Posted in

கவிதையாக ஒரு கதை

This entry is part 14 of 21 in the series 21 அக்டோபர் 2012

சகோதரத் துரோகம் சகிக்காது தெய்வம்   அப்பா சொத்தில் கப்பல்கள்கூட வாங்கலாம் திரண்ட சொத்துக்கு இரண்டு பேரே வாரிசு   கடைகள் … கவிதையாக ஒரு கதைRead more

Posted in

வாக்கியமொன்று தானாய் உள்புகுந்தது….. திராவிட மொழிகளின் கவிதைச் சங்கமம்

This entry is part 11 of 21 in the series 21 அக்டோபர் 2012

  ஹெச்.ஜி.ரசூல்   ஆந்திரமாநிலம் சிறீனிவாசகுப்பத்தில் அமைந்திருக்கும் திராவிடப் பல்கலைக்கழகம் சார்பில் திராவிட மொழிகளின் இருநாள் கவிச்சங்கமம் 19-10-2012 மற்றும் 20-10-2012 … வாக்கியமொன்று தானாய் உள்புகுந்தது….. திராவிட மொழிகளின் கவிதைச் சங்கமம்Read more

Posted in

கதையே கவிதையாய்! (10)

This entry is part 9 of 21 in the series 21 அக்டோபர் 2012

  நித்திலம்   சிப்பியொன்று  தமதருகில் இருந்த மற்றுமொரு சிப்பியிடம், “ யான் பெரும் வலியைச் சுமந்து கொண்டிருக்கிறேன், கனரகமாகவும், உருண்டையானதுமான … கதையே கவிதையாய்! (10)Read more

Posted in

மீந்த கதை!

This entry is part 6 of 21 in the series 21 அக்டோபர் 2012

வாழ்க்கைக்கு வெளியில் தொலையவோ வாழ்க்கைக்குள் மறையவோ சாத்தியம் எதுவும் இல்லை இங்கு… வாய்வழி சென்றவை பின் வாயில் வெளியேறி மறிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் … மீந்த கதை!Read more

Posted in

தப்பிப்பு

This entry is part 1 of 21 in the series 21 அக்டோபர் 2012

ஏரி நீர்ப்பரப்பில் மீன் கொத்தி லாகவமாக இறங்கி மேலெழும்பிய போது அதன் அலகில் மீன் இருந்ததா என அவதானிக்கவில்லை வரப்பு வளையில் … தப்பிப்புRead more

Posted in

எதிர் வினை!

This entry is part 19 of 23 in the series 14 அக்டோபர் 2012

காத்தமுத்துப் பேத்திக்குக் காதுவரை வாய் காட்டுக் கூச்சல் போடும் காது கிழியப் பேசும் கட்டிக்கப் போகிறவனுக்குக் கஷ்டம்தான் என்பர் சொந்தங்களுக்கு இடையேயான … எதிர் வினை!Read more

Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்

This entry is part 15 of 23 in the series 14 அக்டோபர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மனத்தில் வைத்துக் கொள் இதனை  ! உனது புன்சிரிப் … தாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்Read more

Posted in

கவிதை

This entry is part 13 of 23 in the series 14 அக்டோபர் 2012

துர் சொப்பனம் நிஜத்தில் நிகழாதிருக்க கிணற்றுக்குள் கல்லைப்போடு.   புதிதாய் முளைக்க விழுந்த பல்லை கூரையில் விட்டெறி.   திடுக்கிட்ட நெஞ்சு … கவிதைRead more

Posted in

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்

This entry is part 12 of 23 in the series 14 அக்டோபர் 2012

  மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்Read more

Posted in

பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம

This entry is part 4 of 23 in the series 14 அக்டோபர் 2012

    சந்திரசோம நீ காலமானதும் பத்மினி அழவில்லை வேறு பெண்களென்றால் நிலத்து மண் தின்று உளறி உளறி ஓலமிட்டு ஒப்பாரி … பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோமRead more