author

கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்

This entry is part 20 of 25 in the series 14 செப்டம்பர் 2014

செ.அருள்ஜோதி,எம்.ஏ.,எம்ஃபில், முனைவர் பட்டஆய்வாளர், அரசுகலைக்கல்லூரி,சேலம்-7     மனிதர்கள் மட்டுமே பண்பாடு என்ற சொல்லோடு தொடார்புடையவார்களாவார். மனிதர்களைப் பிறவிலங்கினங்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது பண்பாடாகும். சமூகங்கள் பண்பாடுகளை உருவாக்குகின்றன. பண்பாடு, சமூகம் என்பன ஓர் அமைப்பை விளக்கும் இருகுறியீட்டுச் சொற்களாகும். சமுதாய அமைப்புகளையும,ர் ஒழுக்கமுறைகளையும், பழக்கவழக்கங்களையும் குறிப்பிடுவதற்கு அமைந்தனவாகும். பிற உயர்களிடமில்லாத ஓர் உணர்வு மனிதனுக்கு உண்டு என்பதை தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகின்றது. ஒன்றிய வதுவே உற்றறிவதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே நான்கறி வதுவே […]

கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்

This entry is part 22 of 25 in the series 14 செப்டம்பர் 2014

மாதவன் இளங்கோ லூவன் நகர உள்வட்ட சாலையில் அமைந்த கபூசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் நான் பிடித்திருக்கவேண்டிய பேருந்து அப்போதுதான் கிளம்பியது.   நிறுத்தத்தை ஒட்டி இருக்கும் பத்து அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள பல பெட்டிகளில், ஒரு சிறு பெட்டி தான் என் வீடு. டச்சு மொழி தெரியாதவர்கள், இந்த இடத்தின் பெயரை கபுசிஜ்னென்வோர் என்று உச்சரித்து இந்த ஊர் மக்களின் ஏளனச் சிரிப்பைப் பரிசாகப் பெற்றுக்கொள்வார்கள். ஆரம்பகாலத்தில் நானும் நிறைய முறை இப்படிப்பட்ட பரிசுகளை வென்றிருக்கிறேன்.   பேருந்து நிறுத்தங்களால் சூழப்பட்ட எங்கள் குடியிருப்பின் மறுபுறம் இருக்கும் ரெடிங்கனாப் நிறுத்தத்தில் என்னுடைய அலுவலகத்திற்கு செல்லும் 7, 8, 9 எண் […]

“மூட்டை முடிச்சுடன்….”

This entry is part 12 of 25 in the series 14 செப்டம்பர் 2014

எஸ். ஸ்ரீதுரை எருது பூட்டிய ஏழெட்டு வண்டியில் அரிசி மூட்டை ஒரு ஐந்தாறும், பருப்புவகை மூட்டைகள் பத்தும் பித்தளையும் வெண்கலமுமாய் பாத்திரக் கடையையே கிளப்பிவந்த சீர்வரிசைப் பண்டங்களும் காய்கறி அடைத்த கோணிகளும் பட்சணவகைகளை அடைகாத்த பலவகை சைஸு மூங்கில் கூடைகளும் நகைப்பெட்டிகளும் பட்டுப்புடவைகளும் நிரம்பினதால் மூச்சுத் திணறிக் கொஞ்சம் கூட நகர முடியாமல் மூச்சுமுட்டிக்கொண்டிருந்த பீரோவும் எதற்கும் இருக்கட்டுமென்று ஒரு ஏழெட்டு டிரங்குப் பெட்டிகளும் பாக்கு வெற்றிலை பழங்களும் பூவுமாய் புகுந்தவீடு வந்துசேர்ந்த பொன்னம்மாள் ஐம்பது வருசம் […]

பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்

This entry is part 4 of 25 in the series 14 செப்டம்பர் 2014

பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டிகள் 1)  இரண்டாம் பரிசு – திரிந்தலையும் திணைகள் – நாவல் 2)  மூன்றாம் பரிசு — ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது

This entry is part 7 of 25 in the series 14 செப்டம்பர் 2014

  கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளை1/174, செல்லம்மாள் இல்லம், முல்லை நகர்,நாமக்கல்- 637 002 தலைவர்திரு.கு.சின்னப்பபாரதி செயலாளர்திரு.கே.பழனிசாமி உறுப்பினர்கள் திரு.ச.தமிழ்செல்வன்        திரு.சி.ரங்கசாமி திரு.கு.பாரதிமோகன்   பத்திரிக்கைச் செய்தி கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளையின் 6- ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா   கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளையின் சார்பில், அதன் நிர்வாகிகளைக் கொண்ட 6-வது ஆண்டு பரிசளிப்பு விழாவிற்கான கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அறக்கட்டளையின் தலைவர் கு.சின்னப்பபாரதி தலைமை தாங்கினார். வருகின்ற அக்டோபர் 2- […]

