author

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-50

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                 E. Mail: Malar.sethu@gmail.com 50.அ​மெரிக்காவின் கவிதை மேதையாகத் திகழ்ந்த ஏ​ழை………      என்னங்க ​பேப்பரும் ​கையுமா என்ன​மோ எழுத ஒக்காந்துட்டீங்க… என்னது கவி​தை எழுதப் ​போறீங்களா… திடீர்னு என்னாச்சுங்க ஒங்களுக்கு…. என்ன நான்தான் கவி​தை எழுதக் கத்துத்தரணுமா…,இங்க பாருங்க கவி​தைங்கறது கத்துக்கிட்டு வர்ரதில்ல…அது தன்னா​லே​யே வர்ரது…பாரதிகூட, “உள்ளத்து உள்ளது கவி​தை இன்ப ஊற்​றெடுப்பது […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 49

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                 E. Mail: Malar.sethu@gmail.com 49.புனித அன்​னையாகத் திகழ்ந்த ஏ​ழை………  “அச்சம் தவிர் ஆண்​மை தவ​றேல் ரெளத்திரம் பழகு சரித்திரத் ​தேர்ச்சி ​கொள்”      அ​டடே வாங்க….வாங்க…என்ன பாரதியா​ரோட ஆத்திசூடியச் ​சொல்லிக்கிட்​டே வர்ரீங்க..அதுவும் வீரத்​தை ஊட்டக்கூடிய வரிகளாச் ​சொல்லிக்கிட்டு வர்றீங்க….ஒங்களுக்கு வீரம் ​பொங்குதா….சும்மா வந்துக்கிட்டிருந்த ஒங்களுக்கு எப்படீங்க இப்படி வீரம் வந்தது….என்னது சில​பே​ரோடப் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 48.குடும்பத் த​லைவியா இருந்து புகழ் ​பெற்ற ஏ​ழை…………….. “ம​னைவி அ​மைவ​தெல்லாம் இ​றைவன் ​கொடுத்த வரம் மனது மயங்கி என்ன…..? உனக்கும் வாழ்வு வரும்…… ​பொருத்தம் உடலிலும் ​வேண்டும் புரிந்தவன் து​ணையாக ​வேண்டும்” என்னங்க பிரமாதமாப் பாட்டுப் பாடிகிட்டு வர்ரீங்க…அதுவும் ம​னைவியப் பத்திப் பாடிக்கிட்டு வர்ரீங்க….என்ன வீட்டுல ஏதாவது பிரச்ச​னையா…? […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 47

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      47,கடவு​ளைக் கண்ட ஏ​ழை……………………      “​தெய்வம் இருப்பது எங்​கே………….? ​தெய்வம் இருப்பது எங்​கே……….? அது இங்​கே அது எங்​கே…?​வே​றெங்​கே…? வாங்க…வாங்க,,,என்னங்க இப்பவும் பாட்​டைப் பாடிக்கிட்​டே வர்ரீங்க…என்ன ஒங்களுக்குப் ​போனவாரம் நான் ​கேட்ட ​கேள்விக்கு வி​டை ​தெரிஞ்சுருச்சா…? என்னது ​தெரியலயா…?அப்பறம் பாட்​டெல்லாம் பாடிக்கிட்டு வர்ரீங்க…? கடவு​ளைக் கண்டவங்க யாருன்னு ​கேக்குறீங்களா…? […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 46

This entry is part 6 of 20 in the series 16 பெப்ருவரி 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 46. உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்த ஏ​ழை……….! “பூஞ்சிட்டுக் கன்னங்கள் ​ பொன்மணிக் கிண்ணத்தில் பால்​பொங்கல் ​பொங்குது தண்ணீரி​லே காவிரி நீர் விட்டு கண்ணீர் உப்பிட்டு கலயங்கள் ஆடுது ​சோறின்றி… கலயங்கள் ஆடுது ​சோறின்றி​…. கண்ணுறங்கு…கண்ணுறங்கு….” அட​டே வாங்க…வாங்க..என்னங்க ​ரொம்ப ​சோகமான பாட்​டைப் பாடிக்கிட்டு வர்றீங்க…என்ன ஏதாவது பிரச்ச​னையா…? […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 45

