author

தந்தை சொல்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

தாரமங்கலம் வளவன் நான் புறப்படும் போது, டில்லி வேலைக்கு திரும்பவும் போக வேண்டாம் என்றும், தங்கள் மில்லில் எனக்கு எச் ஆர் மேனேஜர் பதவி தருகிறோம் என்றும் பழனிசாமி அண்ணனும், திலகவதியும் என்னை வற்புறுத்தினார்கள். படாதபாடு பட்டு, அவர்களைச் சேர்த்து வைத்த எனக்கு அவர்கள் இருவரும் வாழப் போகும் அந்த வாழ்க்கையை இதே கோயம்பத்தூரிலிருந்து பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஒரு புறம் தோன்றியது. இருந்தாலும், அவர்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் போது, ரசிக்க முடியாது […]

Malaysian and Tamil Poets Meet and Interact!

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

MEETING POINT Harmony in the realm of Poetry….   A Memorable Two Day Meet Malaysian and Tamil Poets Meet and Interact!   [To have a glimpse of the Trends of Today’s Poetry in Malay and Tamil]     DAY 1 10.06.2014                                                                       TIME: 12.15 – 1.30 p.m POETRY READING   [* 8 per poet to read […]

பயணச்சுவை ! 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் !

This entry is part 24 of 26 in the series 1 ஜூன் 2014

வில்லவன் கோதை 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் ! மலையுச்சியில் உலவிவர ஓழுங்கற்ற முறையில் செதுக்கப்பெற்ற ஒரு சமவெளிப்பகுதி..தென்மேற்கு முனையில் வட்ட வடிவில் உயரமான மேடை அமைத்து இயற்கையின் பேரழகை காண வழி செய்திருந்தார்கள். ஏறத்தாழ 180 டிகிரி கோணத்தில் வெளிப்பார்வை கிடைக்கிறது. தொலைநோக்கி வசதியும்கூட இருந்தது. கணிசமான சுற்றுலாப்பயணிகள் பரந்து காணப்பட்டனர். அந்த மேற்பரப்பின் வடதிசையில் ஒரு பழம்பெரும் கோயிலும் ஒரு பெட்டிக்கடையும் காணப்பட்டது.அந்த சின்னஞ்சிறு கோயில் கேரள பழங்குடியனர் வழிபடும் ராமசாமிகோயிலாம் ஆண்டின் […]

நம் நிலை?

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

மீனாள் தேவராஜன் தமிழர்கள் நாம் ஆங்கில நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றவே விரும்புகிறோம். ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் நம் நாடு பல ஆண்டுகளாக இருந்ததன் பலனாகும். மேலைநாட்டுப் பழக்கவழக்கங்கள் நமக்குத் தேவையா?’ என்பதை நம்மில் யாரும் சிந்திப்பதே இல்லை. அவன் பேசுகிறான் ,நான் பின்பற்றுகிறேன். இது நாகரிகம் என்று நினைத்து நடைபோடுகிறது, தமிழகம். ஆடை அலங்காரம்; ஆங்கிலேயர்களைப் போல் ஆடை அணியதான் விரும்புகிறோம். வெளியே ஓரிடத்திற்குப் போக வேண்டுமென்றால் பாண்ட் சட்டை போட்டு ஆண்கள் கிளம்புகிறார்கள். அதுவும் […]

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF)தம்மாம் கிளை துவக்கம்!

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

கடந்த 25.05.14அன்று மாலை தம்மாம் அல்-கய்யாம் ரெஸ்டாரண்டில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தம்மாம் கிளையை சகோ.இபுராஹீம் பாதுஷா திருமறை வசனம் ஓதி துவக்கி வைத்தார். கடையநல்லூர் சைபுல்லாஹ் ISF பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.இந்திய அரசியல் அமைப்பு சட்டமும்,ஜனநாயகமும் என்ற தலைப்பில் ISF கிழக்கு மாகாண தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார். காயல் அபுபக்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.நரிப்பையூர் குதுபுதீன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.முன்னதாக தம்மாம் கிளையின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.கூட்டத்தில் […]

சரியா? தவறா?

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

அம்பல் முருகன் சுப்பராயன் நேற்றைய சரி இன்று தவறானது.. நாளை சரியாகலாம்.. எனது சரி உங்களுக்கு தவறாகலாம்.. உங்களது சரி எனக்கு தவறாகலாம்… சரியையும் தவறையும்… எப்படி தீர்மானிப்பது? எது தீர்மானிக்கிறது? பிரச்சினையின் தன்மையா? காலமா? சூழ்நிலையா? இடமா? மனமா? இப்படி ஆராய்வது சரியா? தவறா?

பயணச்சுவை 7 . ஆங்கிலேயர் அளித்த கொடை !

