தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு

This entry is part 22 of 30 in the series 28 ஜூலை 2013

தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் (மாற்றுப்பணி) இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும். வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 17

This entry is part 10 of 30 in the series 28 ஜூலை 2013

தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை 17. ஏழி​சையாய் இ​சைப்பயனாய் புகழ் ​பெற்ற ஏ​ழை… “மன்மதலீ​லை​யை ​வென்றார் உண்​டோ?” ….. அட​டே வாங்க. என்னங்க பாட்​டெல்லாம் பாடிக்கிட்டு ​ரொம்ப அமர்க்களமா வர்ரீங்க..என்ன வீட்டுல ஏதாவது வி​சேஷங்களா? இல்ல…​வேற ஏதாவது சிறப்பா…ம்…ம்..”நீல கருணாகர​னே நடராஜா நீல கண்ட​னே” …என்னங்க பாட்டா பாடிக்கிட்​டே இருக்கீங்க..அட என்னாச்சு உங்களுக்கு… ஓ…ஓ…அவரு யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?..என்ன அட..ஆமா… சரியாச் ​சொன்னீங்க எம்.​கே.தியாகராஜ பாகவதர்தான். தமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா […]

நீங்காத நினைவுகள் 12

This entry is part 4 of 30 in the series 28 ஜூலை 2013

ஜோதிர்லதா கிரிஜா புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயிபாபா அவர்களைப் பற்றி நான் சொல்லப் போவதை உங்களில் எத்தனை பேர் நம்புவீர்களோ, அல்லது நான் பொய்களைப் புனைந்துரைப்பதாய் நினைத்து என் மீது ஐயுறுவீர்களோ, தெரியாது! எனினும், யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, இந்தக் கட்டுரையில் உள்ளவை யாவும் உண்மைகளே என்று என் எழுதுகோலின் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். இதற்குப் பிறகும் சந்தேகப் படுபவர்களைப் பற்றிக் கவலைப் படப் போவதில்லை! மிகச் சிறிய வயதில் சத்திய சாயி பாபா […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 16

This entry is part 8 of 20 in the series 21 ஜூலை 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 16. பல்து​றையிலும் புகழ்க்​கொடி நாட்டிய ஏ​ழை   “பழம் நீயப்பா…. ஞானப்பழம் நீயப்பா….. தமிழ் ஞானப் பழம் நீயப்பா….ஆ.ஆ.ஆ…” என்னங்க பாட்​டெல்லாம் பிரம்மாதமா இருக்கு? யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா? ஆமாமா…​ ….. ………………… ரொம்பச் சரியாச் ​சொல்லிட்டீங்க​ளே!..சபாஷ்..சரியான வி​டை…நீங்க பாட்டுப் பாடிக்கிட்டு வரும்​போ​தே நான் ​நெனச்சுட்​டேன். நீங்க சரியான வி​டையச் ​சொல்லப் […]

நீங்காத நினைவுகள் – 11

This entry is part 7 of 20 in the series 21 ஜூலை 2013

காமராஜ்! ‘காலா காந்தி’ – கறுப்பு காந்தி –  என்று அழைக்கப்பட்டவர். காந்திக்கு இணையானவர் என்கிற மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர். அதனாலேயே இந்த ஆகுபெயர். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர். தகுதியுள்ளவர். இன்னும் சரியாகச் சொல்ல வேனண்டுமானால் காமராஜ் காந்தியை விடவும் உயர்ந்தவர் என்று கூடச் சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. காந்திஜியாவது தம் இள வயதில் ‘அப்படி, இப்படி’ இருந்தவர். தம் தப்புகள், தவறுகள், சறுக்கல்கள் ஆகியவற்றை யெல்லாம் தமது தன்வரலாற்றில் மக்களுக்குத் தெரிவித்தவர். ஆனால் காமராஜ் […]

மருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சி

This entry is part 4 of 18 in the series 14 ஜூலை 2013

                                                                டாக்டர் ஜி.ஜான்சன்           மன தைரியம் இல்லாதவர்களும் வாழ்கையில் விரக்தியுற்றவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களின் உயிரை தேவையில்லாமல் மாய்த்துக் கொள்கின்றனர்.இது மிகவும் பரிதாபமானது.முக்கியமாக காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே தகராறு போன்ற காரணங்களால் நம் இனத்தில் அதிகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது நாம் அறிந்ததே! அதோடு நீங்கள் கேட்டுள்ளது போல் மன நோயும் ஒரு முக்கிய காரணமே.           தற்கொலை ஆண்களிடம் 2 சதவிகிதத்தினரிடமும் பெண்களிடம் 1 சதவிகிதத்தினரிடமும் பொதுவாக நிகழ்கிறது .இது […]

நீங்காத நினைவுகள் – 10

This entry is part 10 of 18 in the series 14 ஜூலை 2013

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் ஜூன் மாதம் 24 ஆம் நாளில் கடந்து சென்று விட்டது. எனினும் சில நாள்களே அதன் பின் சென்றிருப்பதால், அவரைப் பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ளுவதில் ரொம்பவும் கால தாமதம் நிகழ்ந்து விடவில்லை என்று தோன்றுகிறது. 1960 களில் என் தோழியும் சமூக சேவகியுமான அனசூயா தேவிதான் சந்திப்புக்கு நாள், நேரம் பெற்றபின், அவரைச் சந்திக்கப் போனபோது வழக்கம் போல் என்னை உடனழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். அவரது இல்லத்துள் நாங்கள் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​15. உல​கை உலுக்கி அச்சுறுத்திய ஏ​ழை

This entry is part 5 of 18 in the series 14 ஜூலை 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 15. உல​கை உலுக்கி அச்சுறுத்திய ஏ​ழை என்னங்க எ​தை​யோ பாத்துப் பயந்தது மாதிரி ஓடிவர்ரீங்க…நில்லுங்க..நில்லுங்க..அட பயப்படாதீங்க.. எ​தைப் பார்த்துப் பயப்படறீங்க.. என்னங்க ​பேசாமக் ​கையமட்டும் அந்தப்பக்கம் காட்றீங்க..என்ன அங்க ஒரு ஆளு நிக்கிறாரு…அவரப் பாத்துத்தான் பயந்தீங்களா? அடடா…உங்களப் ​போன்றுதான் ஒருத்தரப் பாத்து உலக​மே பயந்து நடுங்குச்சு..அவரப் பத்தித்தான் ​போனவாரம் உங்களிடம் […]

விட்டல் ராவின் கூடார நாட்கள்

This entry is part 12 of 25 in the series 7 ஜூலை 2013

விட்டல் ராவின் தாய் மொழி கன்னடம் ஹோசூர் காரர். கற்றது தமிழ்.  வாழ்ந்த பள்ளி நாட்கள் சேலம் மாவட்டத்தில்  தந்தையாரின் அலுவலக மாற்றலுக்கு ஏற்ப சேலத்தின் ஊர்கள் பலவற்றில் வாசம்.  கர்நாடகத்திலிருந்து அதிக தூரம் தள்ளி வந்துவிடவில்லை.  தமக்கை கன்னட நாடகக் குழுக்களிலும் ஆரம்ப கால தமிழ் சினிமாக்களிலும் நடித்தவர். அதிகம் கன்னட நாடக குழுக்களில்.  சங்கீதமும் நாடக நடிப்பும் மிக பரிச்சயமானவை விட்டல் ராவின் சகோதரிக்கு.  இதன் காரணமாகவும், விட்டல் ராவுக்கு கன்னட தமிழ் நாடகச் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 14

This entry is part 19 of 25 in the series 7 ஜூலை 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ​14. நேர்​மையால் உயர்ந்த ஏ​ழை வாங்க…வாங்க…என்னங்க..உம்முன்னு ​பேசாம இருக்குறீங்க…சரி உடம்புக்கு ஏதாவது சுகமில்​லையா? இல்​லை ​வேறு ஏதாவது பிரச்ச​னையா? சும்மா ​சொல்லுங்க…என்ன ஒண்ணுமில்​லையா? அப்பறம் ஏன் உம்முன்னு நிக்கறீங்க…நான் ​கேட்ட வினாவிற்கு வி​டை​ தெரியலி​யேன்னு வருத்தமா….அடடா…இதுக்குப் ​போயி வருத்தப்படலாமா? வி​டைய நா​னே ​சொல்லிட​றேன்.. இதுல என்ன இருக்கு…. அவரு ​வேற […]