மனைகளாய் விரிந்து கிடக்கிறது பயிர் விளைந்த பூமியின் மிச்சங்கள்! பாரம் ஏற்றப்படும் கற்களில் உடைந்துக் கிடக்கிறது மலையொன்றின் தொன்மங்கள்! வாகன நெருக்கத்தில் … அரியாசனங்கள்!Read more
கவிதைகள்
கவிதைகள்
தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா போகட்டும் என் கண்மணி ! போகட்டும் … தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்குRead more
முகங்கள்
ஒவ்வொருநாளும் பல முகங்களை கையிலேந்தி அலைகிறேன் யாருக்கும் தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து மீண்டும் அணிந்துகொள்கிறேன். ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு முகம் மாட்டி … முகங்கள்Read more
மனனம்
எண்ணிப்பார்க்கவியலாத பொழுதுகளில் உள்ளுக்குள் கரைகிறது இனம் புரியாதது சொற்களால் கலையாத கரைகளின் மீதமர்ந்து வருத்துகிறது நினைவு படாத தழும்புகளில் வலி நிரப்பி … மனனம்Read more
ஒரு மலர் உதிர்ந்த கதை
பருவ வயது வந்ததும் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி ஆக்கினீர்கள். வரதட்சனை கேட்க்காத வரன்தான் வேண்டுமென்று வந்த … ஒரு மலர் உதிர்ந்த கதைRead more
பதின்பருவம் உறைந்த இடம்
இயலுமானால் சுவர் அலமாரியின் இரண்டாம் தட்டை இடிக்காமல் விடுங்கள் … உடைந்த மரப்பாச்சி, கறுத்த தாயக்கட்டைகள், தொலைந்த சோழிக்கு மாற்றான புளியங்கொட்டைகள், … பதின்பருவம் உறைந்த இடம்Read more
தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவும் பகலும் காத்துள்ளேன் எவளோ … தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்துRead more
“ஊசியிலைக்காடுகள்”
இறக்கை முளைத்த குண்டூசிகள் எனும் கொசுக்களின் ஊசிகள் அல்ல இவை. நமக்கு நாமே மருத்துவம் செய்து கொள்ள போட்டுக்கொள்ளும் ஊசிகளே இந்தக்காட்டின் … “ஊசியிலைக்காடுகள்”Read more
என்னவென்று அழைப்பது ?
எழுதியவன் தமது குறைகள் எதையும் சொல்ல விழையாத நாட்குறிப்பு போல உன் பேச்சு இன்று செயற்கையாக இருக்கிறது பலநாட்கள் தூசி படிந்து … என்னவென்று அழைப்பது ?Read more
பேனா பேசிடும்…
காற்றில் இடைவெளிகள் தேடி அங்கே ஓரிடம் கண்டுபிடிப்போம் அணுக்களாய் நாமும் மாறி அங்கு சென்று வாழ்ந்திடுவோம்… ஆறு குளங்களும் வேண்டாம் ஆறு … பேனா பேசிடும்…Read more