++++++++++++++++++++ கண் வரைந்த ஓவியம் ++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 24)Read more
கவிதைகள்
கவிதைகள்
புதிய கட்டளைகளின் பட்டியல்..
ஒரு வரையறை வைத்துக் கொள்ளமுடியவில்லை உனது எல்லை எதுவென்ற வரைபடத்தை எனது அறைச் சுவரில் ஒட்டி வைக்கிறாய் நினைவுப் படுத்திக் கொள்ளவோ … புதிய கட்டளைகளின் பட்டியல்..Read more
பிரேதம்
புத்தகம் மூடியே கிடந்தது மேஜையில் காபி ஆறிப்போயிருந்தது ஆஸ்ட்ரேவில் சாம்பல் இல்லை இன்னும் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை மனம் ஏற்றுக் … பிரேதம்Read more
கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்
குருசு.சாக்ரடீஸ் பிரார்த்தனைகூடத்தின் பாடல் அலையில் போன்சாய்களாய் உருமாறும் கன்னியாஸ்திரிகள் ரோமபுரியின் கனவில் வார்த்தெடுக்கப்பட்ட போன்சாய்களின் பாடல் திணறும் சுவாசத்தில் உயிர்க்கின்றன பறவைகள் … கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்Read more
தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றுக் கடந்த இரவை நான் மீட்டு வருவ தெப்படி … தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்Read more
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)
++++++++++++++++++++++ காதலின் முணுமுணுப்பு ++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)Read more
அன்பின் தீக்கொடி
மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய் விம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய் வறண்ட உன் பாலையில் ஒற்றை … அன்பின் தீக்கொடிRead more
ஜுமானா ஜுனைட் கவிதைகள்
1.சொல்லும் சொல்லு செல்வதெங்கே…? யாம் சொல்லும் சொல்லெல்லாம் எங்கே செல்லும்…? காற்றலையில் கரைவதனால் வார்த்தைகள் காணாமல் போயிடுமா.. கண்டபடி சிதறித்தான் ஏழு … ஜுமானா ஜுனைட் கவிதைகள்Read more
ருத்ராவின் குறும்பாக்கள்
((1) அட!வானத்தின் அரைஞாண் கயிறு அறுந்து விழுந்தாலும் அழகு தான். “மின்னல்” (2) ஒலி தீண்டியதில் சுருண்டு விழுந்தேன். கண்ணாடி விரியன்களா … ருத்ராவின் குறும்பாக்கள்Read more
ருத்ராவின் குறும்பாக்கள்
ஏழுகண்களையும் பொத்தி பொத்தி இனிய ஓசைகளின் கண்ணாமூச்சி. நாதஸ்வரம். எழுபது தாண்டி நரைத்து விட்டது. என்ன அர்த்தம் அது? “மாங்கல்யம் தந்து … ருத்ராவின் குறும்பாக்கள்Read more