அன்னையர் தினக் கவிதை கனவு வண்ணங்களை கண்ணீரில் குலைத்து கருப்பையில் என்னை எழுதினாய் என் சுருதிக்கு நரம்புகளை மீட்டி இசை கூட்டினாய் உன் சொற்களால் என்னைப் பேசவைத்தாய் துளி எனைத் தந்த நதியே…
முனைவா் சி. இரகு அவள் ஒன்றும் அழகில்லை. ஆனால் அறிவானவள், தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு குடும்பம் என்கின்ற அழகான கூட்டினை உருவாக்கினாள். நாளெல்லாம் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கை ஓடத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள். தனக்கென…
Posted on May 1, 2022 https://youtu.be/lWTyk8KyhT0 NASA’s SpaceX Crew-4 Astronauts Launch to International Space Station https://www.itechpost.com/articles/110336/20220427/nasa-s-spacex-crew-4-launches-space-jessica-watkins-first.htm https://www.nasa.gov/press-release/nasa-s-spacex-crew-4-astronauts-launch-to-international-space-station SpaceX lifts off on historic space mission to…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவன் பாதையெங்கும் முட்கள் காடாய் வளர்ந்துள்ளன ஆயிரம் கவிதைகள் படித்து ரசித்த பின்னர் நான்கு வரிகள் கூட அவனிடம் இல்லை அவன் எழுதும் கவிதைகளில்…
1.இடமுணர்த்தல் ஒவ்வொன்றின் இடமும் அளவும் ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம் அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர் என்பதை உணர்த்துகிறது. அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள் எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த…
மனோ. பணி ஓய்வு பெற்றவர். எழுபதை நெருங்கிவிட்டார். தேக்காவில் வாசம். பணியில் இருக்கும்போது நேரம் அவருக்குப் பிரச்சினையாக இருந்தது. காசு கிள்ளியதில்லை. இப்போது நேரம் இருக்கிறது. காசு அவ்வப்போது கிள்ளலாம். இரண்டு மகள்கள். மதிப்புமிக்க வேலை, பணிப்பெண் வசதிகளுடன்…
சிவகுமார் இருபது வருடங்களுக்கு முன் ஜகனும் கருணாவும் தீர்மானமாக அந்த முடிவை எடுத்தார்கள். கருணாவுக்கு கடவுள் மேலும், கர்மாவிலும், வாழ்க்கை முழுவதும் முன்பே தீர்மானிக்கப் பட்டது என்பதிலும் நம்பிக்கையில்லை. வாழ்க்கையை ஒருவன் அந்த நிமிடம் எது சரி…
சுப்ரபாரதிமணியன் (வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மார்ச் 2022 மாதத்தில் காணப்பட்ட செய்தியைக் கவனியுங்கள் ) அசாம் மாநிலம் ...ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…