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014

This entry is part 11 of 25 in the series 14 செப்டம்பர் 2014

           கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு நடத்துகிறது. இவ்வாண்டு பேரவையின் 35 ம் ஆண்டு விழா .  பரிசு பெறும் எழுத்தாளர்களை சாரட் வண்டியில் வைத்து ஊர் முழுக்க ஊர்வலமாய் அழைத்துப் போகிறார்கள். இவ்வாண்டு நடைபெற்ற மாணவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் மது எதிர்ப்பு, போதை எதிர்ப்பு  கருத்துக்களை மையமாக்க் கொண்டிருந்தது. இவ்வாண்டு பரிசு பெற்றவர்கள்: சுப்ரபாரதிமணியன் ( குப்பை உலகம் […]

சிறுகதை பயிற்சி பட்டறை – 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு)

This entry is part 26 of 26 in the series 7 செப்டம்பர் 2014

முன்பதிவுக்கு: 9840698236 நண்பர்களே, எதிர்வரும் 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் திருவண்ணாமலையில் உள்ள எழுத்தாளர் பவா செல்லத்துரையின் தோட்டத்தில் சிறுகதை பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறோம். தமிழ் ஸ்டுடியோவும், வம்சி பதிப்பகமும் இணைந்து இந்த சிறுகதை பயிற்சி பட்டறையை நடத்தவிருக்கிறது. சிறுகதை எழுதுவதில் உள்ள நுட்பங்கள், சிறுகதைகளை அணுகும் விதம் என இந்த பயிற்சி பட்டறை முழுவதும் உங்கள் எழுத்து கூர்த்தீட்டப்படவிருக்கிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கவிருக்கும் எழுத்தாளர்கள்: […]

கற்றுக்குட்டிக் கவிதைகள்

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

  எத்தனை காலடிகள்?   “டீச்சர், டீச்சர்” என்று இறைக்க இறைக்க ஒடிவந்தாள் தர்ஷணிக் குட்டி!   மூன்றாம் வகுப்பில் முன்னுக்கு உட்காரும் சுட்டிப் பெண். நிற்காத பேச்சு.   கேசம் தடவிப் பாசத்துடன் பேசும் நான், “டீச்சர்.” அவள் வீட்டில் கிடைக்காது. கிடைப்பது அலட்சியமும் அடியும்.   குடிகாரத் தகப்பன். அறியாமைத் தாய். எப்படி முளைத்தது இந்த செந்தாமரை?   “என்ன தர்ஷணிக் குட்டி?”   “இன்னைக்கு ஒண்ணு கண்டு பிடிச்சேன்!”   “என்ன?”   […]

இலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்: 14–10—2014, ஞாயிறு காலை

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

இலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்:        14–10—2014, ஞாயிறு காலை 10 மணி, இடம் :      ஆர்.கே.வி. தட்டச்சகம். இலக்கியங்களில்—150 தலைமை :  திரு. வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : திரு. வேங்கடபதி, இணைச் செயலாளர், இலக்கியச்சோலை. உரைகள் : திரு. இரா. தியாகராஜன் ——திருக்குறள் திருமதி. வெற்றிசெல்வி ——பழமொழி நானூறு திரு. க. சீனிவாசன்     ——-கண்ணதாசன் திரு. வெ. நீலகண்டன் ——-திவ்யபிரபந்தம் முனைவர் திரு. ந. பாஸ்கரன்     ——–சங்க இலக்கியங்கள் நன்றியுரை : […]

தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 – காணொளி (Video)

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

நண்பர்களே ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்ற தமிழ் ஸ்டுடியோவின் 2014ஆம் ஆண்டுக்கான லெனின் விருது வழங்கும் விழாவின் காணொளியை இந்த இணைப்பில் கொடுத்துள்ளோம். அவசியம் பாருங்கள். வெளிநாடுகளில் வாழும் பல்வேறு நண்பர்கள், தமிழ் ஸ்டுடியோவின் நிகழ்வுகளை குறைந்தது இணையத்தில் ஏற்றுங்கள் என்று பல முறை சொல்லியும், ஒளிப்பதிவு செய்யும் வசதி இல்லாததால் செய்யமுடியவில்லை. ஆனால் இந்தமுறை லெனின் விருது வழங்கும் விழாவை ஒளிப்பதிவு செய்து, […]