Posted inகதைகள்
சாவி
ஜெ. ஜெயகுமார் ஆஸ்திரேலியா நியூஸ் சேனலின் “செய்திகள்” வாசிப்பில் வந்த கொலை வழக்கு தன்னை ஆஸ்திரேலியா முழுக்க அறியச் செய்யும் என்று ரம்யா சற்றும் நினைக்கவில்லை. வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று அறுபதாம் அகவையை எட்டிவிட்ட ரம்யா, முரளி தம்பதியினர் மூன்றாவது…