லதா ரகுநாதன் "இன்றைய தலைப்புச்செய்திகள்" முதலமைச்சர் இலவச காணொளி திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி உரக்கக் கர கரத்துக்கொண்டிருந்தது. அது மிகச் சிறிய ஒற்றை அறை கொண்ட ஹவுசிங் போர்ட் குடி இருப்பு. அதன் ஏதோ ஒரு …
சியாமளா கோபு "என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள். எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை…
தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்தில்லிகையின் இந்த மாத கூடுகை காந்தியடிகளைப் பாத்திரமாகக் கொண்ட இரண்டு சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடலாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.நாள் : 22.10.22நேரம் : மாலை 5 மணி.இடம் : தில்லித் தமிழ்ச்…
அழகியசிங்கர் சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரனுடைய ஆவணப்படம் ஒன்று அவர் பிறந்த நாள் போது காட்டப்பட்டது. குவிகம் என்ற இலக்கிய அமைப்பு தயாரித்த ஆவணப்படம். நிழல் பத்திரிகை ஆசிரியரான நிழல் திருநாவுக்கரசு இயக்கிய படம். அறை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பாக எடுத்திருந்தார் நிழல் திருநாவுக்கரசு.ஒரு…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ஸ்ரீரங்கம் பூங்கா இப்போதில்லை இடிக்கப்பட்டு விட்டது பசுமை பொழியும் அடர்ந்த மரங்கள் நடைப்பயிற்சிக்கென ஏறி இறங்கும் படிக்கட்டுகள் கொண்ட மேடை சிமிண்ட் இருக்கைகள் எல்லாம் எங்கே ? …
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று (9 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: அவதரிக்கும் சொல்: எலியட்டின் ஃபோர் குவார்ட்டெட்ஸ் – நம்பி கிருஷ்ணன் ஆயிரம் இதழ்கள்- உத்ரா இந்திய கீதத்தின்…
குமரி எஸ். நீலகண்டன் எரி தணலில் எஞ்சிய கரியை கரைத்தேன் கரைத்தேன் சுவரில் காந்தியை வரைந்து…. உண்மை மக்களின் பார்வையில் உறையட்டும் என்று.. காந்தி சிகப்பாக தெரிந்தார் தணல் இன்னமும் கரியில் கனன்று கொண்டே இருந்தது. …