பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவி்யேற்கப் போகும் திரு.மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாய் மேற்கண்ட புகைப்படத்தை நானே தயாரித்து … மீண்டு(ம்) வருவேன்!Read more
Author: latharamakrishnan
நானென்பதும் நீயென்பதும்….
அதெப்படியோ தெரியவில்லை அத்தனை நேரமும் உங்கள் கருத்துகளோடு உடன்பட்டிருந்தபோதெல்லாம் அறிவாளியாக அறியப்பட்ட நான் ஒரு விஷயத்தில் மாறுபட்டுப் பேசியதும் குறுகிய மனதுக்காரியாக, … நானென்பதும் நீயென்பதும்….Read more
இன்றும் தொடரும் உண்மைக்கதை!
(*விக்கிபீடியாவிலிருந்து) தமிழில் லதா ராமகிருஷ்ணன் ஆபிரகாம் லிங்க்கன் – செருப்புத் தைப்பவரின் மகனாகப் பிறந்து அமெரிக்காவின் ஜனாதிபதியானவர்– அமெரிக்காவின் 16ஆவது அதிபராக … இன்றும் தொடரும் உண்மைக்கதை!Read more
இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா?
சமீபத்தில் இலக்கியக் கூட்டங்கள் சார்ந்த சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில் அல்லது பாதிப்பில் மனதில் தவிர்க்க முடியாமல் மனதில் … இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா?Read more
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் மகானுபாவர்கள். மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள். இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை … ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
கவிதையும் வாசிப்பும் – 5 -கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..
– லதா ராமகிருஷ்ணன் ஜெயதேவன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் ,பண்ணைக்காடு சொந்த ஊராகவும் வத்தலக்குண்டுவை குடியிருப்பு ஊராகவும் கொண்டவர் .,இவர் … கவிதையும் வாசிப்பும் – 5 -கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..Read more
ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் 1.பிழைப்பு ”ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க எங்களை விட்டால் யார்?” ”கோழைகளல்ல நாங்கள் மேடைதோறும் தூக்கவில்லையா வாள்?” ”வாழையடிவாழையாக … ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more
கவிதையும் வாசிப்பும் கவிஞர் சொர்ணபாரதி (கல்வெட்டு பேருகிறது ஆசிரியர் முனியாண்டி)யின் ஒரு கவிதையை முன்வைத்து
வதை சொர்ணபாரதி அட்சயபாத்திரத்தை யாரிடம் கொடுப்பதென்று தெரியாமல் திரிந்துகொண்டிருந்தாள் அறச்செல்வி நிலாவில் இருந்துவந்த ஒரு கானகன் சிலகாலம் அப்பாத்திரத்தைச் சுமந்துசென்றான் அக்கரைப் … கவிதையும் வாசிப்பும் கவிஞர் சொர்ணபாரதி (கல்வெட்டு பேருகிறது ஆசிரியர் முனியாண்டி)யின் ஒரு கவிதையை முன்வைத்துRead more
கவிதையும் வாசிப்பும் ‘ரமேஷ் பிரேதனி’ன்‘காந்தியைக்கொன்றதுதவறுதான்என்ற கவிதையை முன்வைத்து
‘ரமேஷ் பிரேதனி’ன் — ‘காந்தியைக்கொன்றதுதவறுதான்’ என்ற கவிதையை முன்வைத்து _ லதா ராமகிருஷ்ணன் கவிஞர் ரமேஷ் பிரேதனின் இந்த நீள்கவிதையைப் படித்த … கவிதையும் வாசிப்பும் ‘ரமேஷ் பிரேதனி’ன்‘காந்தியைக்கொன்றதுதவறுதான்என்ற கவிதையை முன்வைத்துRead more
க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்
லதாராமகிருஷ்ணன் க.நா.சு – [கந்தாடை சுப்ரமணியம்] [ ஜனவரி 31, 1912 –டிசம்பர் 18, 1988] ( “இலக்கிய விமரிசனத்தால் ஏதோ … க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்Read more