Posted in

கோணல் மன(ர)ங்கள்

This entry is part 9 of 27 in the series 6 செப்டம்பர் 2015

என்.துளசி அண்ணாமலை “இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த … கோணல் மன(ர)ங்கள்Read more

Posted in

இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா

This entry is part 11 of 27 in the series 6 செப்டம்பர் 2015

இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா இனிய நந்தவனப்பதிப்பகமும் (தமிழ்நாடு) மலேசியா எழுத்தாளர் மன்றமும் இணைந்துநடாத்தும்.நூல் வெளியீடும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் … இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியாRead more

Posted in

பாண்டித்துரை கவிதைகள்

This entry is part 17 of 27 in the series 6 செப்டம்பர் 2015

1. மாயா அந்த ஒரு வார்த்தையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் 2. மாயா கவலையை மிகச் சிறியதாக்குகிறாய் மிகச் சிறிய கவலையை எளிதாக்கிவிடுகிறாய் 3. … பாண்டித்துரை கவிதைகள்Read more

Posted in

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’

This entry is part 21 of 27 in the series 6 செப்டம்பர் 2015

வணக்கம்! நான் முகிலன் என்ற முகுந்தன் மறைந்த கவிஞர் கிபி அரவிந்தன் அவர்களுடைய சுமார் நான்கு தசாப்தமான நெருங்கிய தோழன். தற்போது … காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’Read more

Posted in

கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!

This entry is part 22 of 27 in the series 6 செப்டம்பர் 2015

கயல்விழி கார்த்திகேயன்   கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா! மயங்கிப் பாசுரமும் இயற்றினேன், சூடிக்கொடுத்தேன்.. சிலநாளில் நீ விஷமக்கண்ணன் என்றறிந்தேன்.. கோபிகைகள் … கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!Read more

Posted in

கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில்

This entry is part 24 of 27 in the series 6 செப்டம்பர் 2015

அன்புடையீர் வணக்கம் கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மடல் இதனுடன் வருகிறது. இணைப்பில் உள்ளதைத் … கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில்Read more

Posted in

நிஜங்களைத் தேடியவன்

This entry is part 25 of 27 in the series 6 செப்டம்பர் 2015

தாரமங்கலம் வளவன் நிஜங்களைத் தேடியவன் உறங்குகிறான் என்று இவனின் கல்லறையில் எழுதுங்கள்.. இவனை எழுப்பி கேளுங்கள் காலமெல்லாம் நிஜங்களைத் தேடினாயே கடைசியிலாவது … நிஜங்களைத் தேடியவன்Read more

Posted in

‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ – தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு – அழைப்பிதழ்

This entry is part 3 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ – தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு – அழைப்பிதழ் அன்புடையீர் வணக்கம். SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின்கீழ் மாணவர்களின் … ‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ – தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு – அழைப்பிதழ்Read more

Posted in

மின்னல் கீறிய வடு

This entry is part 9 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

        ரமணி பார்க்காதே என்கிறாள் கண்டிப்பான குரலில் அம்மா.   கண் இருண்டு போய்விடும் எனப் பயம் சொடுக்கும் அதிர்வில் கண்மூடிச் … மின்னல் கீறிய வடுRead more