அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 4

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா       A. Q. Khan, was a Pakistani nuclear physicist and metallurgical engineer who is colloquially known as the "father of Pakistan's atomic weapons program".  …

ஒரு கல்லின் கதை

              வெங்கடேசன் ராஐமோகன்              ஒரு வழியா இந்த  வாரமாவது , லாக் டவுன் இல்லாம போச்சே , அத நினச்சு சந்தோச படு....   இந்த மாதிரி அவுட்டிங் வந்து எவ்ளோ நாளாச்சு , என்று…

காதல் ஒரு விபத்து

      குரு அரவிந்தன்   (அவனை நேரே சந்தித்து, அவனோடு பழகிப் பார்க்க வேண்டும், அவன் தனக்கு ஏற்றவன் தானா என்பதை உறுதிப் படுத்த வேண்டும் என்ற ஆவலோடு தான் அவள் இந்தப் பயணத்தை மேற்கொண்டாள்.)   நியூயோர்க்…

பாவண்ணனை அறிவோம்

  எஸ்ஸார்சி    எளிமை நேர்மை உண்மை இவை அனைத்தின்  நடமாடும் சாட்சியாய் நமக்கு  முன்னே காட்சி தரும் ஒரு இலக்கிய கர்த்தா என்றால் ,அவர்  எழுத்தாளர்  பாவண்ணன்.  அவரின் இயற்பெயர்  பாஸ்கரன். தமிழ்  மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 1958…

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !

  சக்தி சக்திதாசன்   “ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா " எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார். எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில்…

எமிலி டிக்கின்சன் கவிதைகள் [19 -20]

  A Day (I’ll tell you how the sun rose) by Emily Dickinson -19 தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா   சூரியன் எப்படி எழுமெனச் சொல்வேன் கதிர்  நாடா ஒன்று ஒருதரம் சிதறும். ஆலயக் கோபுரம் கதிரொளி…

என் காதலி ஒரு கண்ணகி 

          (குரு அரவிந்தன்)         நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க…

மனிதனின் மனமாற்றம்

    செ. நாகேஸ்வரி   உலகம் தோன்றிய நாள் முதல்….. மண்ணோ தன் வாசம் மாற்றவில்லை மலையோ இடம் பெயர்ந்து போவதில்லை விண்ணோ வீட்டில் இடம் கேட்பதில்லை வீசும் தென்றலும் இங்கே சுடுவதில்லை நெருப்போ சுடுதலை மறக்கவில்லை சூரியன் ஓய்வும்…

நம்பிக்கையே நகர்த்துகிறது

                                                                                                                          வளவ. துரையன்                [அன்பாதவனின் “பிதிர்வனம்” புதினத்தை முன்வைத்து] அண்மையில் அன்பாதவன் எழுதி வெளிவந்துள்ள புதினம் “பிதிர்வனம்”. சிறந்த கவிஞராக, …

மகாத்மா காந்தியின் மரணம்

      [1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ]   அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14…