அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?
Posted in

அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?

This entry is part 1 of 12 in the series 12 மே 2019

லதா ராமகிருஷ்ணன் ’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது அலங்கார விளக்குகள் தொங்கும் அதி யகன்ற அரங்குகளில். அதனால் என்ன? அம்மாவும் சரி … அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?Read more

தொடுவானம்
Posted in

தொடுவானம்

This entry is part 1 of 5 in the series 7 ஏப்ரல் 2019

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’ஒரேயொரு வார்த்தையை மட்டும்  துணைக்கு அழைத்துக்கொண்டுபோகலாம்; ஒரு நிமிடத்திற்குள் அந்தச் சொல்லைத்  தெரிவுசெய்து தெரியப்படுத்திவிட வேண்டும்’  என்ற … தொடுவானம்Read more

Posted in

பறவைப் பார்வை

This entry is part 3 of 7 in the series 31 மார்ச் 2019

அம்புகள் துளைத்தபோதும்,  ஆழ்கிணறில் விழுந்து  குருதிபெருகிக் களைத்தபோதும் தன்னந்தனியாய் மீண்டெழுந்துவந்த  பறவை இருகால்களும் ஒரு மனமுமே  இறக்கைகளாய் என்னாளும் சிறகடிப்பதை நிறுத்தாமல் … பறவைப் பார்வைRead more

Posted in

இல்லாதிருக்கும் இறந்தவர் தரப்பு

This entry is part 2 of 7 in the series 31 மார்ச் 2019

அத்தனை ஆதாரங்களிருந்தாலும் மொத்தமாய் நூறு சாட்சியங்கள்  குற்றவாளி என்று கூறினாலும் வழக்கு பல வருடங்கள் நடந்தாலும் விசாரணையெல்லாம் முடிந்தாலும் அபராதி என்றே … இல்லாதிருக்கும் இறந்தவர் தரப்புRead more

Posted in

காற்றின் கன அளவுகள்

This entry is part 1 of 7 in the series 31 மார்ச் 2019

காற்றுக்குத்தான் எத்தனையெத்தனை  குரல்கள் வாசனைகள் வாசல்கள்….! வேகங்களின் நுண் அளவுமாற்றங்களில் ஒலிக்கும் பண்ணிசைக்கருவிகள் எண்ணிலடங்காது. ’பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு … காற்றின் கன அளவுகள்Read more

”ரிஷி”யின் மூன்று கவிதைகள்
Posted in

”ரிஷி”யின் மூன்று கவிதைகள்

This entry is part 9 of 10 in the series 17 மார்ச் 2019

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் மகானுபாவர்கள். மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள். இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை … ”ரிஷி”யின் மூன்று கவிதைகள்Read more

மலையும் மலைமுழுங்கிகளும்
Posted in

மலையும் மலைமுழுங்கிகளும்

This entry is part 3 of 7 in the series 17 பெப்ருவரி 2019

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் … மலையும் மலைமுழுங்கிகளும்Read more

தனிமொழியின் உரையாடல்
Posted in

தனிமொழியின் உரையாடல்

This entry is part 5 of 10 in the series 20 ஜனவரி 2019

    – ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என் கவிதைகள் ஒரே தொகுப்பாக ‘தனிமொழியின் … தனிமொழியின் உரையாடல்Read more

Posted in

வழியில்

This entry is part 3 of 6 in the series 23 டிசம்பர் 2018

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) மிக மிக நீண்ட தூரம் கடந்துவந்தபின் கழுத்துமுறிய திரும்பிப் பார்த்தால்…. தெரிவது இடிந்த சுவரில் காணும் நிழலின் … வழியில்Read more

நல்லதோர் வீணை செய்தே….
Posted in

நல்லதோர் வீணை செய்தே….

This entry is part 8 of 8 in the series 9 செப்டம்பர் 2018

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”நான் செய்யாதவரை எந்த வீணையும் நல்லவீணையில்லை. எனவே நலங்கெடப் புழுதியில் எறிவது குறித்த கேள்விக்கே இடமில்லை”. என்று … நல்லதோர் வீணை செய்தே….Read more