அன்பைப் பரிமாறும் தினம் காதலர்களுக்கு மட்டும்தானா?

அன்பைப் பரிமாறும் தினம் காதலர்களுக்கு மட்டும்தானா?

  குரு அரவிந்தன்   வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’…

ஓர் இழப்பில் ஓர் பிழைப்பு

  ஆ. ஸ்டாலின் சகாயராஜ்     மழைக்கால பூச்சிகள் விளையாடும் மரத்தடி தெருவிளக்கு.... அதன் கீழ் பசியோடு நிற்கும் கரப்பான் பூச்சி ஆட்டம் முடிய காத்திருக்கிறது... கொஞ்சம் கலைத்து விழுபவனை வேட்டையாட பார்த்து நிற்கிறது   வீசும் ஒளியில் பேச்சு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ் இன்று (13 ஃபிப்ரவர் 2022) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:   கட்டுரைகள்: சொல்லாத கதைகள் -  அம்பை தனியாய் ஒரு போராட்டம் – எம். சிவசுப்ரமணியன் குஹாவின்…
ஒரு சிறைக்கைதியின்  வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !

ஒரு சிறைக்கைதியின்  வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !

    வி. எஸ். கணநாதன்                                                                                         SHANTARAM  என்ற தலைப்பில் 2003 -ஆம் ஆண்டு 936 பக்கங்கள் கொண்ட ஒரு பெரும் ஆங்கில நாவல் வெளிவந்தது.   அதன் தலைப்புக் கீழே  இருந்த  குறிப்பிட்ட இரண்டு வரிகள் என்  கவனத்தை  ஈர்த்தன.…
கவிதையும் ரசனையும் – 26

கவிதையும் ரசனையும் – 26

      அழகியசிங்கர்    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன்.  ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக.  இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம்.  இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம் என்று பெயர் வைத்துள்ளேன். அதேபோல் கவிதைகள் குறித்து உரையாடல்,…

சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா  பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் !  

      மறைந்த ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் நினைவாக வழங்கப்படுகிறது !!                       அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக  அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ்…

கனேடிய தமிழ் எழுத்தாளர்கள் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்

    மூன்று கனடிய தமிழ் எழுத்தாளர்கள் இலங்கையில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ஞானம் சஞ்சிகை நடத்திய மாபெரும் சர்வதேச இலக்கியப் போட்டியில், பரிசுகளை வென்றுள்ளனர்.   ஞானம் இதழின் பொறுப்பாசிரியர் திரு.ஞானசேகரன்…

முதிர்ச்சியின் முனகல்

  ஆ. ஸ்டாலின் சகாயராஜ்   மீசை வளர்ந்து விட்டால் துள்ளும் ஆசைகள் அளக்களிக்கும் வயதின் உடல் பெருத்தால்     விருப்பம் உடலை மெலித்துக்கொள்ளும் வருவதும் போவதுமே இங்கே     வாடிக்கையாகிறதே ,உள்ளே நுழவது பல கோடி... செடி மர கொடியாய்…

தடை

  சுப்ரபாரதிமணியன் வீட்டு விலங்குகள் தடை   செய்யப்பட்ட நாளிலும் சூரியன் பிரகாசமாக  தகித்துக்கொண்டிருந்தான் .மதிய நேரம். எப்போதுமில்லாத பரபரப்பில் சுரேந்திரனின் வீடு இருந்தது. சுரேந்திரன் வீட்டிலிருந்து வெளியேறிய அந்தக்காவல் துறைக்காரர்  கையிலிருந்த பூனை மியாவ் என்றபடித் தலையைத் திருப்பி அவரைப்பார்த்தது. அதன் குரலில் அபயம்…