அப்பால்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது முடிவற்றதென அற்றைத்திங்களொன்றில் சொல்லப்பட்டபோது சிற்றறிவு நம்பிச் சிரித்து மகிழ்ந்தது….. முற்றுப்புள்ளி யுண்மையில் அடுத்திரு புள்ளிகளை யருவமாய்ப் பெற்றிருப்பதென சற்றும் பொய்யற்ற தொனியில் நற்றமிழ்க்கவிதையொன்று நடுமுற்றத்திலொரு மேடையில் எடுத்துரைரைத்தபோது சற்றும் தாமதியாதென்னிரு கைகள் தட்டத்தொடங்கின. பற்றின் பரவசம்…

வார்த்தைப்பொட்டலங்கள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் : வாழத்தெரியாதவர்களுக்கு) எப்போதும் தயாராய் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளை நான்கைந்து பொட்டலங்களாகப் பிரித்து முடிந்துவைத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கேற்றவாறு அவை சின்னதும் பெரியதுமாக இருக்கலாம். சிக்கென்று எஸ்எம்எஸ் டெம்ப்ளேட் போல் அல்லது, சித்தி தொடங்கி வாணி ராணி…
பாவமும் பாவமன்னிப்பும்

பாவமும் பாவமன்னிப்பும்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது? நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால் கண்களைத் துடைத்துவிடக்கூடும்…. கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள் சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும் மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து வாய்நிறைய சிரிக்கக்கூடும்…. நெடுஞ்சாண்கிடையாகக் காலடியில்…

சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (i) அவருக்கு இவரைப் பிடிக்காது; அசிங்க அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் _ கவிதை கட்டுரை கதை விமர்சனம் முகநூல் பதிவு இன்னும் நிறைய நிறைய நுண்வெளிகளில். இவருக்கு அவரைப் பிடிக்காது அதனினும் அசிங்கமான வார்த்தைகளில்…

சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்

    ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     (i) அவருக்கு இவரைப் பிடிக்காது; அசிங்க அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் _ கவிதை கட்டுரை கதை விமர்சனம் முகநூல் பதிவு இன்னும் நிறைய நிறைய நுண்வெளிகளில்.   இவருக்கு அவரைப் பிடிக்காது அதனினும்…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    பிரதி   ”எதற்கு ? வேண்டாம் _ போதும்.”   உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய் எழுத்தாளர் பிரதி;   கலவியின்பக் கிறக்கச்சிணுங்கலாய் இருபதாயிரம் மைல்களுக்கப்பால் சுயமைதுனஞ்செய்யும் வாசகப்பிரதி;   கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது கவிதை கன்னங்களில் நீர் படிய.  …

கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்   அரைகுறை ரசவாதம்   ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும் இறுகிய கருங்கல்லாகவும் காலம்….   நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு என்னால் முடிந்த உருவங்களையெல்லாம் வனைந்துபார்க்கிறேன்.   நெகிழ்வாயிருந்தாலும் நீ விரும்புமளவு இளகிவிடுவேனா என்ன…
அவரவர் நிலா!

அவரவர் நிலா!

நிலா என்னைத் தேடிவந்ததுண்டு அதுவொரு பொற்காலமா? பூங்கனாக்காலமா? மெழுகென உருகி என் மடியில் விழுந்திருக்குமதை இழுத்தும் வழித்தும் குழித்தும் அழுத்தியும் விரும்பும் வடிவங்களை வார்க்கப் பழகியவாறிருப்பேன். அலைபுரளும் உலக உருண்டையாய் விசுவரூபமெடுக்கும். அம்மிணிக்கொழுக்கட்டையாய் உருளும் குரல்வளைக்கும். இந்த நிலவை நான் பார்த்தால்…

வீதியுலா

  தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது. அது மண ஊர்வலமா பிண ஊர்வலமா – தெரிவதில்லை. சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது. பலசமயங்களில் இல்லை. இப்பொழுதெல்லாம் மணவிழா மண்டபங்களில் ’வாராயென் தோழி வாராயோ’வை அடுத்து வந்துவிடுகிறது ’போனால் போகட்டும் போடா’………

வழிச்செலவு

  ஒருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில் எனக்கேயெனக்கான நிழலை குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில் இன்று நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர். சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி; சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின் திருப்பெயர்களைச் செதுக்கியபடி; சிலர் எக்கியெக்கி குதித்துக் கனிபறித்து ருசித்தபடி;…