சரியும் தராசுகள்
Posted in

சரியும் தராசுகள்

This entry is part 4 of 17 in the series 11 டிசம்பர் 2016

 ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) 1.தொழில்நுட்பம் காசுள்ளவர்க்கும் காவல்படை வைத்திருப்பவர்க்கும் காலால் எட்டியுதைத்துக் களித்து மகிழ எப்போதும் தேவை எளிய கவிஞர்களின் தலைகள். தன் … சரியும் தராசுகள்Read more

சமூகப்பிரக்ஞையாள சாம்ராட்
Posted in

சமூகப்பிரக்ஞையாள சாம்ராட்

This entry is part 3 of 19 in the series 20 நவம்பர் 2016

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) வல்லவருக்கு வல்லவராய் நல்லவருக்கு நல்லவராய் எல்லாவிடங்களுக்கும் போக குறுக்குவழி தெரிந்தவர் அவர்; (ஆனாலும் கால்கள் கடுக்கின்றனவென்றே சதா … சமூகப்பிரக்ஞையாள சாம்ராட்Read more

மலையின் உயரம்
Posted in

மலையின் உயரம்

This entry is part 3 of 14 in the series 6 நவம்பர் 2016

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள், மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள் … மலையின் உயரம்Read more

அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.
Posted in

அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.

This entry is part 2 of 19 in the series 30 அக்டோபர் 2016

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   அன்புத் தோழீ…   (*அன்பு, தோழி என்ற சொற்களின் மெய்யர்த்தங்கள் அளவில் நீ என் விளிக்கு … அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.Read more

ஒரு நாளின் முடிவில்…..
Posted in

ஒரு நாளின் முடிவில்…..

This entry is part 9 of 29 in the series 9 அக்டோபர் 2016

உறக்கத்தின் நுழைவாயிலில் நான்; அல்லது அடிப்படியில் என்றும் வைத்துக்கொள்ளலாம். சறுக்குமரத்தில் மேலிருந்து கீழே வழுக்குவதை விரும்புவது போலவே கீழிருந்து மேலாக மலையேற்றம் … ஒரு நாளின் முடிவில்…..Read more

நீள்கவிதை –  பராக் பராக் பராக்..!
Posted in

நீள்கவிதை – பராக் பராக் பராக்..!

This entry is part 8 of 29 in the series 9 அக்டோபர் 2016

1. அல்லும் அகலும் தோண்டிக்கொண்டேயிருக்கும் அவர் ஒரு அகழ்வாராய்ச்சியாளர்; தனிச்சிறப்பு வாய்ந்த என்ற அடைமொழி அல்லது பட்டத்தை அல்லது ஏதோவொரு பாடாவதியைத் … நீள்கவிதை – பராக் பராக் பராக்..!Read more

அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்
Posted in

அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்

This entry is part 7 of 19 in the series 2 அக்டோபர் 2016

‘ரிஷி’  (லதா ராமகிருஷ்ணன்) ”தீர்ப்பளிக்காதே, நாமெல்லோருமே பாவிகள்தாம்” _ நினைவிருக்கிறதா அந்தத் திருமறை? ஆயினும் சத்தமிட்டுக் கத்தித் தீர்க்கிறாய் சமூக சீர்கேடுகளுக்கெல்லாம் … அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்Read more

Posted in

சூழல் மாசு குறித்த கவிதைகள் சில

This entry is part 8 of 20 in the series 4 செப்டம்பர் 2016

  ரிஷி   1.   ”கடற்கரை மனலெங்கும் கட்டெறும்புகள்” போகிறபோக்கில் பிரகடனம் செய்தவர் சட்டைப்பையிலிருந்து நான்கைந்தை எடுத்துக்காட்டி இவைபோல் இன்னுமின்னும் … சூழல் மாசு குறித்த கவிதைகள் சிலRead more

Posted in

முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி

This entry is part 18 of 21 in the series 10 ஜூலை 2016

  ‘ரிஷி’   முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி. முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன். சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், … முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரிRead more

Posted in

’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!

This entry is part 14 of 16 in the series 24 ஏப்ரல் 2016

  ”உனக்கு அப்பாவைப் பிடிக்குமா? அம்மாவைப் பிடிக்குமா?” என்று வழக்கம்போல் கேட்டார்கள். ”அம்மாவை, அப்பாவை, ஆட்டுக்குட்டியை, அம்மிணிக்கொழுக்கட்டையை இன்னும் நிறைய நிறையப் … ’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!Read more