Posted in

காலத்தின் கொலைகாரன்

This entry is part 5 of 31 in the series 7 ஏப்ரல் 2013

வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென புதிதாக விழுந்திருக்கிறது ஐங்கூர் பழுத்த இலை சிவப்புக் கலந்த நிறமதற்கு உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில் சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும் … காலத்தின் கொலைகாரன்Read more

‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’
Posted in

‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’

This entry is part 3 of 31 in the series 31 மார்ச் 2013

‘அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் … ‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’Read more

Posted in

ஒற்றைச் சுவடு

This entry is part 12 of 29 in the series 24 மார்ச் 2013

    ஒளி பட்டுத் தெறிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி சுமந்துவரும் விம்பங்கள் பற்றி மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும் சொல்லப் படாக் … ஒற்றைச் சுவடுRead more

Posted in

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்

This entry is part 7 of 26 in the series 17 மார்ச் 2013

இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த … எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்Read more

Posted in

வெள்ளி வீதி – (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை)

This entry is part 15 of 28 in the series 10 மார்ச் 2013

வெள்ளி வீதி – (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை) கலாநிதி அப்துல் எய்த் தாவூது தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை அவள் … வெள்ளி வீதி – (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை)Read more

‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்
Posted in

‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்

This entry is part 8 of 26 in the series 24 பிப்ரவரி 2013

விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் … ‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்Read more

Posted in

‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு

This entry is part 7 of 30 in the series 17 பிப்ரவரி 2013

கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் ‘தலைப்பற்ற தாய்நிலம்’ எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு … ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடுRead more

Posted in

துயர் விழுங்கிப் பறத்தல்

This entry is part 14 of 31 in the series 10 பெப்ருவரி 2013

    பறந்திடப் பல திசைகளிருந்தனவெனினும் அப் பேரண்டத்திடம் துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ சௌபாக்கியங்கள் நிறைந்த வழியொன்றைக் காட்டிடவெனவோ கரங்களெதுவுமிருக்கவில்லை   … துயர் விழுங்கிப் பறத்தல்Read more

Posted in

நிழற்படங்கள்

This entry is part 9 of 32 in the series 3 பிப்ரவரி 2013

நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த … நிழற்படங்கள்Read more

Posted in

சொல்லித் தீராத சங்கிலி

This entry is part 28 of 30 in the series 20 ஜனவரி 2013

    எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று வர்ணத் திரைச்சீலைக்கப்பால் சமையலறையில் உறைகிறது வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள் யன்னலால் எட்டிப் பார்க்கும் … சொல்லித் தீராத சங்கிலிRead more