சல்மா கவிதைகள் ‘ பச்சைத் தேவதை ‘ — தொகுப்பை முன் வைத்து …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எல்லோருக்கும் ஏற்படும் ஓர் அனுபவம் ஒரு கவிஞருக்கு ஏற்பட்டால் இலக்கியம் பிறக்கும். அப்படியொரு அனுபவம் சல்மாவிற்கு ஏற்பட அவர் அதை ' ஸமிரா ' என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார். சில நாட்கள் ஒரு குழந்தையுடன் பழகிப் பின்னர்…

புற்றுச் சாமியும் உண்மையின் விளக்கமும்

தேவகாந்தன் நல்லதம்பி ஆசிரியருக்கு அது நம்பிக்கை அவநம்பிக்கை என்பவைகளுக்கு அப்பால்,  புற்றுச் சாமியைக் காண்பதிலுள்ள அந்தப் பின்னடிப்பு நேரமின்மையின் காரணமாகவே இருந்தது. இல்லாவிட்டால் மனைவி அஞ்சனாதேவியின் விருப்பத்தை மீறுகிறவரல்ல நல்லதம்பி. அவரறிந்தவரையில் புற்றுச் சாமியைத் தேடிக் கண்டுபிடித்ததொன்றும்  யாருக்கும் சுலபத்தில் இருந்துவிடவில்லை.…

திருவரங்கனுக்குகந்த திருமாலை

 இறைவன் வீற்றிருக்கும் இடத்தைப் பொதுவாகக் கோயில் என்று சொல்கிறோம். ஆனால் கோயில் என்றால் வைணவர்களைப் பொறுத்த வரை திருவரங்கமும் சைவர்களைப் பொறுத்த அளவில் தில்லையும் (சிதம்பரம்) ஆகும். காவிரி கொள்ளிடம் என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறான்…
துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

குரு அரவிந்தன் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர்…
ஏமாறச் சொன்னது நானா..

ஏமாறச் சொன்னது நானா..

கோ. மன்றவாணன்       இந்த உலகம் ஏமாற்றுகளால் நிறைந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. அதனால் ஏமாறாதவர்கள் என்று இங்கு யாரும் இல்லை. ஏமாற்றுகிறவரும் இன்னொருவரிடம் ஏமாந்து போகிறார்.       கல்யாணம் பண்ணிப்பார் வீ்ட்டைக் கட்டிப்பார் என்பது பழமொழி. புதியதாக வீடு கட்டியவர்களைக் கேளுங்கள்.…
ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்று

ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்று

குமரி எஸ். நீலகண்டன்                         நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென…
ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

சி. ஜெயபாரதன், கனடா முதுமையின் வெகுமதி இதுதான். ஊழ்விதித் தண்டனை இதுதான். இளமை விடை பெற்றது எப்போது ? முதுமை உடலுள் புகுந்தது எப்போது ? முடி நரைத்து எச்சரிக்கை விடுகிறது ! மூப்பு முதிருது மூச்சு திணருது. நாக்கு பிறழுது,…
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

தீர்மானம் - 2 தி. ஜானகிராமனால் 1957ல் எழுதப்பட்ட சிறுகதை. ஒரு சிறுகதையின் பரிபூரண லட்சணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாக இந்தக் கதை நிற்கிறது. இக்கதையின் அமைப்பு அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகளை நன்கு உணர்ந்து செதுக்கப்பட்டுள்ளதால் அனாவசியப் பிசிறு, கோணல்மாணல் அற்று ஒரு பல்லவ சிற்பம் போல அமைந்துள்ளது. ஜானகிராமன்…

பிரகடனம்

ஸிந்துஜா  இன்று இருப்பவனுக்குப்  பொறாமையையும் நாளை வருபவனுக்கு மகிழ்ச்சியையும்  தருபவனே    கலைஞன். . . விரல்கள் வழியே  நினைவுகள்  வழிகின்றன.  மனதின் ரத்தம்  பரவி நிற்கிறது  கறுப்பும் வெளுப்புமாய். உலகு பேசுகையில்  கேட்காத செவிகள்  உலகு பார்க்கையில்  நிழல் தட்டி  மறைக்கும் …

ஏழை ராணி

பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்…… இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி உருவாகிவரும் சொற்திரள்கள் அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டு சதா திக்கித்திணறும். உடைப்பெடுத்துப் பெருகும் வெள்ளமென அவை பீறிட்டெழும் நாள் வரின் இந்தத் தெருவும் தெரு சார்ந்த…