுச் … குடைRead more