இரா.ஜெயானந்தன். அந்த கடையில் பிரியாணி சாப்பிட, வரும் ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்தனர் மாலினியும், கேசவனும். சில வாசனைகள் நம்மை துரத்திக்கொண்டே வரும்,சில நினைவுகள் போல. நீண்ட க்யூவின் கடைசியில் நின்றாள் மாலினி. இடுப்பில் கைக்குழந்தை.…
சுருளி காந்திதுரை மதுரை பதினோரு மணியிருக்கும். வெளியில் பங்குனி மாசத்துல, சித்திரை மாசங்கணக்கா வெயில் அடிக்கிது. அண்ணா பஸ்ஸ்டாண்டுல பஸ்சவிட்டு இறங்கி விஸ்வம் டீ குடிச்சுட்டு தாலுகாஆபீஸ் போகலாம்னு நெனச்சுக் கிட்டிருந்தார். வெயில் இருந்தது.…
March 30, 2026 • By
admin
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் அனந்த ஞான சொரூபா, நமா ஓம்! அனந்த ஞான சொரூபா! கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே நரர் காண்க வந்தாரே – நமா ஓம்! காண்க வந்தாரே…
March 15, 2026 • By
admin
இரா.ஜெயானந்தன் சசிக்கு அன்றாட வாழ்வின் மீது நீண்ட கவலை படர்ந்தது. பத்து நாட்களுக்கு முன், டிவியின் முன் அமர்ந்துக்கொண்டு, பக்கோடா சுவையில் போரின் செய்திகளும், காட்சிகளும் பொழுதுபோக்கு செய்தியாக தெரிந்தது. இன்றைக்கு அவளது வாழ்வை…
March 15, 2026 • By
admin
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் இவரோ ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே பாரினில் ஓர் எளிய கன்னிகையின்…
March 15, 2026 • By
admin
பாலமுருகன்.லோ “ஏண்டி வத்சலா, ஒண்ணு கேள்விப்பட்டியா?” “என்னன்னு சொன்னாதானே தெரியும்? உங்க மனசுல இருக்கிறது எனக்கு எப்படித் தெரியும்?” “ஏண்டி, நம்ம காம்ப்ளெக்ஸே அல்லோலப்பட்டு இருக்கு, உனக்குத் தெரியலைன்னு சொல்றியா?” “தெரியலைங்கிறதை வேற எப்படிச்…
-இரா.ஜெயானந்தன். வெக்காளி அம்மன் கோயில் தெருவில், "நூறுகுடம்",வீடு என்றால் என் வகுப்பு நண்பர்களுக்கு தெரியும். என்றும் வகுப்புக்கு தாமதமாக வருபவன் நூறுகுடம். வீட்டுப்பாடம் முடிக்காமல் இரண்டு பிரம்படி வாங்குபவன் நூறுகுடம்.…
பாலமுருகன்.லோ ஜிம்னாஸ்டிக் அரங்கின் உள்ளே ஒளிரும் மின் விளக்குகள் அழகாக அலங்கரித்திருந்தன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு—எல்லாத் திசைகளிலும் இருக்கைகள் அணிவகுத்திருந்தன. அவை கீழிருந்து மேல்நோக்கி படிநிலைகளாக அமைந்திருந்தன. அரங்கின் மையப்பகுதியில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கேற்ற…
( இந்த நாவல், பாபுவா நியூ கினியா நாட்டின், சிம்பாரி பழங்குடி இன மக்கள் குறித்துப் பேசும், ஒரு திகில் மர்ம நாவல் ஆகும். ஆறு விசயங்களை, இந்தக் குறுநாவலில், நான் பேசி உள்ளேன். 1. உலகில்…
பாலமுருகன்.லோ வீட்டின் முற்றத்தில் அந்த மூலையில் உட்கார்ந்துகொண்டு, தனது இரு கால் முட்டிகளின் மீது தலை வைத்தபடி அழுதுகொண்டிருந்தாள் அக்கா கீதா. "அக்கா… அக்கா..." என்று அவளைக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். உள்ளே அவளை…