Posted inகதைகள்
அப்பொழுது அவன்
புஷ்பால ஜெயக்குமார் நல்ல வெய்யில். மத்தியான பொழுது. மாடிவீட்டு அம்மாள் விளையாடிக்கொண்டிருந்த அந்த பையனை அழைத்து “அதோ அந்த பிச்சைக்காரியைக் கூப்பிடு” என்றாள். அந்த பையனின் பெயர் குமார். அந்த பையனுக்கு பத்து வயது இருக்கும். அந்த அம்மாள் அழைக்கச் சொன்ன…