24 மே 2015
latseriesid seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_201524 மே 2015
latseriesidmay24_201524 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015 seriesname=24 மே 2015
latseriesidmay24_2015க்வெட்டாவில் தன் வீட்டில் சையது குர்பான் இந்த பேட்டிக்காக பேசியபோது எடுத்த படம். பாகிஸ்தான் வரலாற்றில் ஷியாக்களின் மீதான மோசமான தாக்குதலில் தனது இரண்டு மகன்களில் ஒருவரை இழந்தபின்னால், மற்றொரு மகனுக்கு வெளிநாட்டில் புதிய வாழ்வை உண்டு பண்ணித்தரும் தீவிரத்தில் இருக்கிறார். தன் சகோதரனை இந்த தாக்குதலில் இழந்த அவரது இன்னொரு மகன் இக்பால் ஹூஸேன் தனது வேலையையும் தனது குடும்பத்தையும் விட்டுவிட்டு நம்பிக்கையை தேடிச் செல்லும் ஆயிரக்கணக்கானவர்களோடு சேர்ந்து வெளிநாட்டுக்கு செல்ல கிளம்பியிருக்கிறார். க்வெட்டா நகரில் […]
0 சர்வதேச விமான தளத்தை ஒத்திருந்தது அந்த விமான தளம். இலங்கையை ஒட்டிய ஒரு சிறிய நாட்டின் பிரதான விமான தளம் அது. உள்நாட்டுப் போர் எவ்வளவு மோசமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையிலும், வெளிநாட்டு வர்த்தகம் செழித்து வளரவும் சிகப்புக் கம்பளம் விரித்திருந்தது அந்த நாட்டு அரசாங்கம். பல வகைகளிலும் செழிப்பு நிறைந்த நாடுதான் அது என்றாலும் தொடர்ந்த பிரச்சினைகளால் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று. உதவிக் கரம் […]
முனைவர் சு.மாதவன் உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை 622001 உலக உயிர்களிலேயே தன்னையும் மேம்படுத்திக் கொண்டு தன் சமூகத்தையும் மேம்படுத்தும் உயர்த்தும் ஒரே உயிரினம் மனித இனமாகும். இந்த இனம் வெறும் உயிரினம் மட்டுமன்று; மாறாக – சிறப்பாக – மனித இனம் ஓர் உயரினம் (உயர் இனம்). எனவேதான், தமிழ்ச் சான்றோர் மனிதனை ‘உயர்திணை’ என்றனர். இத்தகைய நோக்குநிலைப் பின்னணியில், மனிதன் தன் இயல்பு வளத்தையும் இயற்கைவளத்தையும் படைப்பாளுமையோடு […]
கனவு திறவோன் இங்கே சிலுவையைச்சுமந்து உதிரம் சிந்தி தூங்கினால் தான் பரிசுத்தம் மெச்சப்படும். எனக்கான சிலுவையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அப்பாவோ எனக்காக மாப்பிள்ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கிடைத்ததும் தட்சணையாய்க் கட்டிலும் தந்து என்னைப் பலி தந்தால் என் பரிசுத்தம் நாட்டப்படும் வெள்ளிக் காசுகளுக்காய்க் காட்டித் தரும் யூதாஸ் தரகர்களும் கசப்பான காடியோடு வரும் இனப் போராளிகளும் என் சிலுவையைச் சிங்காரிப்பார்கள். யூத சிலுவையில் ஆணிகள் அறையப்பட்டன. நான் சுமந்து செல்லும் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.youtube.com/channel/UCqhypTo6SWmi5bbVBmUf9NA https://www.youtube.com/watch?v=aMnGWqoDaAA https://www.youtube.com/watch?v=iv-Rz3-s4BM http://www.telegraph.co.uk/news/worldnews/antarctica/10466476/Neutrinos-from-outer-space-found-in-Antarctic.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yjodNwu2r8s http://www.nsf.gov/news/special_reports/science_nation/icecube.jsp ++++++++++++++ அற்பச் சிறு நியூட்டிரினோ அகிலத்தின் சிற்பச் செங்கல் ! அண்டத்தைத் துளைத்திடும் நுண்ணணு ! அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் ! சுயவொளிப் பரிதிகளின் வயிற்றில் உண்டானவை ! வலை போட்டுப் பிடிக்க முடியாத வையகக் குஞ்சுகள் ! ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் ! கண்ணுக்கும் தெரியா ! கருவிக்கும் […]
ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2014 ஆம் ஆண்டு ( ஜனவரி 2014 முதல் திசம்பர் 2014 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 20-06-2015 *அனுப்ப […]
நீச்சல்காரன் அன்று காலை உணவு முடிந்தவுடண்டு காலை மடித்தமர்ந்துகொண்டு பல்குத்திக் கொண்டிருந்த சக சிறைவாசிகளிடம் தனது சோகக்கதையை சுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் தோசைமணி. அதுவொரு தேர்தல் காலம் தெருவிற்குத் தெரு பிரச்சாரங்கள் சூடு பிடிக்க, தனது துண்டு பீடியில் சூடுவைத்துக் கொண்டு களத்தில் இறங்கினார் தலைவர் சுருளி. சுருளி வாழ்க சுருளி வாழ்க என்று கத்திக் கொண்டு தலைவருடன் வேட்புமணு தாக்கல் செய்யப்போனவர்களில் ஒருவர்தான் தோசைமணி. வேட்புமணுவைத் தாக்கல் செய்தவுடன் பிரச்சாரப் பொறுப்பை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்தார் சுருளி. […]
பின்னூட்டங்கள்