முற்பகல் செய்யின்……
Posted in

முற்பகல் செய்யின்……

This entry is part 1 of 14 in the series 20 மார்ச் 2016

  ’ரிஷி’ முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைவெளி முப்பது நொடிகள் மட்டுமே….. ஏன் மறந்துபோனாய் பெண்ணே! விபத்தா யொரு பிரிவில் பிறந்துவிட்டதற்காய் எம்மை … முற்பகல் செய்யின்……Read more

Posted in

’ரிஷி’யின் கவிதைகள்: அடியாழ உள்வெளி

This entry is part 5 of 12 in the series 13 மார்ச் 2016

    கிரீடம் என்றாலே அரசன் நினைவுக்கு வருவதை ஏசுவின் சிரசிலிருந்து பெருகிய ரத்தம் இல்லாமலாக்கியதில் வரவான கையறுநிலை அருகதையில்லா அன்பில் … ’ரிஷி’யின் கவிதைகள்: அடியாழ உள்வெளிRead more

’ரிஷி’யின் கவிதைகள்:  புரியும்போல் கவிதைகள் சில….
Posted in

’ரிஷி’யின் கவிதைகள்: புரியும்போல் கவிதைகள் சில….

This entry is part 3 of 18 in the series 14 பெப்ருவரி 2016

1. குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம் இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள் எல்லாமும் மழையுமாய் எங்கெங்கும் நீராகி நிற்கும் … ’ரிஷி’யின் கவிதைகள்: புரியும்போல் கவிதைகள் சில….Read more

Posted in

இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!

This entry is part 13 of 19 in the series 31 ஜனவரி 2016

    _ ‘ரிஷி’     என்னருமைத் தாய்த்திருநாடே உன் மடியில் குதித்து, மார்பில் தவழ்ந்து தோளில் தொங்கி முதுகில் … இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!Read more

Posted in

அடையாளங்களும் அறிகுறிகளும்

This entry is part 14 of 19 in the series 31 ஜனவரி 2016

  ‘ரிஷி’   தன் கடிவாளப் பார்வைக்குள்ளாகப் பிடிபடும் உலகின் ஒரு சிறு விள்ளலையே அண்டமாகக் கொண்டவர்   காலம் அரித்து … அடையாளங்களும் அறிகுறிகளும்Read more

Posted in

ரிஷியின் 3 கவிதைகள்

This entry is part 7 of 16 in the series 17 ஜனவரி 2016

    சொல்லதிகாரம்   ’ஐந்து’ என்ற ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தரப்பட்டது அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு. அது ஒரு … ரிஷியின் 3 கவிதைகள்Read more

‘ரிஷி’யின் கவிதைகள்
Posted in

‘ரிஷி’யின் கவிதைகள்

This entry is part 5 of 29 in the series 19 ஜூலை 2015

வழிகாட்டிக்குறிக்கோள்கள் சில….   இடையறாது வெறுப்புமிழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும்   இருபதாயிரம் பக்கங்களிலிருந்து இரண்டேயிரண்டு பக்கங்களை திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டவேண்டும்;   ஆகாயவிமானத்தில் பறந்தவண்ணமே … ‘ரிஷி’யின் கவிதைகள்Read more

இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..
Posted in

இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..

This entry is part 16 of 19 in the series 5 ஜூலை 2015

1 சில சமயம் பேருந்தில் _ சில சமயம் மின்ரயிலில் _ ஆட்டோ, ஷேர் – ஆட்டோ _ ‘நேயம் நாய்ப்பிழைப்பல்லோ’ … இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..Read more

நாம்
Posted in

நாம்

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

    உன்னொத்தவர்களுக்கு எத்தாலும் அட்சயபாத்திரமாய் இந்த வார்த்தை:   ”நாம்”   சமத்துவம், சகமனித நேயம் என்பதான பல போர்வைகளின் … நாம்Read more

வாக்குமூலம்
Posted in

வாக்குமூலம்

This entry is part 2 of 27 in the series 21 செப்டம்பர் 2014

ஊ…லல்லல்லா……… ஊ….லல்லல்லா….. ஊகூம், ஏலேலோ உய்யலாலா……     உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்; உதார்விட்டுக்கொண்டிருப்பேன் ஒருபோதும் உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்….   … வாக்குமூலம்Read more