இதமான அமைதியின் ஊடே உம் இதயம் உணரும் இரகசியமாய் பகல், இரவுகளின் நீட்சி. ஆயினும் உம் செவிப்பறையின் ஏக்கமாய் உம் இதயஞான, … ஞான ஒளி (கலீல் கிப்ரான்)Read more
கவிதைகள்
கவிதைகள்
என் மணல் குவியல்…
நான் மணல் குவித்து வைத்திருந்தேன். நேற்று அந்த மெரீனா பீச்சில். பூநுரைகள் அடிக்கடி நக்கிக்கொண்டு போகட்டும் என்று. அதைதேடி என்கால்கள் என்னை … என் மணல் குவியல்…Read more
உட்சுவரின் மௌன நிழல்…
* இரவின் துளி ஈரம் பரவும் இவ்வறையெங்கும் கணுக்கால் தொட்டு நீளும் யாமத்தின் முதல் கீற்றை ஒற்றியெடுக்கும் உதடுகள் உச்சரிக்க மறுக்கின்றன … உட்சுவரின் மௌன நிழல்…Read more
மே 17 விடுதலை வேட்கை தீ
எரிந்த சாம்பலில் எஞ்சியவர்கள் நீங்கள் குற்றுயிரும் கொலையுயிருமாய் குவிக்கப்பட்ட குவியலிலிருந்து கொஞ்சமாய் உயிர்த்தவர்கள் நீங்கள் நந்திக் கடலேரியில் நாதியற்றவர்களாய் மிதந்தவர்களின் மிச்சம் … மே 17 விடுதலை வேட்கை தீRead more
தாகூரின் கீதப் பாமாலை – 15 ஆத்மாவோடு விளையாட்டு !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் ஆத்மா வோடு உனக்கு என்ன விளையாட்டு என் … தாகூரின் கீதப் பாமாலை – 15 ஆத்மாவோடு விளையாட்டு !Read more
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 21)
++++++++++++++++++ என்காதல் உண்மை ++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 21)Read more
தருணங்கள்
நேற்றைய தருணங்கள் வர்ணம் மாற்றி பச்சோந்தியெ விரியும் கடந்து போன நம் வானவில் தருணங்கள். பாசாங்கு நிரம்பிச் செழியும் பிழையில்லா சொற்பூவில் … தருணங்கள்Read more
சின்னமகளிடம் கிங் ஃபிஷர் பற்றி ஒரு உரையாடல்
(1) ’அம்மா இங்க வாம்மா. * என்னம்மா * அங்க பாரேன் கிங் ஃபிஷர் ’லூசு’ மாதிரி சிலுப்புது. * அது … சின்னமகளிடம் கிங் ஃபிஷர் பற்றி ஒரு உரையாடல்Read more
என் முகம் தேடி….
சிவப்பும் மஞ்சளுமாய் பழுத்த இலைகள் பாதையோரத்தில் பாதங்களைத் தொடும் தூரத்தில் ரொம்ப தூரம் நடந்துவிட்டேன் ஒவ்வொரு விடியலும் வெவ்வேறு முகங்களுடன் தனியாகவே … என் முகம் தேடி….Read more
எம் சூர்யோதயம்
நாம் துவங்கிய தருணமதில் திட்டம் ஏதும் தீட்டாமலே இச்சை கொண்டேன் உம்மீது ஆயினும் காதல் இல்லை உம்மீது என்பதே சத்தியம். உமக்குள்ளே … எம் சூர்யோதயம்Read more