Posted inகவிதைகள்
கடல்
நவநீத கிருஷ்ணன் லட்சம் கோடி காதல் கண்ட கரை கொண்டவள் நீ காதலர் கொஞ்சும் காட்சியின் சாட்சி நீ நுரை தள்ள திரும்பத் திரும்பக் கரை வந்து நோகிறாய் நீ பேர் ஆழம் பெரு அகலம் கொண்டு பேரன்பு என்ன என்று …
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை