Posted in

எழுத நிறைய இருக்கிறது

This entry is part 11 of 19 in the series 24 மே 2015

கனவு திறவோன் எழுத நிறைய இருக்கிறது மனம்தான் மறுக்கிறது ஊழல், தண்டனை, ஆட்சி மாற்றம், ஏமாற்றம், சுத்த தினம், கோஷம், விபத்து, … எழுத நிறைய இருக்கிறதுRead more

Posted in

தங்கராசும் தமிழ்சினிமாவும்

This entry is part 14 of 19 in the series 24 மே 2015

மாதவன் ஸ்ரீரங்கம் நிஜமாகவே ராசுவின் ரத்தத்தில் சினிமா கலந்திருக்கின்றது. அவன் தாத்தா ஆரம்பகால எம்ஜியார் படங்களில், கூட்டத்தில் ஒருவராய் தலைகாட்டியிருக்கிறார். அவன் … தங்கராசும் தமிழ்சினிமாவும்Read more

Posted in

சும்மா ஊதுங்க பாஸ் – 3

This entry is part 16 of 19 in the series 24 மே 2015

ரசிப்பு எஸ். பழனிச்சாமி கொஞ்ச நேரத்தில் பட்டாபி ஒரு பார்சலோடு வந்தான். கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தான். அவரைப் பார்த்து ஆறுதலாக, … சும்மா ஊதுங்க பாஸ் – 3Read more

Posted in

சும்மா ஊதுங்க பாஸ் – 2

This entry is part 25 of 25 in the series 17 மே 2015

ரசிப்பு எஸ். பழனிச்சாமி கொஞ்ச நாள் கழித்து ஒருநாள், பட்டாபி ரகுபதியின் ரூமிற்குள் வேகமாக நுழைந்து, “சார், இந்த வாசுவின் கிண்டல் … சும்மா ஊதுங்க பாஸ் – 2Read more

சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”
Posted in

சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”

This entry is part 24 of 25 in the series 17 மே 2015

ஆர்லாண்டோ க்ரோக்ரோஃப்ட் (ஐபி டைம்ஸ்) சவுதிகள் ஷியா மதகுருவை விடுவித்தாலும், பதட்டம் தொடர்கிறது. பிரபலமான ஷியா மதகுருவை கைது செய்ததால், சவுதி … சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”Read more

Posted in

இடைத் தேர்தல்

This entry is part 6 of 25 in the series 17 மே 2015

சங்கர் கணேஷ் கருப்பையா   என்னடா மோகன், தக்காளிய உள்ளூர் கடைகள்லயே விக்கிறயா? ஆமா சித்தப்பா. எவ்வளவுக்குப் போடுற. கிலோ எட்ரூவா … இடைத் தேர்தல்Read more

Posted in

சாவு விருந்து

This entry is part 7 of 25 in the series 17 மே 2015

சேயோன் யாழ்வேந்தன் பழத்தில் ஊதுபத்தி மணத்துப் புகைகிறது வாழையிலையில் கோழிக்குழம்பு மணத்துக் கிடக்கிறது பந்தலில் முறுக்கும் பிஸ்கட்டும் முறுக்கிக்கொண்டு ஆடுகின்றன இவற்றில் … சாவு விருந்துRead more

Posted in

சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் : ஆய்வரங்கு

This entry is part 8 of 25 in the series 17 மே 2015

கோவையில் த.மு.எ.சங்க இலக்கியச் சந்திப்பு 158 ம் கூட்டத்தில்.: 3/5/15   தலைமையுரை :  நாவலாசிரியர் சி.ஆர். இரவீந்திரன்   வாழ்க்கை … சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் : ஆய்வரங்குRead more

“ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”
Posted in

“ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”

This entry is part 13 of 25 in the series 17 மே 2015

ஜெ ரகுநாதன் “ லகு! ப்லமாதண்டா! அட்ச்சே பாலு அந்த சிக்ஸ்!” நாராயணன் குதி குதியென குதித்தான். எங்கள் டீம் வின் … “ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”Read more

Posted in

பல்லக்கு

This entry is part 15 of 25 in the series 17 மே 2015

மாதவன் ஸ்ரீரங்கம் ( பொன்னியின் செல்வனை அடியொற்றி எழுதப்பட்டது ) பல்லக்குமெல்ல ஆடியசைந்து சென்றுகொண்டிருந்தது. சுற்றிலும் தீவட்டி பிடித்த வீரர்களும் குதிரையில் … பல்லக்குRead more