பறவைப் பார்வை

அம்புகள் துளைத்தபோதும்,  ஆழ்கிணறில் விழுந்து  குருதிபெருகிக் களைத்தபோதும் தன்னந்தனியாய் மீண்டெழுந்துவந்த  பறவை இருகால்களும் ஒரு மனமுமே  இறக்கைகளாய் என்னாளும் சிறகடிப்பதை நிறுத்தாமல் சுற்றிச்சுற்றிவந்துகொண்டிருக்கிறது  படைப்புவெளியில் _  இயக்கமே ஆனந்தமாய்…. சகோதரத்துவம் பற்றி சதா  screech-இட்டுக்கொண்டே யிருக்கும்  ‘மற்றவை’ கண்டுங்காணாமல் போயின தங்களுக்கான…

இல்லாதிருக்கும் இறந்தவர் தரப்பு

அத்தனை ஆதாரங்களிருந்தாலும் மொத்தமாய் நூறு சாட்சியங்கள்  குற்றவாளி என்று கூறினாலும் வழக்கு பல வருடங்கள் நடந்தாலும் விசாரணையெல்லாம் முடிந்தாலும் அபராதி என்றே அறியப்பட்டாலும் மரணதண்டனை கூடாது, கூடாது,  கூடவே கூடாது மனிதநேயம் மறக்கலாகாது. அதேசமயம் _ அறிவித்தாகவேண்டும் இங்கே இப்பொழுதே  இவரை_…

காற்றின் கன அளவுகள்

காற்றுக்குத்தான் எத்தனையெத்தனை  குரல்கள் வாசனைகள் வாசல்கள்….! வேகங்களின் நுண் அளவுமாற்றங்களில் ஒலிக்கும் பண்ணிசைக்கருவிகள் எண்ணிலடங்காது. ’பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு படத்தைப் பாரு’ என்று தன்னைக் கடைவிரிக்கும் கூறுகெட்டத்தனம் காற்றுக்குக் கைவராது. ஆறுணரும் அருமைக் காற்றின் வருடல் வேரறியும் பிரிய…
”ரிஷி”யின் மூன்று கவிதைகள்

”ரிஷி”யின் மூன்று கவிதைகள்

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் மகானுபாவர்கள். மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள். இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள். மனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம்,  என்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது!…
மலையும் மலைமுழுங்கிகளும்

மலையும் மலைமுழுங்கிகளும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் ஏறிய ஏணியை எட்டியுதைக்க சதா கால் அரிப்பெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு} 1 யாருமே நுழையமுடியாத அடர்ப்பெருங்காட்டிற்கப்பால் ஆகாயமளாவ அடிக்கு அடியிருந்த வழுக்குப்பாறைகளெங்கும்…
தனிமொழியின் உரையாடல்

தனிமொழியின் உரையாடல்

    - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என் கவிதைகள் ஒரே தொகுப்பாக ‘தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பில் என் ‘குட்டி’ பதிப்பக முயற்சியாய் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெறும் முக்கால்வாசிக் கவிதைகள் நீங்கள் வாசித்தவையே.…

வழியில்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) மிக மிக நீண்ட தூரம் கடந்துவந்தபின் கழுத்துமுறிய திரும்பிப் பார்த்தால்.... தெரிவது இடிந்த சுவரில் காணும் நிழலின் நிழலின் நிழலின் நிழலின் நிழலின் நகலின் நகலின் நகலின் நகலின் நகலின் நகலின் முனை மழுங்கிய பாதி கிழிந்த…
நல்லதோர் வீணை செய்தே….

நல்லதோர் வீணை செய்தே….

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”நான் செய்யாதவரை எந்த வீணையும் நல்லவீணையில்லை. எனவே நலங்கெடப் புழுதியில் எறிவது குறித்த கேள்விக்கே இடமில்லை”. என்று அடித்துச்சொல்லியபடி, இசையில் அரைகுறை கேள்விஞானமோ காலேஅரைக்கால் வாய்ப்பாட்டுப் பயிற்சியோ அல்லது வாத்தியப் பயிற்சியோ இல்லாத அகங்கார இளவரசியொருத்தி தனக்குக்…

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    வரலாறு   ‘ சில தலைகள் எப்போதும் கைவசம் தேவை. குட்டக் குட்டக் குனியவைக்க; பட்டப்பகற்கொலைகொள்ளைக் கெல்லாம் பொறுப்பேற்கச் செய்ய; தட்டுவதாலேயே தன் கையை மோதிரக்கையாக்கிக்கொள்ள; தன் முதலாளித்துவத்தை சாதுர்யமாய் மனிதநேயவிரிப்பின் கீழ் தள்ள; சரித்திரக் குற்றவாளியாக்கி சரேலென்று…

‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    அவள் அழுதுகொண்டிருக்கிறாள் அந்த நள்ளிரவில் அவள் அழும் விசும்பலொலி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. ஆச்சரியத்துடன் சிலர்; அனுதாபத்துடன் சிலர்; அக்கறையுடன் சிலர்; சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் சிலர்; தேர் சரிந்த பீதியில் சிலர்; பாதி புரிந்தும் புரியாமலுமாய்…