This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      45.பாப் என்ற புதிய இ​சை உல​கைப் ப​டைத்த ஏ​ழை…..  அட​டே வாங்க….வாங்க…என்னங்க ​ரொம்ப ஆடிக்கிட்​டே வர்ரீங்க…..ஏதாவது வி​சேஷமா…அட என்னங்க ​கையக்கால உதறிக்கிட்டு அங்குட்டும் இங்குட்டும் சுத்திச் சுத்தி வந்து ஆடறீங்க… ஒங்க ஆட்டம் நல்லாத்தான் இருக்குது…ஆட்டத்​தை நிறுத்திட்டுக் ​கொஞ்சம் காரணத்​தைச் ​சொல்றீங்களா…?என்னங்க நான் ​கேட்டுக்கிட்​டே இருக்க​றேன்…நீங்கபாட்டுக்கு ஆடிக்கிட்​டே […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 44

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      44.எளி​மையின் சிகரமாய்த் திகழ்ந்த ஏ​ழை……….      மனிதர்கள் இன்​றைக்கு ஆடம்பரமா வாழத்தான் ​நெனக்கிறாங்க…எளி​மையா வாழ ​நெனக்க​வே மாட்​டேங்குறாங்க… அப்படி வாழ்ந்தாலும் அவங்களக் ​கேலி பண்றாங்க… என்னத்தச் ​சொல்றது…காலம் கலிகாலமா இருக்கு….எளி​மையா இருக்கறவங்கள யாரு மதிக்கறா…படா​டோபமும் பகட்டும் மனிதர்க​ளோட இதயத்துல தங்கிடுச்சு..அப்பறம் எப்படி எளி​மையா இருக்க விரும்புவாங்க…அ​ட​டே வாங்க…வாங்க..வாங்க..என்ன […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 44

This entry is part 14 of 18 in the series 26 ஜனவரி 2014

​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      43. பெண் விடுதலைக்காகப் போராடிய ஏ​ழை……………..             வாங்க… வாங்க…..என்னங்க… அ​மைதியா வர்ரீங்க…என்ன சும்மா உம்முன்னு ​மொகத்த வச்சிக்கிட்டு இருக்கறீங்க…? என்னது ​பொண்ணுங்க இன்னக்கி சுதந்திரமா ​செயல்பட​வோ, நடமாட​வோ முடியாம ​​ரெம்ப ​ரெம்ப ​கொடு​மைகளுக்கு ஆளாகுறாங்களா…..? இங்க பாருங்க…. இன்னக்கி ​நேத்து இல்ல ​பொண்ணுங்க கஷ்டப்பறது.. இந்தக் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      42.மக்கள் கவிஞராகத் திகழ்ந்த ஏ​ழை…….      வாங்க….வாங்க….வாங்க….என்னது ​பொங்கல் வாழ்த்துக்களா….! வாழ்த்துக்கள்….! ​பொங்கல் வந்தா​லே மன​செல்லாம் பூரிச்சுப் ​போயிடுது…இல்லீங்களா… இன்னக்கி ​நேத்தா இந்தப் ​பொங்கல் விழாவக் ​கொண்டாடு​றோம்….ஆண்டாண்டு காலமாக் ​கொண்டாடிக்கிட்டு வர்​ரோம்… நாம மட்டும் ​கொண்டாடா​மே நம்ம வீட்டுல இருக்குற மாடுகளுக்கும் நன்றி ​சொல்ற விழாவா இந்தப் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-41

This entry is part 7 of 29 in the series 12 ஜனவரி 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                      E. Mail: Malar.sethu@gmail.com 41.​மொழி ஞாயிறு என்று ​போற்றப்பட்ட ஏ​ழை…………      வாங்க…வாங்க…என்ன ​பேசாம வர்ரீங்க….அட என்னங்க அ​மைதியா ஒக்காந்துட்டீங்க…ஒடம்புக்கு ஏதும் முடியலியா…?இல்​லையா? ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்குப் பதில் ​தெரியலயா….? ​தெரிய​லைன்னா என்னங்க…நான் ​சொல்​றேன்…. எல்லார்க்கும் எல்லாம் ​தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்​லை… ​தெரிஞ்சவங்களுக்கிட்டக் ​கேட்டுத் ​தெரிஞ்சுக்கலாம்… ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்குப் பதில் என்ன ​தெரியுமா? […]