Posted inஅரசியல் சமூகம்
எச்சில் சீட்டுகள்
கோ. மன்றவாணன் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த நான் “.....................க்கு ஒரு டிக்கெட்” என்று சொல்லிப் பணத்தை நடத்துநரிடம் கொடுத்தேன்.. அவர் தன் விரலால் நாவின் எச்சிலைத் தொட்டுப் பயணச்சீட்டை நனைத்து என் கையில் கொடுத்தார். அதை வாங்க அருவருப்பாக…