விரலின் குரல்
Posted in

விரலின் குரல்

This entry is part 3 of 4 in the series 25 ஆகஸ்ட் 2019

‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அந்த விரல்களிலிருந்து பரபரவென்று பாய்ந்திறங்கி யந்த வீணைவெளிக்குள் சென்றவர்கள் உள்ளிருந்து உருகிப்பாடுவது அரங்கமெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. அல்லது வீணைவெளியிலிருந்து … விரலின் குரல்Read more

Posted in

கவிதையின் உயிர்த்தெழல்

This entry is part 2 of 4 in the series 25 ஆகஸ்ட் 2019

‘ரிஷி’  (லதா ராமகிருஷ்ணன்) அதுவல்ல கவிதை யென்றார்; இதுவே கவிதை யென்றார். இதுவல்ல கவிதை யென்றார்; அதுவே கவிதை யென்றார். அது … கவிதையின் உயிர்த்தெழல்Read more

Posted in

சொல்ல வல்லாயோ….

This entry is part 10 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) சொல்சொல்லாய் உள்ளிறங்குகிறது……. சில நீர்த்துளிகளாய், சில தீக்கங்குகளாய், சில பூஞ்சிறகுகளாய், சில பெரும்பாறைகளாய், சில பூங்காற்றின் சிலுசிலுப்புத் … சொல்ல வல்லாயோ….Read more

Posted in

இரங்கற்பா

This entry is part 1 of 8 in the series 30 ஜூன் 2019

கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அறுநூறு பக்க மொழிபெயர்ப்பில் ஆறேழு குறையை தன் முதுகைப் பார்த்தறியா எள்ளலும் காழ்ப்பும் மனம் நிரம்பி … இரங்கற்பாRead more

Posted in

உள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதி

This entry is part 5 of 9 in the series 2 ஜூன் 2019

_ ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) Matt இல்லை Gloss என்பதாலோ என்னவோ முகப்பு அட்டையிலுள்ள அவருடைய முகத்தில் அறிவு தகதகத்துக்கொண்டிருக்கிறது _ … உள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதிRead more

Posted in

குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்

This entry is part 1 of 9 in the series 2 ஜூன் 2019

‘ரிஷி ’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை குரலற்றவர்களின் குரலாக இருப்பதான பாவனையில் அவர்கள் நம் குரலாகிறார்கள்; ஊமையாக நாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள் அவர்கள் … குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்Read more

Posted in

பொருள்பெயர்த்தல்

This entry is part 13 of 14 in the series 19 மே 2019

நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர். கேட்டு நாலுவரியே கவிதையென்று சொல்லாமல் சொல்வதாய் நாலுவரிகளாக கூட்டிப்போட்டு எழுதிக்கொண்டே போனார் ஒருவர். நாலுவரிகள் வரைந்து நவீனசித்திரக்கவிதையென்றார் … பொருள்பெயர்த்தல்Read more

Posted in

குறியீட்டளவிலான சித்திரக்குள்ளர்கள்

This entry is part 12 of 14 in the series 19 மே 2019

அடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப் பெற்றிருக்கும் நல்லவரை வல்லவரை வெல்லத் துடிக்கும் குறியீட்டளவிலான சித்திரக்குள்ளனை அசலோ அசல் அல்லது ‘ஸர்ரியலிஸ’ … குறியீட்டளவிலான சித்திரக்குள்ளர்கள்Read more

Posted in

தீர்ப்பும் விசாரணையும்

This entry is part 10 of 14 in the series 19 மே 2019

“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல. வாருங்கள், சற்று அகல்விரிவாகப் பேசுவோம்” ”பகலிரவாய் அதைப்பற்றிப் பேச நான் என்ன உன்னைப் போல் வேலையில்லாத … தீர்ப்பும் விசாரணையும்Read more

உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை
Posted in

உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை

This entry is part 2 of 12 in the series 12 மே 2019

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே. கதையா? அதே யதே – சபாபதே. கட்டுரையா? … உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதைRead more