ஒரு கதை ஒரு கருத்து – பாரதியாரின் ஸ்வர்ண குமாரி

ஒரு கதை ஒரு கருத்து – பாரதியாரின் ஸ்வர்ண குமாரி

  அழகியசிங்கர்             டிசம்பர் மாதம் 11ஆம் தேதி பாரதியாரின் பிறந்தநாள்.  இந்தப் பிறந்தநாளை ஒட்டி அவர் கதை ஒன்றை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.  ஸ்வர்ண குமாரி என்ற கதையை எடுத்துப் படித்தேன்.             அவர் 42 கதைகள் எழுதி உள்ளார்.  அவர் கதைகள்…

ஆல்- இன் – வொன் அலமேலு

  (14.8.1987 குங்குமம் இதழில் வந்தது. “அம்மாவின் சொத்து” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       சட்டென்று வந்த விழிப்பில் அலமேலு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, மெதுவாய் நகர்ந்து சுவர்க் கெடியாரத்தில் நேரம் பார்த்தாள். மணி ஐந்து என்று…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 22 – பாரிமுனை டு பட்ணபாக்கம்

  கதை சென்னையில் நடக்கிறது. அதுவும் பஸ்ஸில். ஊரின் "கலாச்சாரப்படி" காலங்காத்தாலேயே கடையைத் திறந்து வச்சு ஊத்திக் கொடுக்கிறவங்ககிட்டே இருந்து வாங்கிப்"போட்டுக்" கொண்டு வந்துவிட்டவான் என்று குடிமகனைப் பற்றி சக பிரயாணியான பெண் சொல்கிறாள், குடிமகனுக்கும்  அந்தப் பெண்மணிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைகளில் கதை பின்னப்படுகிறது. சென்னை பாஷையில் தி. ஜா. ரவுண்டு கட்டி அடிக்கிறார். …

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

    மூலம்: ஆங்கிலம்  தமிழில் : ட்டி. ஆர். நடராஜன்  இனிமை  பாப் ஹிகாக்  நான் நடக்கையில் ஒரு ஆரஞ்சை உரிப்பது என் வழக்கம். ஃப்ளோரிடாவின் மணத்தை நினைவூட்டும் தோலிகளை என் கால்சட்டைப் பையில் போட்டுக் கொண்டு. சிலநேரங்களில் நாற்சந்தியில் நிற்கும்  காரை நெருங்கி ஜன்னலைத் தட்டுவேன்.  பச்சை விளக்குக்காக…

சுவேதா

               ஜனநேசன்                                                                 திருச்சியில் எறிப்படுத்தவன் தான், இரயிலின்  தாலாட்டில் இரண்டாம் வகுப்பு  குளிரூட்டியின் மதமதப்பில்  தூங்கிக் கொண்டிருந்தேன்  . ரயில் நிற்கவும் தூக்கம்  அறுந்தது. படுத்தபடியே  ஜன்னல் திரையை விலக்கினேன் ,எட்டுமணி வெயில் முகத்தைக் கிள்ளிச்   சிரித்தது. காட்பாடி வந்திருந்தது.…

கவிதையும் ரசனையும் – 6

அழகியசிங்கர்             போன வாரம் மொழிபெயர்ப்புக் கவி அரங்கம் ஒன்றை நடத்தினேன்.  வாராவாரம் நான் கவி அரங்கம் நடத்துவது வழக்கம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மொழிபெயர்ப்புக் கவிதை அரங்கத்தை நடத்தினேன்.             நானும் படிப்பதற்காக  மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டேன்.  அப்போதுதான்…

இவன் இப்படித்தான்

1 ‘என்னங்க பேப்பர் பையன் காசு வாங்கிட்டுப் பொயிட்டான்’ ‘எவ்வளவு’ ‘எப்போதும்போலதான்’ ‘அது எப்புடி. போன மாதம் 10 நாள் பேப்பர் போடலியே. பேப்பர் போடவேணாம்னு சொல்லியிருந்தேனே. சபாபதியும் சரின்னு சொன்னாரே’ ‘மறந்துருப்பாருங்க’ நக்கீரன் உடன் சபாபதிக்கு தொலைபேசினார். ‘சார்’ ‘என்ன…

கூக்குரலுக்காய்…

குணா (எ) குணசேகரன் "உன் மகள் ஒருவனுடன் வாழ்கிறாள்" − என்று சொன்னால் பெற்ற மனம் எவ்வளவு பதை பதைக்கும். எனக்கு அப்படி தோன்றவில்லை. கேட்டதும் உள்ளுக்குள் மகிழ்ச்சி. பட்டவர்க்குத் தெரியும் இது எத்தனை சந்தோஷம் என்று. பாலை நிலத்தில் விழுந்த…
இளிக்கின்ற பித்தளைகள்

இளிக்கின்ற பித்தளைகள்

ஜோதிர்லதா கிரிஜா (29.5.1981 தினமணி கதிரில் வந்தது. “மனசு” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       கண்ணப்பன் கையில் பிடித்திருந்த தந்தியை வெறித்துப் பார்த்தான். அதில் இருந்த சொற்கள் அவனைக் கேலி செய்தன. அவன் படித்தது…
திருக்குறள் காட்டும் மேலாண்மை

திருக்குறள் காட்டும் மேலாண்மை

முனைவா் த. அமுதா                                                             கௌரவ விரிவுரையாளா் தமிழ்த்துறை முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி(தன்னாட்சி) வேலூர் – 2 புலனம் 9677380122 damudha1976@gmail.com முன்னுரை ‘எல்லாப் பொருளும் இதன்பால் உள‘ என்று சொல்லும் அளவிற்கு பெருமையுடைய ஒரு நூல் திருக்குறளாகும். இதன் பெருமைகளை…