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

வில்லவன் கோதை அடுத்தநாள் அதிகாலை ஆவிபறக்கும் காபியோடு எழுப்பினார்கள் விடுதிப்பணியாளர்கள். படுக்கையிலிருந்து எழுந்த நாங்கள் காலைக் கடன்களை ஒருவாறு முடித்து மிதமான உணவு உட்கொண்டோம். தயாராக நின்றிருந்த இரண்டு கார்களும் பயணத்தை துவக்கின. இடையில் குறுக்கிட்ட ஏற்காடு பேரூந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. சேலத்துக்கும் இரு வேறு திசைகளுக்கும் அடுத்தடுத்து பேரூந்துகள் இயக்கப்படுவதாக சொன்னார்கள். பகோடா முனைக்கு முன்னாலேயே இரண்டு புகழ்வாய்ந்த கிருத்துவ உறைவிட பள்ளிகளைக்காண முடிந்தன. எவரும் எளிதில் நெருங்கமுடியாத கம்பீரம். 1894 ல் துவக்கப்பெற்ற […]

அன்றொருநாள்…இதே நிலவில்…..

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  (சரோஜ்நீடின்பன்)   முன்குறிப்பு: (தலைப்பைப்படித்துவிட்டு,இதுகதைஎன்றுநினைத்துஉள்ளேநுழைந்துவிட்டீர்களா? தவறுஎன்னுடையதல்ல. பரவாயில்லை. மேலேபடியுங்கள்.   இது 2060ல்சமர்ப்பிக்கப்பட்டஒருஆராய்ச்சிக்கட்டுரையின் சுருக்கம்.  ஐம்பதுஆண்டுகளுக்குமுன்தமிழகம்என்றுஅழைக்கப்பட்டு வந்தபகுதியில்வாழ்ந்திருந்ததமிழர்களின்கலாச்சாரத்தைப்பற்றி  வெளிநாட்டில் வாழும்ஒருபிஎச்டிமாணவன்எழுதியது.  சமர்ப்பிக்கப்பட்டவிஷயங்களுக்குநான்பொறுப்பல்ல. இதைப்  படித்துவிட்டுத்தன்னைப்பற்றிஎழுதியதுஎன்றுயாரும்என்னிடம்சண்டைக்குவரவேண்டாம்).   ஐம்பதுவருடங்களுக்கு முன் ஒரு பகுதியில்  மனிதர்கள் எப்படிவாழ்ந்தார்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றித்  தெரிந்து கொள்வதற்குப்பலமுறைகள்கையாளப்படுகின்றன. அந்தகாலக்கட்டத்தில்வெளியானபத்திரிக்கைகள், புத்தகங்கள், நடந்தநிகழ்ச்சிகளின்  தொகுப்புக்கள்,  ஆவணப்படங்கள்,புகைப்படங்கள், தலைவர்கள்பேசியபேச்சுக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றிலிருந்துக்  குறிப்பெடுத்துஅறியலாம். அந்தமுறையில் 2003 முதல் 2013 வரைவெளியானஆயிரத்திற்கும்அதிகமானதமிழ்த்திரைப்படப்பாடல்களில்ரேண்டம் முறையில் தேர்ந்தெடுத்த, புகழ் பெற்ற, பலராலும் விரும்பப்பட்ட பதினோரு பாடல்களின் […]

இன்னொரு யுத்தம் (ஓர் உரைச்சித்திரம்)

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

எஸ்.எம்.ஏ.ராம் (பழைய இதிகாசங்களைப் புதிய வெளிச்சத்தில் மீள்வாசிப்பு செய்தல்) (விராட ராஜனின் அரண்மனை. அக்ஞாத வாசம் முடித்துப் பாண்டவர்கள் யுத்த நிமித்தம் மந்திராலோசனைக்காகக் கூடியிருக்கிறார்கள்.) யுதிஷ்டிரன்: கிருஷ்ணா, துரியோதனிடம் தூது போன அந்தணர் தோல்வியோடு திரும்பி வந்து விட்டார். இனி ஆவதென்ன? யுத்தம் தானா? தருமன் தன் பங்குக்காக சுற்றத்தையே அழித்துக் குவித்தான் என்ற அவப்பெயர் எனக்கு ஏற்பட வேண்டுமா? வேண்டாம். துரியோதனனைச் சந்திக்கிற மனோபலமும் புத்திபலமும் அற்ற ஓர் ஏழைப் பிராமணன் தூது போனதாலேயே இந்த […]

பயணச்சுவை! 6  .  முடிவுக்கு வராத விவாதங்கள் !

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

வில்லவன் கோதை     அடுத்ததாக அரசியல் மொழி இனம் சார்ந்த திசைகளில் எங்கள் விவாதங்கள் விரிந்தன. இறுதிக்காலத்தில் கலைஞருக்கேற்பட்ட பின்னடைவு  , முதலமைச்சர்  ஜெயலலிதாவின் அசாத்திய எதேச்சதிகாரம் ,திரையில் நாயகன் விஜயகாந்தின் அரசியல் காமெடி ,   மன்மோகன் சிங்கின் தவிர்க்க முடியாத மௌனம் , நரேந்ரமோடியும்   மோடிமஸ்தானும் இவையெல்லாம் விவாதத்தில்  இடம்பிடித்தன. மன்மோகன் சிங்கைப்பொருத்தமட்டில்  அவருடை செயல்பாடுகள்  அவர் சொன்னதுபோல ஒருகாலத்தில் பேசப்படும் என்பது என்னுடைய அபிப்ராயம். நாங்கள் ஒன்பதுபேரும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக  […]